July 2024

5. வாடி ராசாத்தி

5. வாடி ராசாத்தி அன்று இரவு அம்ரிதாவின் வீட்டில், அனைவரையும் அழைத்தார் செல்வராஜ். சம்பத், சென்னையில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பைனான்ஸ் பிரிவில் வேலை செய்கிறான். அதனால் அவன் மட்டும் இல்லை. இவர்களிடம் சொல்ல போகும் விஷயத்தை அவனிடம் தொலைபேசியில் சொல்லி இருந்தார் செல்வராஜ். “நான் இந்த வீட்டை விற்கலாம்னு இருக்கேன்….” செல்வராஜ் அறிவித்ததை கேட்டு அனைவரும் அதிர்ந்து போயினர். ஒரு சேர அனைவரும் அவர்கள் அதிர்ச்சியை காட்ட, “எனக்கு மட்டும் ஆசையா என்ன? என் நிலைமை […]

5. வாடி ராசாத்தி Read More »

5) செந்தனலாய் பொழிந்த பனிமழை

சிசிவி ப்ளே ஸ்கூல் அண்ட் சி.பி.எஸ்.சியில் ஆதிரன் அவனது விளையாட்டு சாமான்களோடு உறங்கி கொண்டிருந்தான்.   அன்பினி அவனை பார்த்த வகையில் அமர்ந்து அவனை குண்டு விழிகள் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் களைப்பில் அவனது விளையாட்டு சாமான்களின் அருகாமையில் அவளும் தூங்கி விட்டாள்.   குழந்தைகளின் பருவத்தில் மாற்றுப்படுத்தாமல் அவர்களை கவனித்து கொள்வது தான் பிளே ஸ்கூல்.   இருவரையும் அங்கே சேர்த்து விட்டு தங்களது வருங்கால திட்டத்தில் இறங்கினார்கள் அன்பரசியும் ஸ்ரீஜாவும். இருவரும் சேர்ந்து

5) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

4. வாடி ராசாத்தி

4. வாடி ராசாத்தி அம்ரிதா…. அம்மு…. இருபத்தி நான்கு வயது துடிப்பான பெண். அழகு, அறிவு மற்றும் அன்பு என பழகும் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்வாள். இவள் இல்லையென்றால் அவர்கள் வீட்டில் சிரிப்பு சத்தமே கேட்காது. அவர்கள் வீடு மட்டுமின்றி அந்த வீட்டின் மூத்த தலைமுறை நால்வரும் உயிர்ப்புடன் நடமாட காரணமே இவள் தான். அடுப்படியில் முறுக்கு சுற்றி கொண்டிருந்த வாசுகிக்கு, மாமனார் மாமியாரிடம் சத்தம் போடும் கணவன் குரல் கேட்க, வேலையை நிறுத்தி விட்டு

4. வாடி ராசாத்தி Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 23

பேராசை – 23     அந்த மிகப் பெரிய வில்லாவின் முன் வந்து கிறீச்சிட்டு நின்றது காஷ்யபனின் கருப்பு நிற Audi கார். காரினுள்ளே இருந்துக் கொண்டே அந்த வில்லாவைப் பார்த்தவளுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.   அந்த பெரிய இடப் பரப்பில் அவனுடைய வில்லாவே மிகவும் பிரம்மாண்டமாக பெரிதாகவும் அமைக்கப் பட்டு இருந்தது.   முதல் முதலில் அவன் இந்த வில்லாவை அமைத்து விட்டு கிரகப் பிரவேசம் செய்த போது அவளின் குடும்பத்தினரை

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 23 Read More »

4) செந்தனலாய் பொழிந்த பனிமழை

சங்கீதா பறபறப்பாக முன் வாசலில் நின்று தனது சேலையின் நுனியை திருகி கொண்டிருந்தாள்.   அவர்கள் போட்ட திட்டத்தின்படி முதலில் பாஸ்கரன் வந்து சேர்ந்தான்.  பிறகு இன்பரசன் அவரது காரில் வந்தார்.   அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த அன்பரசி பேசாமல் குழந்தையை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.   காரை நிறுத்தி விட்டு நடந்த போது முன்பாகவே நின்றிருந்த பாஸ்கரனின் முகத்தைப் பார்த்து இன்பரசன் சுழித்துக்கொண்ட நகர்ந்தார்.   என்ன இது என்பது போல ஸ்ரீஜாவும் அன்பரசி விழித்தார்கள்.

4) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

3. வாடி ராசாத்தி

3. வாடி ராசாத்தி வாடி ராசாத்தி – 3 நிலப் பத்திரவு வேலை விஷயமாக பத்திர பதிவு அலுவலகத்திற்கு வந்த கார்த்திக்கை குழப்பமான முகத்துடன் எதிர்கொண்டான் சற்குணம். “என்னடா ஏதாவது பிரச்சினையா….?” தெரிந்தே கேட்டான் கார்த்திக். “பிரச்சனை வரணும்னு செஞ்ச வேலை எப்படிடா பிரச்சனையை கொண்டு வராம இருக்கும்? உன் மாமா வந்து இருக்கார்….” “இங்கேயே வந்துட்டாரா மாமா….? சூப்பர் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு….” கொஞ்சம் கூட கவலை இல்லாமல் பேசுபவனை வழக்கம் போல், இவன்

3. வாடி ராசாத்தி Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 6🔥🔥

பரீட்சை – 6 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   எனக்கு தெரியாத பல விஷயங்கள் என்னை பற்றி நீ அறிந்திருப்பதை எண்ணி எண்ணி   மனம் குழம்பி புத்தி பேதலித்து ஒன்றும் புரியாத மடந்தையாய் ஊமையாய் தவித்திருக்கிறேன்…   எங்கிருந்தோ வந்து அணு அணுவாய் என்னை உன் சொற்களால் செய்கையால் சித்ரவதை செய்தாய்…   ஒவ்வொன்றாய் நீ எடுத்துச் சொல்ல எனக்கும் உனக்கும் நடுவில் இருக்கும் மர்ம முடிச்சு என்னவென்று அறியாமல்   விழிகளில்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 6🔥🔥 Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!!

Episode – 04   அவனின் சிரிப்பில் அந்த இடம் அதிர ஒரு கணம் தமயந்தியின் உடலும் அதிர்ந்து அடங்கியது.   அவன் சிரித்து முடிக்கும் வரைக்கும் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளை, ஆழ்ந்து பார்த்தவன்,   “என்ன தமயந்தி அப்படிப் பார்க்கிறாய்?” என கேட்டான்.    அவளோ, அவன் தனது பெயரை சொன்னதும் முற்றிலும் குழம்பிப் போனவள்,   “உங்களுக்கு என் பெயர் தெரிஞ்சு இருக்கு. ஆனா எனக்கு உங்கள பார்த்த மாதிரி நினைவே

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!! Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 5🔥🔥

பரீட்சை – 5 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” என் மனம் முழுவதும் என் மன்னவன் நிறைந்திருக்க .. இன்னொருவன் வந்தென்னை சொந்தம் என்று கூறும் போது எப்படி இதயம் ஏற்றுக் கொள்ளும்… நானே உன் மன்னவன் என்று என் முன்னே நிற்பவனிடம்.. நான்கு யுகங்கள் சென்றாலும் என்னவனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை என்று எப்படி விளங்கச் செய்வேன்.. அவனன்றி எனக்குள் ஓரணுவும் அசையாது .. இதை அறியா அந்த இதயமில்லா அரக்கனோ என்னை

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 5🔥🔥 Read More »

3) செந்தனலாய் பொழிந்த பனிமழை

மூன்று  மாதத்தில் ஶ்ரீயின் உடல் நலமும் ஓரளவு தேர்ந்து இருந்தாள்.  பாஸ்கரனும் அவளுக்கு துணையாக இருந்து அனைத்தையும் கவனித்து கொண்டார்.  மேலும் ஶ்ரீக்கு கற்ப பை வீக்கமாக உள்ளதால் அவற்றை அகற்றி மேலும் குழந்தை பெற்று கொள்ள வாய்ப்பில்லை என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அன்பரசியின் அதட்டலால் பாஸ்கரனும் ஶ்ரீயும் மூன்று மாதமாக அன்பரசியின் வீட்டிலே இருந்து கொண்டனர்.  சங்கீதாவிற்கும் இவர்கள் இருவரையும் பார்த்து கொள்ளுவதிலே பொழுது வேகமாக கழிந்தது. மருத்துவர் சொன்ன அறிவுரைகளை கடைபிடிப்பது தான்

3) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

error: Content is protected !!