நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 07
காதல் : 07 “சுமதி இங்க தங்கிக்கிறயா…..?” என சுமதியிடம் சக்தி கேட்டான். அதற்கு சுமதி, “இருக்க இடமே இல்லாத எனக்கு இந்த குடிசையும் கோயில்….” என்றாள். இவளது பதிலைக் கேட்ட சத்தியாவும் சரஸ்வதியும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்தனர். “உங்களுக்கு பிரச்சனை இல்லைனா நீங்க இங்கேயே எங்ககூடவே இருங்க…..” “சரி…..” “சத்தியா இவங்ககூட பேசிட்டு இரு நான் பக்கத்து வீட்டுக்கு கொஞ்சம் போயிட்டு வர்றேன்…..” “நீங்க எதுக்கு போறீங்கனு தெரியும்…. எங்களுக்கு எதுவும் வேண்டாம்…. நாங்க […]
நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 07 Read More »