July 2024

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-30 நான்கு வருடங்களுக்குப் பிறகு சிவ சக்கரவர்த்தியின் மாளிகையில் அதிகாலை ஆறு மணிக்கு தனது ஜாகிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவன் நேராக சமையல் அறைக்கு சென்று பிரிட்ஜை திறந்து பாலை எடுத்துக் காச்சியவன் அதன்பிறகு காபி கலந்து அதை எடுத்துக்கொண்டு தன்னுடைய அப்பா அம்மாவின் அறைக்குச் சென்றான் மித்ரன். மித்ரனின் திருமணம் முடிந்ததும் அவர்கள் அனைவருமே சிவ சக்கரவர்த்தியின் வீட்டிற்கு வந்து விட்டார்கள். அனைவருமே ஒன்றாக தான் இருக்கிறார்கள். மித்ரன் அவர்களது ரூம் கதவைத் தட்டி உள்ளே […]

வதைக்காதே என் கள்வனே Read More »

வருவாயா என்னவனே : 47

காத்திருப்பு : 47   சூர்யாவுக்கு போன் செய்த வாசு   “sir நம்மளோட புடவை கம்பனிய யாரோ கொளுத்தி விட்டிருக்காங்க. “   “என்ன சொல்ற வாசு ? எப்போ?”   “காலைலதான் sir நீங்க உடனே வாங்க”   “சரி ” என்றவன் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சில மணிநேரங்களில் சாமிமலை வந்தான். வந்தவன் அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு தனது கம்பனியை நோக்கிச் சென்றான்.   எதுவும் புரியாத வீட்டினருக்கு சந்தனா நடந்தவற்றைக் கூறினாள்.

வருவாயா என்னவனே : 47 Read More »

வருவாயா என்னவனே : 46

காத்திருப்பு : 46   விக்கியிடம் வந்த காளி “ஐயா நம்ம சரக்கு ஏற்றிவந்த lorry ஐந்தும் எரியுதுங்க”   “என்ன சொல்ற காளி யாரோட வேலை அது?”   “ஐயா தெரியல “   “போலீஸா”   “இல்லை ஐயா இன்னைக்கு நம்ம சரக்கு வர்றது யாருக்குமே தெரியாது”   “அப்புறம் எப்பிடிடா நடக்கும்?”   “நான் காலைல விசாரிக்கிறன் ஐயா:   “சரி அந்த சூர்யா எங்க?”   “அவன் கோட்டைக்கு போயித்தான் ஐயா”

வருவாயா என்னவனே : 46 Read More »

வருவாயா என்னவனே : 45

காத்திருப்பு : 45 சூர்யா பாலைக் குடித்துவிட்டு அருகிலிருந்த மேசையில் கிளாஸை வைத்தான். வதனா எதுவும் பேசாது அறைக்குள் செல்லப்போனவளை சூர்யாவின் “கண்ணம்மா” என்ற அழைப்பு நிறுத்தியது.   கண்களில் கண்ணீருடன் திரும்பி சூர்யாவைப் பார்த்தாள். தன் இரு கைகளையும் விரித்து கண்ணால் அவளை அழைக்க ஓடிவந்து தன்னவன் மார்பில் தஞ்சமடைந்தாள். தன்னவளை இறுக்கி அணைத்துக்கொண்டான் சூர்யா.   “மாமா” என்றவள் மேலும் அவனுள் புதைந்து அழுதவள் சில நிமிடங்களில் அவனது முகம் எங்கும் முத்த மழை

வருவாயா என்னவனே : 45 Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 30 🖌️

அம் மக்கள் தமது கடவுள்களை வணங்க அந்த நேரத்தை பயன்படுத்தி மெதுவாக யூவியின் பின்னால் வந்து நின்றவன் மக்களோடு மக்களாக கடவுளை கண் மூடி வணங்கும் யூவியின் கழுத்தில் அவளுக்கு தெரியாமலே தாலியைக் கட்டினான். கண்ணைத் திறந்து அவனை பார்க்க “surprise.” என அவள் கழுத்தில் கட்டிய மாலையைக் காட்டினான். அதைப் பார்த்து வியந்து போனவள் “டேய்… என்னடா பண்ண?” என அதிர்ந்து விழித்தாள். “அழகா இருந்துச்சா… அதுதான் உனக்காக திருடினேன். உனக்கு பிடிச்சிருக்கா?” என்றவனுக்கு நடக்கப்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 30 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 29 🖌️

