அசுரனின் இதய ராணி -E2K11
அத்தியாயம்-1இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நடுராத்திரியில் ஆளில்லா சாலையில் ஒருவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அதுவும் அந்த அசுரனின் கையிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்று தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி கொண்டு இருந்தான்.
போகும் வழியில் அவன் மனதில்,”அடக்கடவுளே பல வருஷத்துக்கு முன்னாடி நான் பண்ண ஒரு ஒரே தப்பு அவனுங்க சொல்லி நான் பண்ண கொடூரமான செயல் தான் இப்ப பூதாகரமா வளர்ந்து என்னைய இப்ப அழிக்க பாக்குது இல்லை இதுக்கு அப்புறம் நான் உயிரோடு இருக்க மாட்டேன் நானே தப்பிக்க நினைச்சாலும் அவன் என்னைய விட மாட்டான்.,”என்று அவன் கூறி முடிக்கும் முன்பே அவனை ஒரு கார் அடித்துத் தூக்கியது.அவனும் தூக்கியெறியப் பட்டு குத்துயிரும் குலையுருமாக கிடக்க அந்தக் கருப்பு Mercedes benz காரிலிருந்து ஒரு உருவம் இறங்கி அவனைப் பார்த்து பாவமாக உச்சுக் கொட்ட அந்த சத்தத்தில் அவன் நிமிர்ந்து பார்க்கும் போது அவ்வளவு நேரம் அப்பாவியாக அவனுக்கு உச்சுக்கொட்டிக் கொண்டிருந்த அவன் முகம் குரூரமாக மாறியது (மீ மைண்ட் வாய்ஸ் : என்னடா இவ்வளவு நேரம் அம்பி மாறி உச்சுகொட்டிட்டு இப்ப அந்நியனா மாறிட்டானே நான் எஸ்கேப் டா சாமி).
அந்த அடிப்பட்டு கீழே கிடக்கும் அந்த நபர் அவனைப் பார்க்க அவனோ தனது ஹேசல் நிற விழிகளால் அவனை எரித்துக் கொண்டிருந்தான் என்று கூற முடியும் ஏனென்றால் அவன் கண்கள் முழுவதும் சிவப்பேறி இருந்தது.அவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான் நமது கதையின் கதாநாயகன் இல்லை இல்லை கதையின் அசுரன் அவனின் நடையை பார்த்தால் ஒரு மானிடன் நடந்து வருகிறது என்று கூற மாட்டார்கள் பலநாள் பட்டினிக் கிடந்த சிங்கத்தைப் போலல்லவா அவனுடைய நடை இருந்தது; ஒரு சிங்கம் பலநாள் பட்டினிக் கிடக்கும் என்பது சிங்கத்தின் குணமாகும்.ஆனால் இவனோ பலவருடங்களாக அல்லவா பட்டினி கிடக்கிறான்.அதற்கு அவனுக்கு நடந்தக் கொடூரமான சம்பவம் அவனுடைய அனைத்தையும் இழந்து இன்று ஒரு நடைப்பிணமாக அல்லவா இருக்கிறான்.ஆகையால் அதற்கான தீர்ப்புக்கு இன்று ஒருவனை பலியிட போகிறான்.
