July 2024

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 07

காதல் : 07  “சுமதி இங்க தங்கிக்கிறயா…..?” என சுமதியிடம் சக்தி கேட்டான். அதற்கு சுமதி, “இருக்க இடமே இல்லாத எனக்கு இந்த குடிசையும் கோயில்….” என்றாள். இவளது பதிலைக் கேட்ட சத்தியாவும் சரஸ்வதியும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.  “உங்களுக்கு பிரச்சனை இல்லைனா நீங்க இங்கேயே எங்ககூடவே இருங்க…..” “சரி…..”  “சத்தியா இவங்ககூட பேசிட்டு இரு நான் பக்கத்து வீட்டுக்கு கொஞ்சம் போயிட்டு வர்றேன்…..” “நீங்க எதுக்கு போறீங்கனு தெரியும்…. எங்களுக்கு எதுவும் வேண்டாம்…. நாங்க […]

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 07 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 06

காதல் : 06 “உன்னைத்தான் கேட்கிறன் சுமதி இங்க என்ன பண்ற…..?”  “அண்ணா… அதுவந்து…”  “முதல்ல வெளியே வா….”  “ம்…..”  “உங்க முதலாளிக்கிட்ட போய் இனிமேல் வேலைக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு வா…….”  “அண்ணா….”  “எதுவும் பேச வேண்டாம்.. சொல்லுறதை மட்டும் செய்……” என்றான் சக்தி.  சுமதி தனது முதலாளியிடம் தான் இனிமேல் வேலைக்கு வரமாட்டேன் என்று கூற அவர் இங்கு கொஞ்சநாட்கள் வேலை செய்ததற்கான கூலியைக் கொடுத்து அனுப்பினார்.  சக்திக்கு கோபம் கோபமாக வந்தது. தனது கைகளை

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 06 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 05

காதல் : 05 ஜீவிதாவின் திட்டத்தினை செயல்படுத்த நினைத்த ரகு, “சரி ஜீவி நான் ஊருக்கு போயிட்டு நம்மளோட திட்டத்தை செய்திட்டு சொல்றேன்……”  “ஓகே ரகு…”  “பாய்…..”  “பாய்….”  ஜீவிதாவிடம் சொல்லிவிட்டு தனது ஹாஸ்பிடலுக்கு சென்றுவிட்டான் ரகு..  “சத்தியா கவனமா இரு நான் பெரிய வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன்…..” “அம்மா…..”  “என்னடி….?”  “இல்லை பெரியையாவுக்கு மதியம் சாப்பாடு கொண்டு போகட்டுமா அம்மா……?”  “சத்தியா நாம கல்யாணத்துக்கு முன்னாடி இப்பிடி பண்றது பெரிய வீட்டுக்காரவங்களுக்கு தெரிஞ்சா என்ன

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 05 Read More »

1. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? ஸ்ரீ வினிதா நாயகன் – ஷர்வாதிகரன் நாயகி – மோஹஸ்திரா எதற்கும் அடங்காத ஆதிக்க குணம் கொண்ட நாயகனுக்கும் அவனுக்கு சற்றும் சளைக்காத திமிர் கொண்ட யுவதி அவளுக்கும் இடையே நடைபெறப் போகும் அதிரடி காதல் போரே இந்தக் கதை. எஸ் ஆன்ட்டி ஹீரோ வெட்ஸ் ஆன்ட்டி ஹீரோயின்.. கதை பல ட்விஸ்ட்டோடு நகரும்.. ஆரம்பிக்கலாமா..?   வரம் – 01   “வாட்….?” தன் காதில் விழுந்த வார்த்தைகளைக் கேட்டு

1. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 04

காதல் : 04 “நீ வேற யாரையாவது விரும்புறியா….?” என சக்தி சத்தியாவிடம் கேட்டான்.  அதற்கு சத்தியா “ஐயோ இல்லை… பெரியையா…..” என்றாள்.  “அப்பிடியா.. அப்போ நம்ம கல்யாணம் நடக்கட்டும்….”  “பெரியையா… நான் என்ன சொல்றேன்னா….?”  “எதுவும் சொல்ல வேணாம்… வெள்ளிக்கிழமை கல்யாணத்துக்கு தயாரா இரு….” என்று அழுத்தமாகக் கூறினான்.  “சரி பெரியையா…..”  “இருட்டிட்டு வருது நேரத்திற்கு வீட்டுக்குப் போ…..” “சரி….”  அவள் சென்றதும் யோசனையில் ஆழ்ந்தான்.  பெரிய வீட்டில்……………… “எதுக்குப்பா அவனுக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருக்கிறீங்க…..?”