மீன் பிடிப்பதற்காக படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான் ஆதி. ஆனால் எப்படியோ நான்கு பெரிய மீன்கள் சிக்கிவிட்டன. அதனை எடுத்து வந்து பெருமையாக காட்டினான் யூவியிடம். அவளும் “பரவாயில்லை ஆதி. நீ ஒன்னுக்கும் உதவாதவன்னுல நினைச்சேன். பட் இதையாவது பண்றியே.” அவனைக் கிண்டலடித்தாள் யூவி சிரிப்பை அடக்கியவாறு. “ஏய்…” என்றவன் அவள் மண்டையில் நங்கென்று கொட்ட “ஸ்ஸ்ஸ்… ஆஆஆ…” எனக் கத்தியவள் “அடிக்காதடா வலிக்கிது.” என மண்டையை தேய்க்க “வலிக்கனும்னுதான் அடிக்கிறது.” என்றவன் மீனை சமைக்க ஆரம்பித்தான்.

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 29 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 28 🖌️

யூவியின் முகத்தில் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான். அவள் எழும்புவதாக இல்லை. உடனே அருகிலிருந்த நதியில் நீரை அள்ளி அவள் முகத்தில் தெளிக்க அப்போதும் அவள் எழும்புவதாக தெரியவில்லை. அவளது கையைப் பிடித்து நாடியை பரிசோதித்துப் பார்த்தான். அவள் இதயத் துடிப்பு தெரியாததால் அவன் இதயமே நின்றுவிட்டது.   “நோ…” எனக் கத்தியவாறே மயக்கத்திலிருந்து எழுந்தான். அதிக இரத்த இழப்பினாலும் அதிகமாக மூச்சு வாங்க ஓடி வந்ததினாலும் மயக்கம் போட்டு கீழே விழுந்திருந்தான். கண் விழித்ததுமே அவன் பார்த்தது யூவியையே.

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 28 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 27 🖌️

“ஐய்யய்யோ கண்டுட்டாளே…” என்று போனை எடுத்து காதில் வைத்து கேஸ்ஸுவலாக கையை மரத்தில் தாங்கிப் பிடித்து போன் பேசுவதாக சமாளித்து வைத்தான் ஆதி. “உங்க துணி எல்லாம் எங்க இருக்கு? உங்களுக்கு துவைக்க கஷ்டமா இருக்குன்னா கொடுங்க… நான் துவைச்சு தரேன்.” என அவள் தலையைக் குனிந்து கேட்டதும் “எதுக்கு?” என்றான் எரிச்சல் கலந்த கோபத்துடன். “இல்… நீங்கதான் கோபமா போனீங்கல்ல? அதுதான் கஸ்டப்படுவீங்க. துவைச்சு தரலாம்னு.” என்றாள் புன்னகையுடன். “அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. யூவி ஹெல்ப்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 27 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 26 🖌️

கதைவைத் திறந்ததும் உள்ளே திடீரென கண்ட உருவத்தை பார்த்து “ஆஆஆ…” எனக் கத்தினார் மகாலக்ஷ்மி. தலையில் கை வைத்தவாறே “அம்மா யூவிய பாத்துட்டாங்க… மாட்டினோம்.” என திருதிருவென முழித்தான் ஆதி. “என்னடா இது ஹூடிய இப்படி கொழுவி வெச்சிருக்க? நான் திடீர்னு பாத்ததும் பயந்துட்டேன். யாரோ உள்ள நின்னுட்டு இருந்த மாதிரி தெரிஞ்சது.” என்று கூறியவர் உள்ளே இருந்த அபியின் உடைகளை எடுத்து “இது என்னடா? இததான் தேடினேன். பெரிசா இல்ல இல்லன்னு சொல்லி சாதிச்ச? இப்போ

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 26 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 25 🖌️

“உன்னை நான் எப்போவுமே நம்ப மாட்டேன். இதுல விஷம் ஏதாவது கலந்தாலும் கலந்திருப்ப. சொந்த வீட்டையே ஏமாத்தினவ தானே நீ? சோ அதனால முதல்ல இந்த டீய நீயே குடி.” என அவள் கைகளில் கப்பைத் திணித்தான். அவளுக்குத்தான் பேரிடியாய் விழுந்தது. “என்ன இவன் திடீர்னு இப்படி ஒரு குண்ட தூக்கி போட்டுட்டான். இப்போ நான் இதை குடிச்சா இதுல நான் கலந்த ரஷ் மாத்திரை என் உடம்பை அரிச்சி அலேர்ஜி ஆக்கிடுமே. ஆனால்… குடிக்கலன்னா இவனுக்கு

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 25 🖌️ Read More »

error: Content is protected !!