tamil love novels

நிதர்சனக் கனவோ நீ!

அத்தியாயம் – 1 “எனக்கு அந்த ஷர்ட் தான் வேணும் சோ எனக்கே தந்துடுங்க” என்றான் அதிகாரத் தோரணையில்…. “டேய் விபீ இது உன்னோட அண்ணனுக்காக அவன் விருப்பப் பட்டதுனு எடுத்தேன் டா இதையாச்சும் அவனுக்காக விட்டு கொடுடா” என்றார் மன்றாடிய படி சித்ரா. அவரின் பதிலில் அவரை உறுத்து விழித்தவன் “அவன் தான் ஃபோரின் போறான்ல சோ வாட்? இது போல நிறையவே அவனுக்கு கிடைக்கும்” என்றான் சாவகாசமாக…. இருவரின் வாக்குவாதத்தையும் கேட்டுக் கொண்டே அங்கு […]

நிதர்சனக் கனவோ நீ! Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 39

Episode – 39 அவர்கள் கிளம்பும் போது தத்தமது வாகனங்களில் குடும்பம் குடும்பமாகத்தான் கிளம்பிச் சென்றார்கள். கோவிலுக்கு சென்று தாங்கள் எண்ணியபடியே தமயந்தி பாப்பாவுக்கு மொட்டையும் அடித்து, ஏற்கனவே, பார்வதி அம்மா வேண்டிய வேண்டுதல்களையும் நிறைவேற்றி விட்டு, கோவிலுக்கு பெரிய தொகைப் பணத்தையும் காணிக்கையாக கொடுத்து விட்டு, சந்தோஷமாக பரிபூரணமாக தமது வேண்டுதலை நிறைவு செய்தனர் அந்த அன்பான தம்பதியினர். அவர்கள், அந்த வேண்டுதல்களை முழுமையாக முடிக்கும் வரைக்கும், முழுதும் உதவியாக, பக்க பலமாக நின்றது என்னவோ

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 39 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 38

Episode – 38 அப்போது தான் அடுத்த மிகப்பெரிய இடியாக கோடீஸ்வரனின் ஒரு தொழில் மீளவே முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவு நட்டத்தையும் சந்தித்தது. அந்தத் தொழிலில் பெருமளவான பணத்தை கோடீஸ்வரன் கொட்டி இருக்க, அந்த தொழிலோ ஆரம்பித்த அடுத்த வருடமே முற்று முழுதாக மூடப்படும் நிலைக்கு தள்ளப் பட்டு இருந்தது. அதன் மூலம் ஏற்பட்ட நஷ்டமானது அவரை பாரிய சரிவுக்குள்ளும் தள்ளி விட்டது. அந்த ஒரு தொழிலிலேயே அவர் மிகப்பெரிய அழிவையும், அடியையும் சந்தித்தார். அந்த

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 38 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 37

Episode – 37 குழந்தை பிறந்து ஒரு வருடம் கடந்து போகும் வரையிலும் பெரிதான மாற்றங்கள் எதுவும் இல்லாது அவர்களது வாழ்க்கை சீராகத்தான் சென்று கொண்டு இருந்தது. கோடீஸ்வரன் கூட, “இவங்கள நாம பேசாம இப்படியே விட்டுடலாமா? தொல்லை இல்லாம தான் இருக்காங்க. எனக்கும் பாதிப்பு ஒண்ணும் நடக்கலயே….” என்று பலமுறை யோசிக்கும் அளவுக்கு அவரது தொழிலில் எந்த விதமான மாற்றங்களும், இறக்கங்களும் ஏற்படாது சீராக சென்று கொண்டு இருந்தது. தீரன் வேறு ஆதியுடன் அட்டாச் ஆக

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 37 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 36

Episode – 36 கோடீஸ்வரன் தனது பெயருக்கு ஏற்றது போலவே கோடீஸ்வரனாக வாழ விரும்பும் ஒரு நபர் தான். அப்படிப்பட்ட ஒரு பண பேய்க்கு கிடைத்த நல்ல உள்ளம் கொண்ட செலவு இல்லாத அடிமைப் பெண்மணி தான் அவரின் மனைவி சிவகாமி அம்மா. கோடீஸ்வரனுக்கு, “மனைவி முக்கியமா?, இல்ல பணம் முக்கியமா?, இரண்டில ஒன்ன செலக்ட் பண்ணி சொல்லுங்கன்னு யாரும் கேட்டா…. ஒரு நொடி கூட யோசிக்காது பணம் தான் முக்கியம்.” என கூறி விடுவார் அவர்.

