August 2024

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 26

பேராசை– 26   எல்லாரும் ஆரவாரமாக கூச்சலிட்டு கைகளை தட்ட காஷ்யபனோ முகத்தில் மென் புன்னகையுடன் அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டு ரூப் டாப் நோக்கி படிகளில் ஏறினான். அவளுக்கோ வெட்கம் தாழ முடியவில்லை “ஐயோ என்னை விடுங்க… நான் நடந்து வரேன் பிளீஸ்” என அவள் கெஞ்சியதைக் கூட காதில் வாங்காமல் இறுதியில் அவளை அவன் இறக்கி விட்டது என்னவோ ரூப் டாப்பில் தான். அவன் மேல் கோபம் இருக்க தான் செய்தது அவளுக்கு, அவன் […]

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 26 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 11🔥

பரீட்சை – 11 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   இந்தக் காட்சியைக்  காண  எதற்கு நான்  உயிரோடு இருக்கிறேன்..   இன்னும் காலன்  எந்தன் இன்னுயிரை எடுத்துச்  செல்லாமல் இருக்கிறானே..   என் இதயச்  சிறையில்  இருப்பவனை இன்று இதயமே இல்லாதவர்கள்…   கை விலங்கு  போட்டு  கைது செய்து  அழைத்துப் போக   என் கண்ணாளன்  அவன் காவலர்களுடன் போவதை  கண்ட பின்னும்   இன்னும் என்  நெஞ்சு  வெடித்து சிதறாமல்  நிலையாய்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 11🔥 Read More »

நாணலே நாணமேனடி – 11

அன்று சம்யுக்தா துணிக்கடையை விட்டு வெளியேறிய போது, துணையாகப் போகிறவனைப் சந்தித்துப் பேசியதோடு சரி! அவனின் ‘சம்யு’ என்ற சுருக்க அழைப்பு தந்த பெயர் தெரியா இதத்துடன், அகம் தித்திக்க அவன் இறக்கிச் சென்ற இடத்திலே உறைந்து நின்றிருந்தவளை, அரவம் கேட்டு வெளியே வந்த சத்யா தட்டி எழுப்பி நிஜத்துக்கு அழைத்து வந்ததெல்லாம் வேறு கதை. அதற்கு மறுநாள் அவன் அழைப்பு விடுத்த போது, அவளின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவனிடமிருந்து வந்திருந்த அழைப்பை வெகு நேரம்

நாணலே நாணமேனடி – 11 Read More »

நாணலே நாணமேனடி – 10

அன்று ஞாயிற்றுக் கிழமை! மற்றைய தினங்களைப் போலன்றி பொழுது சற்று உட்சாகமாகப் புலர்ந்தது, சம்யுக்தாவுக்கு.   எழுந்ததும் அறையை சுத்தப்படுத்தி, கால்களை அகட்டி சுகமாக உறங்கிக் கொண்டிருந்த சத்யாவின் நெற்றியில் முத்தமொன்றைப் பதித்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தவளின் இதழ்களில் முறுவலொன்று நெளிந்திருந்தது. சத்யாவுக்குத் தான் இந்த வயதிலே எவ்வளவு பக்குவம்.. குடும்ப கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் நடந்து கொள்ளும் அவளுடைய வயதுக்கு மீறிய முதிர்ச்சியும், அக்காளின் தலை மீதிருக்கும் பெரும் சுமையை இறக்கி வைக்க தன்னால் இயன்றளவு

நாணலே நாணமேனடி – 10 Read More »

நாணலே நாணமேனடி – 09

நாட்கள் வழமை போல் கடந்து சென்றன, சம்யுக்தாவுக்கு. ஒன்றரை மாதங்களில் திருமணமென முடிவாகி விட்டதும் சிறு தலையசைப்புடன் விடைபெற்றுக் கொண்டவனிடமிருந்து ஒரு வாரம் கழிந்தும் எந்தவொரு அழைப்பும் வரவில்லை. அவளும் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பதாய் காட்டிக் கொண்டாலும், ‘வாழ்க்கை இப்படியே அசுவாரஷ்யமா கழிஞ்சி போய்டுமோ?’ என்ற பயம் அடிமனதில் எழாமல் இல்லை. ஆனால் அவன் தான் ஆரம்பத்திலே, மறுமணம் யுவனிக்காக மட்டுந்தான் என தெளிவாய் உரைத்து விட்டானே.. பிறகும் எதை நீ எதிர்பார்க்கிறாய் அவனிடம்