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 04 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 03

காதல் :03 கோபத்துடன் வீட்டிற்கு வந்த முத்துபாண்டி சகுந்தலாவை அழைத்தார்.  “என்னங்க…..?” “என்ன என்னங்க…. இங்க என்ன நடக்குது என்று உனக்குத் தெரியுமா….?”  “எதுக்கு இப்பிடி கோவமா பேசுறீங்க….?”  “கோவப்படாம என்ன செய்ற….?”  “கடவுளே, முதல்ல என்ன நடந்தது என்று சொல்லுங்க….. ”  “சொல்றேன்… உன்னோட ரெண்டு காதும் குளிர நல்லாக் கேட்டுக்க.. உன்னோட அருமை மூத்த மகன் நம்மளோட வீட்டில வேலை செய்ற சரஸ்வதியோட மகள் சத்தியாவை கெடுக்கப் பார்த்தான்….. அப்போ அந்தப்பக்கம் போன ரகு

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 03 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 17

பேராசை – 17 மாலை 6 மணி இருக்கும் ஒருவாறு தட்டு தடுமாறி அவ் வனத்தின் அழகிய மனதைக் கொள்ளை கொள்ளும் அந்த ஆற்றின் அருகே வந்து இருந்தனர். அந்த இடத்தின் அழகில் விழிகளை பெரிதாக விரித்தவள் “வாவ் அமேசிங் வருண், இவ்ளோ அழகா இருக்கே! என்னதான் 6 மணியா இருந்தாலும் செம்ம இருட்டா தான் இருக்குடா” என்றாள். “ எனக்கு செம்ம டையர்ட் ஆழினி சோ இங்கேயே நைட் ஸ்டே பண்ணிட்டு மார்னிங் 5 போல

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 17 Read More »

வருவாயா என்னவனே : 50

காத்திருப்பு : 50   வீட்டில் யாரும் போன் எடுக்காமையினால் வாசுவை அழைத்துக் கொண்டு வந்த சூர்யா hallல் நடந்தவற்றைப் பார்த்து அதிர்ந்தான். அவன் பின்னே வந்த வாசுவும் அதிர்ந்தான்.  வதனா பாட்டியின் மடியில் படுத்திருக்க கமலேஷ் அவளை பரிசோதித்துக் கொண்டிருந்தான். மற்றைய அனைவரும் பக்கத்தில் அழுதவாறு நின்றிருந்தனர். வதனாவை பார்த்து அதிர்ச்சியடைந்த சூர்யா அவளருகே வந்தான்.  “என்னாச்சி மச்சான்?”  “அதிர்ச்சியில மயங்கிட்டாடா”  “வது அதிர்ச்சியாகுறளவுக்கு என்னாச்சி?”  “சூர்யா நான் சொல்றதை பதட்டப்படாம கேளுடா.. வதனாவும் சதுவும்

வருவாயா என்னவனே : 50 Read More »

வருவாயா என்னவனே : 49

காத்திருப்பு : 49  வதனா யார் அழைத்தும் கீழே வரவில்லை. தன்னவன் தன்னை புரிந்துகொள்ளவில்லையே என கலங்கியபடி இருந்தவளை அசைத்து கீழே இருந்து வந்த வதனா என்ற அழைப்பு. அவ் அழைப்பினைக் கேட்டதும் கண்களில் கண்ணீருடன் கீழே வந்தாள் வதனா.  அங்கே மரகதம்மாள் அவளைப் பார்த்தபடி நிற்க ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டாள் வதனா..  “பாட்டிமா”  “என்னடா மா சின்னக் கொழந்தை மாதிரி அழுதிட்டு இருக்க”  “பா… ட்….டி…மா…இ….வ…ங்…க” “எனக்கு எல்லாம் தெரியும்டா கண்ணம்மா. நீ பாட்டிக்கிட்ட

வருவாயா என்னவனே : 49 Read More »

வருவாயா என்னவனே : 48

காத்திருப்பு : 48 கமலேஷை அழைத்த டாக்டர் அனு “வாழ்த்துக்கள் கமலேஷ் ரெட்டை குழந்தைங்க. ரொம்ப கவனமா பார்த்துக்கோ” ஆனந்தத்தில் கமலேஷின் கண்கள் கலங்கின. “ஓகே அனு கண்டிப்பா” “தேவி பத்ரம் சரியா?” “சரி டாக்டர்” “போலாமா அனு” “போலாம் கமலேஷ். மாத்திரைய டைம்க்கு எடுத்துக்கோங்க தேவி” என்றதும் மூவரும் விடை பெற்று வந்தனர். “அத்தான்” “ரதிமா “ “நானும் இருக்கன் அண்ணா” “ஐயோ நான் ஒண்ணும் சொல்லல சது. ரெண்டுபேரும் பத்திரமா போங்க நான் evng

வருவாயா என்னவனே : 48 Read More »

error: Content is protected !!