romantic novels

உயிர் போல காப்பேன்-29

அத்தியாயம்-29 “உன்னால தான்டி என் பையனுக்கு இந்த நிலைமை நேத்து நைட் அவன் உன் ரூமுக்கு வந்தத எனக்கு தெரியாதுனு நினைச்சியா.. அவன் சொல்லிட்டு தான்டி அங்க வந்தான்.. அதும் எங்க எல்லாரோட ப்ளான் கூட அதான்.. அவன உன் ரூமுக்குள்ள அனுப்பி உன் பேர நாரடிச்சி. உன்ன இங்க இருந்து அடிச்சி துரத்துறதுதான் எங்க ப்ளான். ஆனா நீ அத மொத்தமா கெடுத்து அவன எதோ பண்ணிட்ட… சொல்லு அவன என்ன செஞ்ச……”என்று அவள் தோளை […]

உயிர் போல காப்பேன்-29 Read More »

உயிர் போல காப்பேன்-28

அத்தியாயம்-28 அங்கு ஹாஸ்பிட்டலில் அனைவரும் ப்ரேமை அட்மிட் செய்திருந்த ரூமின் வாசலில் நிற்க…. பூனம் அழுதுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.. அவரின் பக்கம் உட்கார்ந்து இஷானா அவரை சமாதானம் செய்துக்கொண்டு இருக்க…. ராம் நின்றுக்கொண்டு அவர்களை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் கண்களில் அவ்வளவு கோவம்.. “ஹும் ஆடுனிங்களே டா சொத்துக்காக என்னலா பண்ணிங்க…. அப்போ உங்களுக்கு வலிக்கல…. ஆனா இப்போ வலிக்கிது ம்ச். உள்ள என்னமோ போராட்ட தியாகி படுத்துக்கிடக்குற மாறி சீன பாரு மொத்த குடும்பத்துக்கும்.. அவனே

உயிர் போல காப்பேன்-28 Read More »

உயிர் போல காப்பேன்-27

அத்தியாயம்-27 அங்கு ஹாலில் அனைவரும் நிற்க….. மேலே பரத். பூனம் இருவரும் ப்ரேமின் அறையில் இருந்து கத்தினர்…ப்ரேம் அறையில் இருந்து கேட்ட அலறல் சத்தத்தில் அதிர்ந்த அனைவரும் அவன் அறைக்கு ஓட…. “அய்யோ.. அப்பா ப்ரேம் எவ்வளவு எழுப்புனாலும் எழ மாட்றான்ப்பா…அவன் உடம்புலா ஒரே ரத்தம்..” என்றான் பரத் கலக்கத்துடன்.பதறியவாறே “என்னடா சொல்ற….”என்றார் தாத்தா அதிர்ச்சியுடன்.. ஆஸ்வதியும் அதிர்ந்து பார்க்க…. அனைவரும் மேலே ஓடினர் அங்கு ப்ரேம் அவன் அறையின் பக்கம் இருந்த படிக்கட்டில் மயங்கிக்கிடந்தான்.. அவன்

உயிர் போல காப்பேன்-27 Read More »

உயிர் போல காப்பேன்-26

அத்தியாயம்-26 “என்ன வேணும்”என்றாள் அவனை பார்த்து தாழ் போடாத தன் மடத்தனத்தை நொந்தவாறு நிற்க…. அவன் இவளை தான் தலை முதல் கால் வரை பார்த்துக்கொண்டு இருந்தான்.. “என்ன கேட்டாலும் கிடைக்குமா..” என்றான் அவளை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு… அவனது பார்வையை உணர்ந்து அவள் அவனை பார்த்து முறைக்க அதில் இன்னும் அவளை ரசித்து பார்த்தான். அவனை என்ன செய்தால் தகும் என்னும் அளவிற்கு கோவம் வந்தது. “என்ன எங்கிட்ட வாங்குனது பத்தாதா..வெளில போறீங்களா.. இல்ல கத்தி

உயிர் போல காப்பேன்-26 Read More »

உயிர் போல காப்பேன்-25

அத்தியாயம்-25 ஆதியின் கேள்வியில் அதிர்ந்த ஆஸ்வதி அவனையே இமைக்காமல் பார்க்க… அதில் ஒருவன் வீழ்ந்தே போனான்.. ஆதியின் இதழ்களோ அவளின் அதிர்ச்சியை பார்த்து புன்னகையில் விரிந்தது. அவனின் இந்த புன்னகை அவளுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு படப்படப்பை ஏற்படுத்தியது “ம்ம். என்ன செய்ய சொன்னாங்க……”என்ற ஆதியின் பார்வை முழுதும் ஆஸ்வதியின் பின்னால் நின்றிருந்த அந்த ஸ்வீட்டியின் க்ரூப்பிடம் தான் இருந்தது. “அது.. வந்து சார்…”என்று ஆஸ்வதி தயங்கியவாறே ஆரம்பிக்க… உடனே அவளை கை நீட்டி