நாணலே நாணமேனடி – 09 Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 06   அவள் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும், அவளையே பார்த்து இருந்தவன்,   அவள் கண்ணீருடன் நிமிர்ந்து பார்க்கவும்,    “இனி மேல் என்னை நோக்கி நீ கையை நீட்ட முதல் நிறைய யோசிக்கணும். என்ன எதிர்த்துப் பேசறத பத்தி ஒரு நாளும் நீ யோசிக்கவே கூடாது புரிஞ்சுதா?, அப்படி யோசிக்கும் போது உனக்கு இந்த நிகழ்வு தான் கண்ணுல வரணும் ரைட்?, போய் முகத்த கழுவிட்டு கிளம்பி வர்ற வழியைப் பார்.” என

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 10🔥🔥

பரீட்சை – 10 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” என்னை நானே  மன்னிக்க முடியாமல்  இதயமே  இல்லாத ஒரு  அரக்கனிடம்  உன்னை  தவற விட்டு  இன்று  உறக்கமும்  கொள்ளாமல்  தவிக்கிறேன்.. என்ன கொடுமை செய்தானோ.. உன்  இதயம் உடைத்து  மகிழ்ந்தானோ.. என் கண்ணில்  அவன்  படும் நேரம்  அவனுடைய  காலனாய் நிச்சயம்  மாறுவேன்  நான்… காத்திரு என்  பூங்குயிலே  உன் மன்னவன்  வந்துனை  இந்த மரண வேதனையில் இருந்து மீட்டிடுவேன்.. ############## காத்திரு என் பூங்குயிலே

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 10🔥🔥 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 13

காதல் : 13 நவீன முறையில் இருந்த அந்த காரில் இருந்து வெஸ்டர்ன் ஆடையில் தனது அழகை ஊரே பார்க்கும்படி நளினமாக நடந்து வந்தாள் ஜீவிதா. ஜீவிதாவை அங்கே சக்தி எதிர்பார்க்கவில்லை என்பது அவனது இறுகிய முகத்திலேயே தெரிந்தது. வாசுவும் இங்கே எப்படி ஜீவிதா வந்தாள் என்று யோசித்துக் கொண்டு நின்றிருந்தான். ரகு யாரும் அறியாமல் தனது புன்னகையை உதடுகளுக்குள் மறைத்துக் கொண்டான். சபை நடுவே வந்து நின்றாள் ஜீவிதா. அவளைப் பார்த்ததும் சபை நடுவே சலசலப்பு

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 13 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 9🔥🔥

பரீட்சை – 9 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என் உயிர் கவிதையே.. எங்கு சென்றாயோ நீ..   முகம் காண  ஏங்கி தினம் மருகி உருகி கிடக்கிறேன் நான்…   பிள்ளைகளை மட்டும்  பார்த்து சென்றாய்..   என்னை காண  கண்ணில் ஒரு ஏக்கம் இல்லையோ கண்மணி..   இன்னல் என்ன  படுகிறாயோ.. இளைத்து வாடி  துடிக்கிறாயோ..   உன்னை நான்  காணும் வரை  நெஞ்சில் ஒரு துளி  அமைதியும்  இல்லையடி..  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 9🔥🔥 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! 25

பேராசை – 25 டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தவளை பார்த்துக் கொண்டே அவளுக்கு எதிர் இருக்கையில் அமரப் போனவன் என்ன நினைத்தானோ அவளின் அருகில் இருக்கும் இருக்கையில் வந்து அமர்ந்து விட அவளுக்கோ மயக்கம் வராத குறை தான்.   சிறு வயதில் இருந்தே அவன் தன் அருகில் அமர்ந்து இருந்து உண்டதே இல்லை ஆனால் இன்று அவனோ அனைத்தையும் தலைக் கீழாக அல்லவா நடத்திக் கொண்டு இருக்கின்றான்.   அதே ஆச்சரியம் தான் உணவுப் பரிமாறிக்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! 25 Read More »

error: Content is protected !!