அவனின் முன் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு அவனது பயந்த விதிகளைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது,”என்னடா என்னைய அப்படி பாக்குற என்னடா இவன் நம்மள கொல்லாம இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்கானே ன்னு பாக்குறீயா,”என்றுக் கேட்க அதற்கு அவனோ,”இங்கப்பாரு நான் தப்பு தான் என் சூழ்நிலை அந்த மாதிரி இருந்தது உன்னையே கையெடுத்து கேட்கிறேன் என்னைய விட்டுரு,”என்று கேட்க அதற்கு நமது அசுரனோ,”இப்ப யாரு உன்னையே கொல்லப்போறா ,”என்று கேட்க அதற்கு அவனோ திருதிருவென முழித்தான்.”சொல்லு இப்ப யாரு உன்னையே கொல்லப்போறா இங்கப்பாரு எனக்கு ஒரு பழக்கம் இருக்கு அது என்னென்னா என்னோட நேருக்கு நேரா நின்னு சண்டைப் போட்டால்தான் எனக்கு அழகு ஆனா நீ பயந்து ஓடி வந்து என் காதுல அடிப்பட்டு கீழே கிடக்குற அப்படி இருக்கும் போது நான் எப்படிடா உன்னையே அடிப்பேன்,”என்று அடிக்குரலில் கத்தினான்.அவனுக்கோ அவனின் அடிவயிறு கலங்கியது என்று தான் கூற வேண்டும்.அப்போது அவனின் அலைபேசி ஒலிக்க அதை நமது அசுரன் எடுத்து அட்டென்ட் செய்து காதில் வைக்க அந்தப் பக்கத்தில் இருக்கும் நபரோ,”டேய் தம்பி உனக்கு நான் எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன் அவனோட கண்ணுல நாம் படக்கூடாதுன்னு சொல்லியும் நீ அங்க போயிருக்க இப்ப நீ எங்க இருக்கடா,” என்று கூறி முடிக்க அந்தப் பக்கத்தில் இருக்கும் நமது அசுரனோ தனது சிங்க பல் தெரிய சத்தம் போட்டு சிரித்தான்.அவனின் சிரிப்பு சத்தத்தை கேட்ட உடன் அவனுக்கு புரிந்து விட்டது தனது தம்பி அந்த அசுரனின் மாட்டி விட்டான் என்று புரிய அவனின் அமைதியை புரிந்து கொண்ட நமது அசுரனோ,”ஹலோ என்ன மிஸ்டர் மாஸ்டர் மைண்ட் எப்படி இருக்கீங்க உங்களப் பார்த்து பல வருஷத்துக்கு மேலேய ஆகியிருச்சுல ,”என்று கேட்க அதற்கு நமது அசுரனோ,”என்ன சத்தத்தை காணோம்,” என்று கூற அதற்கு அந்த நபரோ,”வேண்டா என் தம்பிய விட்டுரூ என்று கூற அதற்கு அவனோ,”இங்கப்பாரு இப்ப தான் உன் தம்பி கிட்ட நான் சொன்னேன் நான் உன்னையே கொல்லப்போறது இல்லை நீயாகவே செத்துருன்னு ,”என்று கூற அதற்கு அந்த அண்ணன் தம்பி இருவரும் ஆடிப் போய் விட்டனர்.அதறகு அந்த அடிப்பட்டு கிடக்கும் அந்த நபரோ அவனைப் பயத்தோடு பார்த்தான்.
“என்ன ரெண்டு பேரும் என்னைய அப்படி பாக்குறீங்க நான் ஒன்னும் சும்மா சொல்லல உண்மையைத்தான் சொல்றேன்,”என்று கூறினான்.அதற்கு அந்த நபரின் அண்ணனோ ,”வேணாம் டா அவன் எதுவும் பண்ணாத இதுக்கு நீ அனுப்பவிப்ப,” என்று கூற அதற்கு அசுரனோ ,”பாருடா என்னடா என்னோட டயலாக்க நீ சொல்ற இவ்வளவு நேரம் நான் யோசிச்சேன் ஆனா என்னோட மனசாட்சி என்னைய செருப்பால அடிக்குது , என்று கூறி முடிக்கும் முன்பே அவனின் துப்பாக்கி எடுத்து அந்த நபர் தன்னைத் தானே சுட்டு விட்டான் அவனின் உடலில் இருந்தும் உயிர் பிரிந்தது.