உயிர் போல காப்பேன்-25 Read More »

உயிர் போல காப்பேன்-24

அத்தியாயம்-24 இன்றும் ஆதி தாத்தா அறைக்கு ஓடிவிட…. ஆஸ்வதி தான் தனிமையில் ஆதியை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள் இந்த வீட்டில் எதற்கும்.. யாரையும் சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தாள்.. முக்கியமாக வினிஜாவை. அன்று ஒருநாள் வினிஜா போன் பேசியது போல் இரண்டு மூன்று முறை போன் பேசி.. அதும் கொடூரமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசி பார்த்தாள் அன்றிலிருந்து ஆஸ்வதி ஆதிக்கு தானே உணவு செய்வதாக கூறிவிட்டாள் அதனை வினிஜா கண்டு தாத்தாவிடம் கூற….. அவர் ஆஸ்வதி செய்வது போல

உயிர் போல காப்பேன்-24 Read More »

உயிர் போல காப்பேன்-23

அத்தியாயம்-23 அதை கேட்டு அதிர்ந்த விஷால் திருதிருவென்று முழிக்க… ஆதி இவள் என்ன சொல்கிறாள் என்பது போல பார்த்தான்.. “ம்ம்ம் என்ன விஷால்.”என்று ஆஸ்வதி அவனை கேலியாக பார்க்க….. “ம்ம்.. அது அது வந்து அண்ணி..”என்று அவன் இழுக்க… ஆஸ்வதி கையை கட்டிக்கொண்டு அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்…அதில் விஷால் அசடாக சிரிப்பை சிரித்துவிட்டு.. “ராக்ஷிய எனக்கு சின்ன பிள்ளையில இருந்து பிடிக்கும் அண்ணி இத்தனைக்கும் அவ எங்கூட பேசுனது கூட இல்ல… இந்த வீட்ல ஆதி

உயிர் போல காப்பேன்-23 Read More »

உயிர் போல காப்பேன்-22

அத்தியாயம்-22 “அது.. அது வந்து.”என்று அங்கு தன்னை சுற்றி நிற்கும் பரத். ரியா…பூனம்..ப்ரேம் அனைவரையும் பயத்துடன் பார்த்தவாறே ஆதி நிற்க… “ஆதி.. எதுக்கு இப்போ பயப்படுறீங்க….. உங்க ஏஞ்சல் உங்க பக்கத்துல தானே நிற்குறேன் யாரும் உங்கள ஒன்னும் பண்ண மாட்டாங்க… நா பண்ணவும் விடமாட்டேன்..”என்றாள் ஆஸ்வதி சுற்றி நிற்கும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவாறே.. அதை கேட்ட அபூர்வா அவளை முறைக்க…. அதனை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் “ம்ம். சொல்லுங்க ஆதி…”என்றாள்.. “இல்ல ஏஞ்சல் நா

உயிர் போல காப்பேன்-22 Read More »

நிதர்சனக் கனவோ நீ!

அத்தியாயம் – 4 விழிகள் இரண்டும் கோபத்தில் சிவக்க சட்டென திரும்பி உறுத்து விழித்தவன் “என்ன சொன்ன?” என்ற படி தன் ஐம் பொன் காப்பை இறக்கி விட்டுக் கொண்டே கை முஷ்டிகள் இறுக அவளை நெருங்கியவனைப் பார்த்து அவளுக்கோ உள்ளே அதிர்ந்தாலும் முகத்தில் எதனையும் காட்டிக் கொள்ளாமல் குரலை செருமியவள் “மாமாவுக்கு அம்புட்டு ஆசை என்றவள் தரையில் காலால் கோலம் போட்டுக் கொண்டே அவனை நோக்கி நான் உங்ககிட்ட லிமிட் மெயின்டெய்ன் பண்ணா நாம எப்படி

நிதர்சனக் கனவோ நீ! Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 3

அத்தியாயம் – 3   தான் கீழே விழப் போகின்றோம் என்ற அதிர்ச்சியில் விழிகளை இறுக மூடிக் கொண்டு விழ இருந்தவள் தன்னை யாரோ விழ விடாமல் தாங்கிப் பிடித்து இருப்பதை உணர்ந்துக் கொண்டவள் சட்டென விழிகளைத் திறந்து பார்த்தாள். அங்கோ, அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான் விபீஷன். இருவரின் விழிகளும் ஒருங்கே உரசிக் கொள்ள… அவனின் ஊடுருவும் பார்வையில் சட்டென தன்னை நிதானித்து அவனது அணைப்பில் இருந்து விலகியவள் திரும்பியும் பாராது படிகளில் இறங்கி

நிதர்சனக் கனவோ நீ! : 3 Read More »

error: Content is protected !!