tamil romantic novels

நிதர்சனக் கனவோ நீ! : 8

அத்தியாயம் – 8 அடுத்த நாள் காலை ஒவ்வொருவருக்கும்  இனிதே விடிந்தது. அதி காலையிலேயே எழுந்து தனது உடற்பயிற்சியை முடித்துக் கொண்டே மருத்துவமனைக்கு செல்ல தயாரானவன் வெளியில் வந்த சமயம் வித்யாவுடன் பிரதாபன் பேசிக் கொண்டு இருந்த காட்சியே முதலில் தென்பட்டது. ஜெய் ஆனந்த்தைக் கண்டதும் வித்யாவின் முகம் நொடியில் மலர “என்னடா வந்ததுல இருந்து என்னை  பார்க்கணும்னு தோணவே இல்லைல” என்று கோவித்துக் கொள்ள…  “அத்தை நானே வீட்டுக்கு வந்து பார்க்கலாம்னு நினைச்சேன் தேங்க் கோட் […]

நிதர்சனக் கனவோ நீ! : 8 Read More »

நிதர்சனக் கனவோ நீ!

அத்தியாயம் – 1 “எனக்கு அந்த ஷர்ட் தான் வேணும் சோ எனக்கே தந்துடுங்க” என்றான் அதிகாரத் தோரணையில்…. “டேய் விபீ இது உன்னோட அண்ணனுக்காக அவன் விருப்பப் பட்டதுனு எடுத்தேன் டா இதையாச்சும் அவனுக்காக விட்டு கொடுடா” என்றார் மன்றாடிய படி சித்ரா. அவரின் பதிலில் அவரை உறுத்து விழித்தவன் “அவன் தான் ஃபோரின் போறான்ல சோ வாட்? இது போல நிறையவே அவனுக்கு கிடைக்கும்” என்றான் சாவகாசமாக…. இருவரின் வாக்குவாதத்தையும் கேட்டுக் கொண்டே அங்கு

நிதர்சனக் கனவோ நீ! Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 34

Episode – 34 தீரன் அத்துணை தூரம் சொல்லியும் கேட்காது, தான் நினைத்ததை செய்து முடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன், அவனுக்கு சந்தேகம் வராத அளவுக்கு தனது தந்தையுடன் பேசியவள், அவரை குறித்த இடத்திற்கு வர சொல்லி விட்டு தானும் கிளம்பி சென்று விட்டாள். தீரன் ஒரு முக்கிய மீட்டிங்கில் இருக்கும் போது தான் இது நிகழ்ந்தது. மனைவி தனது ஆபீஸ் ரூமில் தான் இருப்பாள் என எண்ணி அவன் கான்பிரன்ஸ் ரூமில் மீட்டிங்கை நடாத்திக்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 34 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 30

Episode – 30 “குள்ள கத்தரிக்கா. வந்ததும் ஆரம்பிச்சிட்டா.” என முணு முணுத்தவன், அவளை ஒரு முறை முறைத்துப் பார்க்க, அவளோ, கழுத்தில் அணிந்து இருந்த துப்பட்டாவை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு, “என்ன முறைப்பு?, தப்பு செய்தது முழுக்க நீங்க?, எதுக்கு என்ன பார்த்து முறைக்கிறீங்க?, படிக்கிற பொண்ண ஏமாத்தி கலியாணம் பண்ணி இருக்கீங்க மிஸ்டர் ஆதி மூலன்.” என அவள் எகறினாள். அவளைப் பார்த்து பல்லைக் கடித்தவன், “வேணும்னா போய் போலீஸ்ல கம்பளைண்ட் கொடு

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 30 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 22

Episode – 22   கோடீஸ்வரனோ, “எதுக்கு இப்போ என்னைக் கூப்பிடுறார்னே தெரியலயே. ஒரு வேள, நம்ம அபர்ணா பொண்ணு ஏதும் தப்பு பண்ணிடிச்சா, இல்ல, இன்னும் ஏதும் பணம் பாக்கி இருக்குன்னு சொல்லப் போறாரா …. அப்படி சொன்னா திரும்ப கொடுக்க என்கிட்ட காசு இல்லையே.” என எண்ணிக் குழம்பிப் போனவர்,   ஆதியைத் தேடிச் செல்ல, அவனோ, மேலிருந்து கீழாக அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு,   அவரின் முன்னால் ஒரு பைலை

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 22 Read More »

error: Content is protected !!