romantic novels

வருவாயா என்னவனே : 33

காத்திருப்பு : 33 “வதனாவையும் உன்னோட கூட்டிட்டு போறியா சூர்யா?” “இல்லப்பா. வதனாக்கு passport எடுக்கணும் அதுக்கு டைம் எடுக்கும். அதனால நான் மட்டும் போறன்பா.” “சரிப்பா எப்ப போற?” “இன்னைக்கு 2.O’clock ஃப்ளைட்பா” “சரிப்பா பத்திரமா போயிட்டு வா” “சரிமா நான் உங்க எல்லாரையும் எதுக்கு வரச்சொன்னன் தெரியுமா?” “இல்லை சூர்யா சொல்லுடா” “நான் திரும்பி வர்ற வரைக்கும் என்னோட பொண்டாட்டிய பத்திரமா பார்த்துக்கணும் என்று சொல்லத்தான் வரச்சொன்னன்” “மச்சான் இத நீ சொல்லணுமாடா நாங்க […]

வருவாயா என்னவனே : 33 Read More »

வருவாயா என்னவனே : 32

காத்திருப்பு : 32 வதனாவை நோக்கி வந்தவர் வேறுயாருமில்லை வந்தனாவின் தந்தையே. வதனாவின் திருமணத்தினால் மனம் வருந்தியவர்கள் யாத்திரை சென்றுவரலாம் என நினைத்தனர். அதனால் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்றுவந்துகொண்டிருந்தனர். இப்போது வதனாவும் கோயிலுக்கு வர அதுவும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்த சுந்தரத்திற்கு கோவம் வந்தது. தான் ஊராரின் கேலிகளுக்கு ஆளாகிக்கொண்டிருக்க இவள் கணவனுடன் மகிழ்ச்சியாக இருப்பதா என்ற எண்ணம் வரவே அவளருகில் வந்தவர். “சீ.. நாயே…. உனக்கு வெக்கமா இல்ல? பணக்கார ஒருத்தன வளச்சி புடிச்சிட்டு

வருவாயா என்னவனே : 32 Read More »

வருவாயா என்னவனே : 31

காத்திருப்பு : 31 உற்சாகத்துடன் அனைவரும் காரின் அருகில் வந்தனர். அப்போது காரின் அருகில் வந்த வதனா காரினுள் இருந்தவரைப் பார்த்து கவலையடைந்தாள். ஆம் காரில் கீர்த்தி அமர்ந்திருந்தாள். ” என்ன மச்சான் கீர்த்தி எதுக்கு வர்றா?” “அவளோட சொந்தக்காராக்கள் அங்க இருக்காங்களாம்டா. நம்ம போறத பற்றி சொன்னன். அவளும் வர்றனு சொன்னாடா” “சரிடா எல்லோரும் கவனமா போயிட்டு வாங்க” காரில் ரைவர் சீட்டல் சூர்யா அமர அவனுக்கு அருகில் கீர்த்தி அமரப்போனாள். கமலேஷ்” கீர்த்தி சூர்யா

வருவாயா என்னவனே : 31 Read More »

வருவாயா என்னவனே : 30

காத்திருப்பு : 30 வதனாவும் தேவியும் சமையலறைக்குச் சென்றனர். அப்போது கமலேஷூம் சூர்யாவும் பேசிக்கொண்டிருக்கும் போதே சூர்யா கமலேஷைப் பார்த்து “மச்சான் நீங்க உங்க வாழ்க்கையை ஆரம்பிச்சிட்டீங்களா?”எனக் கேட்டான். சூர்யாவிடமிருந்து இந்தக் கேள்வியை கமலேஷ் எதிர்பார்க்கவில்லை. “ம..ச்..சா…ன்.அ…து…வ…ந்..து……..” “மச்சான் கேட்டதுக்கு பதில் சொல்லு” “இல்ல மச்சான்” “ஏன்” “திடீர்னு கல்யாணமாயிட்டுது.அதுதான் கொஞ்ச நாளைக்கு நல்லா லவ் பண்ணிட்டு….” “மச்சான் உனக்கு ஏங்கிட்ட பொய் சொல்ல வராதுடா” “அது…வந்துடா…..” “நீ கஸ்ரப்படாதடா நானே சொல்றன். நானும் வதனாவும் ஒண்ணா

வருவாயா என்னவனே : 30 Read More »

வருவாயா என்னவனே : 29

காத்திருப்பு : 29 மதியின் அழைப்பிற்கு இணங்க மதுரா இல்லத்திற்கு வந்திருந்த சூர்யாவும் குமாரும் பாட்டியின் அறைக்குள் வந்தனர். அங்கே மரகதம்மா தன் உடைமைகளை தயாராக எடுத்து வைத்திருந்தார். “என்ன அம்மா இது ?” “என்ன குமார்” “ஏன்மா பெட்டியெடுத்து வைச்சிருக்கீங்க?” “நான் ஊருக்கு போகணும்பா” “ஏன்மா கொஞ்சநாள் இருங்களன்மா” “இல்லப்பாப நான் போயாகணும் வேலை இருக்கு” “மதி வதனாவ கூப்டு” வதனா வரவும்.. “வதனாமா பாட்டி ஊருக்கு கிளம்புறன்மா” “ஏன் பாட்டி எங்க கூடவே இருங்க