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 36 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 35

Episode – 35 “என்னது அவரு இவங்க அப்பாவா?, அப்போ நாங்க யாரு?, எங்க அம்மா, அப்பா யாரு?, எங்களுக்கும் கோடீஸ்வரனுக்கும் என்ன சம்பந்தம்?, அவர் எதுக்காக எங்க அப்பான்னு பொய் சொல்லணும்?, அப்படி என்ன வன்மம் எங்க மீது?, இவ்வளவு நாளும் எதுக்காக எங்கள வளர்க்கணும்?, இப்போ எதுக்காக கொல்லப் பார்க்கணும்?, தீரனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?, அப்போ தீரனும், ஆதியும் இவ்வளவு நாளும் எங்கள பாதுகாத்து வைச்சு இருந்தாங்களா?, நாங்க தான் தப்பா புரிஞ்சு

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 35 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 34

Episode – 34 தீரன் அத்துணை தூரம் சொல்லியும் கேட்காது, தான் நினைத்ததை செய்து முடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன், அவனுக்கு சந்தேகம் வராத அளவுக்கு தனது தந்தையுடன் பேசியவள், அவரை குறித்த இடத்திற்கு வர சொல்லி விட்டு தானும் கிளம்பி சென்று விட்டாள். தீரன் ஒரு முக்கிய மீட்டிங்கில் இருக்கும் போது தான் இது நிகழ்ந்தது. மனைவி தனது ஆபீஸ் ரூமில் தான் இருப்பாள் என எண்ணி அவன் கான்பிரன்ஸ் ரூமில் மீட்டிங்கை நடாத்திக்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 34 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 32

Episode – 32 எப்போதுமே அபர்ணாவும் ஆதியும் எலியும் பூனையும் மாதிரியான ஜோடிகள் தானே. அதிலும் அபர்ணா திருமணத்துக்கு பிறகு அவனின் மீது கொலை வெறியில் இருந்தாள் என்று சொல்லலாம். அவன் இருக்கும் இடத்தில் கூட அவள் இருக்க விரும்புவது இல்லை. ஆனாலும் ஆதி விடாது தேடிப் போய் அவளிடம் வம்பு இழுப்பான். அபர்ணா ஒன்றும் தமயந்தி மாதிரி அமைதியாக போகின்றவள் இல்லையே. ஆகவே அவளும் அதிரடியாக அவனிடம் வம்பு இழுத்து விட்டு எங்கேயாவது போய் ஓடி

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 32 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 30

Episode – 30 “குள்ள கத்தரிக்கா. வந்ததும் ஆரம்பிச்சிட்டா.” என முணு முணுத்தவன், அவளை ஒரு முறை முறைத்துப் பார்க்க, அவளோ, கழுத்தில் அணிந்து இருந்த துப்பட்டாவை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு, “என்ன முறைப்பு?, தப்பு செய்தது முழுக்க நீங்க?, எதுக்கு என்ன பார்த்து முறைக்கிறீங்க?, படிக்கிற பொண்ண ஏமாத்தி கலியாணம் பண்ணி இருக்கீங்க மிஸ்டர் ஆதி மூலன்.” என அவள் எகறினாள். அவளைப் பார்த்து பல்லைக் கடித்தவன், “வேணும்னா போய் போலீஸ்ல கம்பளைண்ட் கொடு

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 30 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 28

Episode -28   தமயந்தியும், அப்போது தான் குளித்து முடித்தவள்,   “இப்போ எதுக்கு இவரு பேசுறதுக்கு பால்கனிக்கு வர சொல்றார்?, என்ன விஷயமா இருக்கும்?, ஆபீஸ்ல ஏதும் புதுப் பிரச்சனை கிளம்பி இருக்குமோ?, இல்ல வேறு ஏதாச்சும் இருக்குமோ?” என பலதும் எண்ணிக் குழம்பிப் போனவள்,   பால்கனிக்கு வந்து சேர்ந்தாள்.   வந்தவள், இயல்பு போல “என்னாச்சு தீரா இன்னைக்கு எனக்கு குட் மார்னிங் கூட ஒழுங்கா சொல்லல.” என கேட்டாள்.   இப்போது

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 28 Read More »

error: Content is protected !!