August 2024

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 15🔥🔥

பரீட்சை – 15 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என்னவன்-  எனக்கு மட்டுமே  உரியவன்.. எல்லாமாய்  இருப்பவன்.. என் இதயத்தில்  வாழ்பவன்..   தன் மனத்தில் என்னை  சுமப்பவன்.. தாரமாய் எனை  கொண்டவன்.. என் தங்கமான  கணவன்..   உதாரண புருஷன்… உண்மையானவன்..   ஒருத்திக்கு ஒருவனாய் வாழும் ஒழுக்கசீலன்..   மாய மோகினியே  வந்து  மயக்கினாலும்  மனம் மாறாதவன் .. மனதின் மகாராணியாய்  என்னையே… என்றும்  மனனம் செய்து  வைத்திருப்பவன்..   ############## […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 15🔥🔥 Read More »

10.மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 10 வழக்கத்துக்கு மாறாக சற்றே படபடப்புடன் காணப்பட்டாள் மோஹஸ்திரா. அவளுடைய இரண்டு வருடக் கனவு நிறைவேறப் போகும் நாள் இன்றல்லவா..? இதற்காக அவள் உழைத்த உழைப்பு அபாரம். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே தயாராகியவள் கண்ணாடியின் முன்பு தன்னுடைய விம்பத்தைப் பார்த்தாள். வெண்ணிற ஷர்ட் அவளுக்கு மிகவும் பாந்தமாகவும் அழகாகவும் பொருந்தி இருந்தது. அவள் அணிந்திருந்த கருப்பு நிற டைட்ஸ் ஸ்கர்ட்டோ முழங்கால் வரை மட்டுமே நீண்டிருக்க தன்னுடைய கூந்தலை உயர்த்தி போனிடைலாக போட்டுக் கொண்டவள்

10.மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 08   தன் கைகளில் விழுந்து கிடந்தவளை உற்றுப் பார்த்தவன்,   “ம்ப்ச்…. அதுக்குள்ள மயக்கம் போட்டு விழுந்திட்டா.” என முணு முணுத்து விட்டு,   அங்கு வேலை செய்து கொண்டு இருந்த பெண்களில் இருவரை அழைத்து,    அவளை அவள் தங்கி இருக்கும் வீட்டிற்கு கொண்டு சென்று படுக்க வைத்து விட்டு வர சொன்னவன்,   அவர்கள் அவளைத் தூக்கிக் கொண்டு போகவும், நெற்றியை நீவியபடி,    அவர்களை மீண்டும் அழைத்து, “அவ,

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 14🔥🔥

பரீட்சை – 14 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என்னுள் காதலை  தேடும்  எவனோ ஒருவன்  உன் மேல்  நான்  வைத்த காதலை  ஒன்றுமில்லாமல்  ஆக்க  துடிக்கிறான்…   அவனால்  அது முடியாதென்று  அறுதியிட்டு  சொல்லியும் அடமாய் அதை  காதில் வாங்காமல்  உயிர் காதலை  ஒரேயடியாக அழிக்கும் முயற்சியில்  இருக்கிறான்..   மற்றவர்களுக்கு தெரியாமல்  மனதோடு  மனம் பேசும்  போது    காதலை பரிமாறிக்  கொள்ள  கண்ணால் பார்க்கவும்  தேவையில்லை   மறைந்திருந்தாலும்  பிரிந்திருந்தாலும் 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 14🔥🔥 Read More »

சித்திரம் – 03

நால்வரும் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்… இனி என்ன செய்வது‌…. மொத்த அலுவலகமும் காலி…. கோடீஸ்வர பிள்ளைகள் என்றால் இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை…. இவர்களோ குடும்பத்தை காப்பாற்ற ஏதோ கடனை கிடனை வாங்கி அலுவலகத்தை தயார் செய்திருந்தார்கள்… இன்னும் பாதி கடன் முடியக் கூட இல்லை…‌ அதற்குள் அடித்து உடைத்து விட்டு சென்று விட்டான்….. சம்பவம் நடந்து இரண்டு நாள் ஆகி விட்டது…. இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி யோசனையாகவே