அதற்கு எதிர்வினை நமது அசுரனின் சிறுபிள்ளைப் போல வாயை மூடி,”அய்யயோ,”என்று சொல்ல அந்த பக்கத்தில் இருந்த அண்ணனோ,”டேய் உன்னையே விட மாட்டேன் டா,”என்று சொல்ல அதற்கு அவனோ,”டேய் அடங்குடா உன் தம்பிய நான் கொல்லல அவனாகவே சுட்டு செத்துட்டான் அதுக்கு நீ என்னைய கொல்ல நினக்குறீய அதுவும் உன் தம்பிய கொன்னதுக்காக ஆனா நீ என்னோட மொத்த குடும்பத்தையும் அழிச்சீங்களேடா அத எந்த கணக்குல சேர்ப்பீங்க இன்னும் மிச்சமிருக்கும் ஓரே ஆள் நீ மட்டும் தான் உனக்கு ஆஃபர் குடுக்குறன்.அதுக்குள்ள உன்னால் எவ்வளவு சந்தோஷமா இருக்க முடியுமோ அவ்வளவு சந்தோஷமா இருந்துக்கோ சரியா என் குடம்பத்த என்னைக்கு நீ அழிச்சீயோ அன்னைக்கு நான் உன்னையே அழிக்குறேன்.,”என்று கூறி போனை கட் செய்து விட்டு தனது மீசையை முறுக்கி விட்டு அவனின் சடலத்தை பார்த்து ஏளனமாக புன்னகைத்தான் பிறகு தனது காரை எடுத்துக் கொண்டு தனது வீட்டை நோக்கி பயணமானான் அதை வீடு என்று கூற முடியாது அரண்மனை என்றுத் தான் கூற வேண்டும்.இங்கு வில்லனின் நிலையோ கவலைக்கிடமாக இருந்தது ஒரு பக்கம் அவன் தம்பியை இழந்த துக்கம் இன்னொரு பக்கம் அவனைக் கொல்ல வேண்டும் என்ற பழிவாங்கும் எண்ணம் கடைசியில் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தான்,”நீ யாருடா எனக்கு தேதிய குறிக்க நான் அன்னைக்கு உனக்கு கடைசி நாள குறிக்கிறேன்டா,”என்றுஸகர்ஜிக்க ஆனால் மேலே உள்ள கடவுளோ ,”அடேய் முட்டாளே அவன் சொன்னது தான் என்று தலையில் அடித்து கொண்டது.
அதே சமயம் நமது அசுரனின் வாழ்க்கையும் அந்த நபரின் சாவில் தான் நல்ல விதமாக ஆரம்பிக்கப் போகிறது.இது எதுவும் அறியாமல் முகத்தில் இறுக்கமான முகத்தோடு பயணப்பட்டான் நமது கதையின் அசுரன் அருள்மொழி வீரேந்திரன்(AV)
அசுரனின் இதய ராணி -E2K11
அத்தியாயம்-1இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நடுராத்திரியில் ஆளில்லா சாலையில் ஒருவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அதுவும் அந்த அசுரனின் கையிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்று தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி கொண்டு இருந்தான்.
போகும் வழியில் அவன் மனதில்,”அடக்கடவுளே பல வருஷத்துக்கு முன்னாடி நான் பண்ண ஒரு ஒரே தப்பு அவனுங்க சொல்லி நான் பண்ண கொடூரமான செயல் தான் இப்ப பூதாகரமா வளர்ந்து என்னைய இப்ப அழிக்க பாக்குது இல்லை இதுக்கு அப்புறம் நான் உயிரோடு இருக்க மாட்டேன் நானே தப்பிக்க நினைச்சாலும் அவன் என்னைய விட மாட்டான்.,”என்று அவன் கூறி முடிக்கும் முன்பே அவனை ஒரு கார் அடித்துத் தூக்கியது.அவனும் தூக்கியெறியப் பட்டு குத்துயிரும் குலையுருமாக கிடக்க அந்தக் கருப்பு Mercedes benz காரிலிருந்து ஒரு உருவம் இறங்கி அவனைப் பார்த்து பாவமாக உச்சுக் கொட்ட அந்த சத்தத்தில் அவன் நிமிர்ந்து பார்க்கும் போது அவ்வளவு நேரம் அப்பாவியாக அவனுக்கு உச்சுக்கொட்டிக் கொண்டிருந்த அவன் முகம் குரூரமாக மாறியது (மீ மைண்ட் வாய்ஸ் : என்னடா இவ்வளவு நேரம் அம்பி மாறி உச்சுகொட்டிட்டு இப்ப அந்நியனா மாறிட்டானே நான் எஸ்கேப் டா சாமி).
