tamil novels

இன்னிசை -11

இன்னிசை – 11 ஜீவாத்மனைப் பார்த்துக் கொண்டே பழைய நினைவுகளுக்கு சென்றார் பொன்னம்மாள். ‘ “பாட்டி… இந்த காட்டுல இருக்குறது ஆபத்து. ” என்று ரிஷிவர்மன் முடிப்பதற்குள், கடகடவென நகைத்தார் அந்த மூதாட்டி. “இந்த காட்டுல இருக்கறது தான் எங்களுக்கு பாதுகாப்பு. இந்த காட்டுக்கு நாங்க பாதுகாப்பு. எங்களைத் தவிர யாராலும் இந்த காட்டை பாத்துக்க முடியாது தம்பி. ” என்றார். ” சரிங்க பாட்டி.” என்ற ரிஷிவர்மனின் முகத்திலோ ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. இருந்தாலும் மேனகாவிற்காக […]

இன்னிசை -11 Read More »

இன்னிசை -10

இன்னிசை-10   மேனகா திகைத்து நின்றதெல்லாம் ஒரு நொடி தான் பிறகு சுதாரித்துக் கொண்டு ஜீவாத்மனை பார்த்தவள்,”நான் இங்கே அடிக்கடி வருவதும், நான் எதுக்கு அழறேங்குறது என்னோட பர்ஸ்னல். அதைப் பத்தி உங்க கிட்ட சொல்லி, என்னைப் பற்றி நிரூபிக்கணும்னு அவசியம் எனக்கு இல்லை. ஆனால் கோல்ட் கிட்ட… ப்ச் பாட்டி கிட்ட தப்பு செஞ்சவுகளுக்கு தண்டனை கிடைக்காது நான் சொன்னதுக்கு காரணம். நம்முடைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் தான். இங்க ஒரு மரத்தை வெட்டினாலோ, இல்லை

இன்னிசை -10 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 32

Episode – 32 எப்போதுமே அபர்ணாவும் ஆதியும் எலியும் பூனையும் மாதிரியான ஜோடிகள் தானே. அதிலும் அபர்ணா திருமணத்துக்கு பிறகு அவனின் மீது கொலை வெறியில் இருந்தாள் என்று சொல்லலாம். அவன் இருக்கும் இடத்தில் கூட அவள் இருக்க விரும்புவது இல்லை. ஆனாலும் ஆதி விடாது தேடிப் போய் அவளிடம் வம்பு இழுப்பான். அபர்ணா ஒன்றும் தமயந்தி மாதிரி அமைதியாக போகின்றவள் இல்லையே. ஆகவே அவளும் அதிரடியாக அவனிடம் வம்பு இழுத்து விட்டு எங்கேயாவது போய் ஓடி

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 32 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17

Episode – 17   தமயந்தி அவனின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளில் முற்றிலும் தலை சுற்றிப் போனாள்.   “என்னடா நடக்குது இங்க?, இந்த டான் இப்போ  எதுக்கு இப்படி கோக்கு மாக்கா நடந்து கொள்றார்….?” என எண்ணிக் கொண்டவள்,   மறு நொடி, “இவரப் பத்தி நினைச்சா எனக்கு இன்னும் பி.பி தான் ஏறும்.” என புலம்பிக் கொண்டு தூங்கிப் போனாள்.   தீரனோ, அறைக்குள் சென்று ஆடை மாற்றி விட்டு, தனது பால்கனியில் வந்து

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17 Read More »

error: Content is protected !!