வதைக்காதே என் கள்வனே
கள்வன்-30 நான்கு வருடங்களுக்குப் பிறகு சிவ சக்கரவர்த்தியின் மாளிகையில் அதிகாலை ஆறு மணிக்கு தனது ஜாகிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவன் நேராக சமையல் அறைக்கு சென்று பிரிட்ஜை திறந்து பாலை எடுத்துக் காச்சியவன் அதன்பிறகு காபி கலந்து அதை எடுத்துக்கொண்டு தன்னுடைய அப்பா அம்மாவின் அறைக்குச் சென்றான் மித்ரன். மித்ரனின் திருமணம் முடிந்ததும் அவர்கள் அனைவருமே சிவ சக்கரவர்த்தியின் வீட்டிற்கு வந்து விட்டார்கள். அனைவருமே ஒன்றாக தான் இருக்கிறார்கள். மித்ரன் அவர்களது ரூம் கதவைத் தட்டி உள்ளே […]
வதைக்காதே என் கள்வனே Read More »