அந்த அடிப்பட்டு கீழே கிடக்கும் அந்த நபர் அவனைப் பார்க்க அவனோ தனது ஹேசல் நிற விழிகளால் அவனை எரித்துக் கொண்டிருந்தான் என்று கூற முடியும் ஏனென்றால் அவன் கண்கள் முழுவதும் சிவப்பேறி இருந்தது.அவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான் நமது கதையின் கதாநாயகன் இல்லை இல்லை கதையின் அசுரன் அவனின் நடையை பார்த்தால் ஒரு மானிடன் நடந்து வருகிறது என்று கூற மாட்டார்கள் பலநாள் பட்டினிக் கிடந்த சிங்கத்தைப் போலல்லவா அவனுடைய நடை இருந்தது; ஒரு சிங்கம் பலநாள் பட்டினிக் கிடக்கும் என்பது சிங்கத்தின் குணமாகும்.ஆனால் இவனோ பலவருடங்களாக அல்லவா பட்டினி கிடக்கிறான்.அதற்கு அவனுக்கு நடந்தக் கொடூரமான சம்பவம் அவனுடைய அனைத்தையும் இழந்து இன்று ஒரு நடைப்பிணமாக அல்லவா இருக்கிறான்.ஆகையால் அதற்கான தீர்ப்புக்கு இன்று ஒருவனை பலியிட போகிறான்.
அவனின் முன் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு அவனது பயந்த விதிகளைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது,”என்னடா என்னைய அப்படி பாக்குற என்னடா இவன் நம்மள கொல்லாம இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்கானே ன்னு பாக்குறீயா,”என்றுக் கேட்க அதற்கு அவனோ,”இங்கப்பாரு நான் தப்பு தான் என் சூழ்நிலை அந்த மாதிரி இருந்தது உன்னையே கையெடுத்து கேட்கிறேன் என்னைய விட்டுரு,”என்று கேட்க அதற்கு நமது அசுரனோ,”இப்ப யாரு உன்னையே கொல்லப்போறா ,”என்று கேட்க அதற்கு அவனோ திருதிருவென முழித்தான்.”சொல்லு இப்ப யாரு உன்னையே கொல்லப்போறா இங்கப்பாரு எனக்கு ஒரு பழக்கம் இருக்கு அது என்னென்னா என்னோட நேருக்கு நேரா நின்னு சண்டைப் போட்டால்தான் எனக்கு அழகு ஆனா நீ பயந்து ஓடி வந்து என் காதுல அடிப்பட்டு கீழே கிடக்குற அப்படி இருக்கும் போது நான் எப்படிடா உன்னையே அடிப்பேன்,”என்று அடிக்குரலில் கத்தினான்.அவனுக்கோ அவனின் அடிவயிறு கலங்கியது என்று தான் கூற வேண்டும்.அப்போது அவனின் அலைபேசி ஒலிக்க அதை நமது அசுரன் எடுத்து அட்டென்ட் செய்து காதில் வைக்க அந்தப் பக்கத்தில் இருக்கும் நபரோ,”டேய் தம்பி உனக்கு நான் எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன் அவனோட கண்ணுல நாம் படக்கூடாதுன்னு சொல்லியும் நீ அங்க போயிருக்க இப்ப நீ எங்க இருக்கடா,” என்று கூறி முடிக்க அந்தப் பக்கத்தில் இருக்கும் நமது அசுரனோ தனது சிங்க பல் தெரிய சத்தம் போட்டு சிரித்தான்.அவனின் சிரிப்பு சத்தத்தை கேட்ட உடன் அவனுக்கு புரிந்து விட்டது தனது தம்பி அந்த அசுரனின் மாட்டி விட்டான் என்று புரிய அவனின் அமைதியை புரிந்து கொண்ட நமது அசுரனோ,”ஹலோ என்ன மிஸ்டர் மாஸ்டர் மைண்ட் எப்படி இருக்கீங்க உங்களப் பார்த்து பல வருஷத்துக்கு மேலேய ஆகியிருச்சுல ,”என்று கேட்க அதற்கு நமது அசுரனோ,”என்ன சத்தத்தை காணோம்,” என்று கூற அதற்கு அந்த நபரோ,”வேண்டா என் தம்பிய விட்டுரூ என்று கூற அதற்கு அவனோ,”இங்கப்பாரு இப்ப தான் உன் தம்பி கிட்ட நான் சொன்னேன் நான் உன்னையே கொல்லப்போறது இல்லை நீயாகவே செத்துருன்னு ,”என்று கூற அதற்கு அந்த அண்ணன் தம்பி இருவரும் ஆடிப் போய் விட்டனர்.அதறகு அந்த அடிப்பட்டு கிடக்கும் அந்த நபரோ அவனைப் பயத்தோடு பார்த்தான்.