வருவாயா என்னவனே : 29 Read More »

வருவாயா என்னவனே : 28

காத்திருப்பு : 28 பாட்டியுடன் பேசிவிட்டு வந்த தங்களது அறைக்குள் வந்த சூர்யா அதிர்ச்சியானான். ஆம் அவனது அறை இருள் நிறைந்ததாக இருந்தது. பின் அவனே மின்விளக்கை ஒளிரவைத்தான். தன் மனைவியைத் தேடினான். கட்டிலின் கீழே ஒரு ஓரத்தில் சாய்ந்தமர்ந்து தலையினை முழங்காலில் வைத்தபடி விம்மிக்கொண்டிருந்தாள். ஆம் கீர்த்தி பேசியதை கேட்டதிலிருந்து அழுதுகொண்டே இருந்தாள். அவன் வந்ததையோ லைட் போட்டதையோ கவனிக்கவில்லையவள். மெல்ல அவளருகில் வந்தவன் கண்ணம்மா என தோள்களைத் தொட்டான். மாமா என்ற கதறலுடன் அவனது

வருவாயா என்னவனே : 28 Read More »

வருவாயா என்னவனே : 27

காத்திருப்பு : 27 மதி கதவைத் திறந்ததும் hi aunty” என்ற குரல் கேட்டது. அக் குரலுக்கு சொந்தக்காரியாக நின்றிருந்தாள் ஓர் இளம்பெண். நவநாகரீக யுவதியாக காணப்பட்டாள். “வாம்மா கீர்த்தி” (கீர்த்தி சூர்யாவின் பல்கலைக்கழகத் தோழி. தற்போது சூர்யாவின் வெளிநாட்டுக் கம்பனியில் வேலை பார்க்கிறாள். அதுமட்டுமில்லைங்க கீர்த்தி சூர்யாவை one sidea லவ் பண்றா. இது சூர்யாக்குத் தெரியாது. இப்ப கீர்த்தி வந்தது தேவி கமலேஷ் கல்யாணத்துக்கு.அவளுக்கு சூர்யா கல்யாணம் நடந்தது தெரியாது. தெரியும் போது…………) “என்ன

வருவாயா என்னவனே : 27 Read More »

வருவாயா என்னவனே : 26

காத்திருப்பு : 26 வதனா அருகில் வந்த சூர்யா அதிர்ந்து நின்றான். காரணம் வதனாவுக்கு பயத்தில் உடல் தூக்கிப்போட்டது. அதோடு “நான் எதுவும் பண்ணல்லப்பா என்ன நம்புங்க அப்பா. சூர்யா Sirகு என்ன பிடிக்காது அப்பா என்ன கூட்டிட்டு போங்க” என உளறிக்கொண்டிருந்தாள். அவளருகில்வந்த சூர்யா சாப்பாட்டினை அருகில் இருந்த மேசையில் வைத்தான். பின்னர் வதனாவை எழுப்பமுயன்றான். “வதனா…..வதனா” “எழுந்திருமா” அவள் எழாமல் இருக்கவும் சூர்யா மெல்ல அவளது தோளைத் அசைத்தான். அதில் பதறி எழுந்த வதனா

வருவாயா என்னவனே : 26 Read More »

வருவாயா என்னவனே : 25

காத்திருப்பு : 25 மேடையில் இரு ஜோடிகளும் நின்றிருந்தனர். காலையிலிருந்து வதனா இயந்திரமாகவே இருந்தாள். ஆம் அவர்கள் சொன்னதை மட்டுமே செய்தாள். அப்போது திடீரெண்டு “வதனா ” எனும் சத்தம் கேட்டது. மேடையில் தலைகுனிந்து நின்ற வதனா தலைநிமிர்ந்து பார்த்தவள் உடல் நடுங்கியது. அவள் பயத்தில் சூர்யாவின் கையைப் பிடித்தாள். தன்னவள் கை நடுங்குவதை கண்ட சூர்யா தன் கையினால் அழுத்தம் கொடுத்தான். வதனா அருகில் வந்தவர் வதனாவை இழுத்து ஒரு அறைவிட்டார். ஆம் வதனாவை அடித்தது

வருவாயா என்னவனே : 25 Read More »

வருவாயா என்னவனே : 24

காத்திருப்பு : 24 foreign company மீட்டிங் முடியும் நேரத்தில் project யாருக்கு என அறிவித்தது. அதனைக்கேட்ட சூர்யா தனக்கு பக்கத்தில் இருந்த கதிரையை தூக்கி வீசினான். கண்கள் கோவைப்பழம் போல சிவந்து காணப்பட்டான். ஆம் இம் முறையும் சூர்யாவின் எதிர் கம்பனியே projectஐ கைப்பற்றியது. இதனால் பெரிதும் கோபத்திற்குள்ளானான் சூர்யா. அதே நேரம் மண்டபத்தில் இருந்த மதி வதனாவிடம் “வதனாமா மேல சூர்யா இருக்கான் மதியம் சாப்பிடல்ல இந்த காப்பியைக் கொடுத்திட்டு வாம்மா” “சரி அத்தை

வருவாயா என்னவனே : 24 Read More »

error: Content is protected !!