சித்திரம் – 03 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 13🔥🔥

பரீட்சை – 13 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” இங்கே  ஒரு பாதி ஜீவன் தனியாய் சிறையில்  தவித்திருக்க மற்றொரு  பாதியையோ மிரட்டி மிருகமவன்   சிறைபடுத்தியிருக்க இருவரும் ஒன்றாகும் பொன் நாளும் எந்நாளோ? மங்கையின் மணாளனை மாதவள் சேர்ந்திட மாதங்கள் ஆகுமோ வருடங்கள் போகுமோ இல்லை  மதம் கொண்ட  யானையை எதிர்த்து மரணப் போராட்டம் நிகழ்த்தி மன்னனை கைப்பிடிக்க மாதவம் செய்ய வேண்டுமோ? ################ எங்கே என் ஜீவனே!!? “ஆனா உங்களை அந்த அருண் கடத்தி

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 13🔥🔥 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 27

பேராசை – 27   சூரியன் தன் பொற்கரங்களை பூமியில் பரப்ப வழமைப் போல காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்பவனுக்கு என்றும் போல விழிப்பு வர, மெதுவாக இமைகளைத் திறந்தவன் மார்பில் ஏதோ குறுகுறுப்புத் தோன்ற அப்போது தான் குனிந்து தன்னை பார்த்தான்.   தன் வெற்று மார்பில் தலையை வைத்து ஆழ்ந்து உறங்குபவளை இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தவனின் பார்வை அவளின் நெற்றி வகிட்டில் இருந்த குங்குமத்தில் நிலைத்து பின் இதழ்களில் தேங்கி நின்று

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 27 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!

Episode – 07 ஆம், ஆதி மூலனையே தலையால் தண்ணீர் குடிக்க வைத்தாள் அபர்ணா. சோபாவில் சோர்ந்து அமர்ந்து இருந்தவள், “அடுத்து என்ன செய்வது?” என சற்று நேரம் யோசித்து விட்டு, “இறுதியாக என்ன நடந்தாலும். இந்த வில்லனை சும்மா விடக் கூடாது. இவன் முன்னாடி பயந்து போனால், இன்னும் ஏறி மிதிச்சிட்டுத் தான் போவான். இனி மேல் பயப்பிடாம இவனை எதிர் கொள்ளணும். நிம்மதியா இருக்க விடாம  செய்யணும்.” என பலதும் எண்ணிக் கொண்டவாறு அப்படியே

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 12🔥🔥

பரீட்சை – 12 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மறுபடியும்  என் ஆசை  மன்னவனை  சேர்வேனோ இல்லை மருகி மருகி  உருகி உருகி  மனம் வெந்து  சாவேனோ..   அழுவதற்கு கண்ணீர்  மிச்சம் இல்லை  விழிகளில்.. என்னை ஆற்றுவதற்கும்  ஆருயிர் கணவன்  இல்லை  அருகினில்..   அவனுக்கு  வந்த துன்பம்  என் உயிரை  கொல்லுதே   மரத்துப்போன  மனமதுவோ மாயவனை  தேடுதே..   விரைவில்  வந்துன்  முகம் காட்டி என்னுயிர்  மீட்டிடடா இல்லை வேதனை

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 12🔥🔥 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 14

காதல் : 14 “சத்யா நீ இந்த பக்கம் வா…. என்னதான் இருந்தாலும் அவங்க பழகி இருக்கிறாங்க…. அதனால இந்தப் பொண்ணோட வாழ்க்கையே இப்போ கேள்விக்குறியாக இருக்கு… இந்தப் பொண்ணை அவனுக்கு கட்டி வைக்கலாம்…..” என்று கூறினார். சௌந்தர பாண்டியன் இப்படி சொன்னதும் சத்தியாவுக்கு தலையே சுற்றியது. எதுவும் பேசாமல் நிமிர்ந்து சக்தியை பார்த்தாள். சக்தி, “நீங்க சொன்னா இவளை நான் கல்யாணம் பண்ணிக்கணும் வேணாம்னா விட்டுட்டு போறதுக்கு நான் தயாராக இல்லை….. நான் சத்தியாவைத்தான் கல்யாணம்

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 14 Read More »

error: Content is protected !!