“என்ன ரெண்டு பேரும் என்னைய அப்படி பாக்குறீங்க நான் ஒன்னும் சும்மா சொல்லல உண்மையைத்தான் சொல்றேன்,”என்று கூறினான்.அதற்கு அந்த நபரின் அண்ணனோ ,”வேணாம் டா அவன் எதுவும் பண்ணாத இதுக்கு நீ அனுப்பவிப்ப,” என்று கூற அதற்கு அசுரனோ ,”பாருடா என்னடா என்னோட டயலாக்க நீ சொல்ற இவ்வளவு நேரம் நான் யோசிச்சேன் ஆனா என்னோட மனசாட்சி என்னைய செருப்பால அடிக்குது , என்று கூறி முடிக்கும் முன்பே அவனின் துப்பாக்கி எடுத்து அந்த நபர் தன்னைத் தானே சுட்டு விட்டான் அவனின் உடலில் இருந்தும் உயிர் பிரிந்தது.அதற்கு எதிர்வினை நமது அசுரனின் சிறுபிள்ளைப் போல வாயை மூடி,”அய்யயோ,”என்று சொல்ல அந்த பக்கத்தில் இருந்த அண்ணனோ,”டேய் உன்னையே விட மாட்டேன் டா,”என்று சொல்ல அதற்கு அவனோ,”டேய் அடங்குடா உன் தம்பிய நான் கொல்லல அவனாகவே சுட்டு செத்துட்டான் அதுக்கு நீ என்னைய கொல்ல நினக்குறீய அதுவும் உன் தம்பிய கொன்னதுக்காக ஆனா நீ என்னோட மொத்த குடும்பத்தையும் அழிச்சீங்களேடா அத எந்த கணக்குல சேர்ப்பீங்க இன்னும் மிச்சமிருக்கும் ஓரே ஆள் நீ மட்டும் தான் உனக்கு ஆஃபர் குடுக்குறன்.அதுக்குள்ள உன்னால் எவ்வளவு சந்தோஷமா இருக்க முடியுமோ அவ்வளவு சந்தோஷமா இருந்துக்கோ சரியா என் குடம்பத்த என்னைக்கு நீ அழிச்சீயோ அன்னைக்கு நான் உன்னையே அழிக்குறேன்.,”என்று கூறி போனை கட் செய்து விட்டு தனது மீசையை முறுக்கி விட்டு அவனின் சடலத்தை பார்த்து ஏளனமாக புன்னகைத்தான் பிறகு தனது காரை எடுத்துக் கொண்டு தனது வீட்டை நோக்கி பயணமானான் அதை வீடு என்று கூற முடியாது அரண்மனை என்றுத் தான் கூற வேண்டும்.இங்கு வில்லனின் நிலையோ கவலைக்கிடமாக இருந்தது ஒரு பக்கம் அவன் தம்பியை இழந்த துக்கம் இன்னொரு பக்கம் அவனைக் கொல்ல வேண்டும் என்ற பழிவாங்கும் எண்ணம் கடைசியில் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தான்,”நீ யாருடா எனக்கு தேதிய குறிக்க நான் அன்னைக்கு உனக்கு கடைசி நாள குறிக்கிறேன்டா,”என்றுஸகர்ஜிக்க ஆனால் மேலே உள்ள கடவுளோ ,”அடேய் முட்டாளே அவன் சொன்னது தான் என்று தலையில் அடித்து கொண்டது.
அதே சமயம் நமது அசுரனின் வாழ்க்கையும் அந்த நபரின் சாவில் தான் நல்ல விதமாக ஆரம்பிக்கப் போகிறது.இது எதுவும் அறியாமல் முகத்தில் இறுக்கமான முகத்தோடு பயணப்பட்டான் நமது கதையின் அசுரன் அருள்மொழி வீரேந்திரன்(AV)
தங்ககளா அடுத்தடுத்து பகுதிகளில் அசுரனைப் பற்றியும் அவனின் இதயராணியையும் பார்க்கலாம் 😍😍😍😍😍😍😈😈😈😈😈🙏🙏🙏🙏🙏🙏🙏🙏