December 2024

மை டியர் மண்டோதரி…(13)

“என்னடி இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை தூக்கி வச்சுட்டு உக்காந்துட்டு இருக்கீங்க” என்ற வளர்மதியிடம், “வேற என்ன சித்தி பண்ண சொல்றீங்க” என்றாள் ஷ்ராவனி.   ” என்னடி என்ன ஆச்சு” என்றார் வளர்மதி. “அக்காவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லை அவரோட கட்டாயத்தினால் அக்காவோட வாழ்க்கையை பழி கொடுக்கிறாரோ என்ற பயம் எங்க ரெண்டு பேருக்குள்ளே இருக்கு , ஆனால் அம்மாவுக்கு அந்த பயம் கொஞ்சம் கூட இல்லையா?” என்றாள் ஷ்ராவனி.   […]

மை டியர் மண்டோதரி…(13) Read More »

10. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 10   இரவு வானை ஒளியிழந்த விழிகளால் நோக்கினாள் ஜனனி. அவளது முகத்தில் சிரிப்பில்லை, கண்களில் உயிர்ப்பில்லை.   இன்றோடு ராஜீவ் சென்று இரண்டு நாட்களாகி விட்டன. சென்றவனின் மூச்சுப் பேச்சும் இல்லை.   “ராஜ் போயிட்டியா?” “ராஜ்…!!” “எங்கே டா?” “மேசேஜ் பாரு. உனக்கு என்ன தான் ஆச்சு?” “ப்ளீஸ் பேசு ராஜ்” “இப்படி பண்ணாத டா” “பயமா இருக்கு” “டேய் ராஜ்” அவனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட

10. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

9. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 09   “நான் மாப்பிள்ளை கிட்ட தனியா பேசனும்” என்ற ஜனனியின் வேண்டுகோளைக் கேட்டு, “எதே?” அதிர்ந்து நின்றான் ரூபன்.   “என்ன மேன்? முட்டையை முழுசா முழுங்கின மாதிரி முழிக்கிற?” அதீத கடுப்பில் அவள்.   “உங்க அக்கா இதைக் கேட்டா நியாயம் இருக்கு. அவங்க கட்டிக்கப் போறவங்க. ஆனால் நீங்க எதுக்கு பேசனும், அதுவும் தனியா?” எனக் கேட்டான், அதிர்ச்சி விலகாமல்.   “அதை உங்க

9. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

8. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 08   மாரிமுத்துவின் வீட்டில் அவரது குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரே நாளில் நிச்சயதார்த்த ஏற்பாடுகளைச் செய்து விட்டார் அவர்.   பணச் செல்வாக்கும், ஆட்பலமும் அதற்கு உதவ ஒவ்வொருவரையும் வேலைக்கு ஏவினார்.   “மகி! அந்தத் தட்டை எடுத்து வை” என்க, அவள் சொன்ன வேலையைச் செய்து விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.   அடுத்த ஒரு நிமிடத்தில், “மகி” என்ற அழைப்பு கேட்க, “மகீஈஈஈ

8. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

7. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 07   ராஜீவைக் கண்ட நொடி கண்களில் காதலும், கண்ணீரும் ஒருங்கே வழிய நின்றாள் ஜனனி.   இதழ் பிரித்துப் புன்னகை பூத்தான் அவன். இருவர் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.   “ராஜீவ் அண்ணா” எனும் மகிஷாவின் குரலில் மோன நிலை கலைந்து, “ஹேய் மகி குட்டி” என்றழைத்தான் ஆடவன்.   “வர்றது தான் வந்தீங்க. எனக்குனு ஒரு ஆளைக் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல? வெளியூர் பையனுக்காக

7. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 12

அரண் 12   தனபால் காரினை ஓட்ட முன்பக்கம் அவர் அருகில் வைதேகியும் பின்பக்க சீட்டில் சீதாவும் சக்திவேலும் இருந்தனர். கார் ஓடிக்கொண்டே தனபால் சக்திவேலிடம், “நாளைக்கே கிளம்புறேன்னு சொல்லுறீங்க இருந்து ரெண்டு நாள் ஊரையும் சுத்தி பார்த்துட்டு போகலாமே..!” என்றிட, அதற்கு சக்திவேலோ, “இல்ல அங்க இன்னும் ரெண்டு நாள்ல வயல்ல நெல்லு விதைக்கணும் நாளைக்கு போய் அந்த வேலைகளை பார்த்தால் தான் சரி.. அங்கே போய் வயல் விதைச்சிட்டு ஒரு வாரத்துல திரும்பி வந்துடுறேன்…”என்று

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 12 Read More »

மை டியர் மண்டோதரி…(12)

ஷ்ராவனி சொன்னது போலவே மறு நாள் அவளது தந்தை கல்லூரிக்கு வந்தார். கல்லூரியில் தசகிரீவன் அவளைப் பார்த்து வணக்கம் வைத்திட யார் இது என்றார் கதிர்வேலன் .என்னோட ஸ்டூடன்ட் இவதான் நேத்து என்னை டிராப் பண்ணினான் என்றாள் ஷ்ராவனி . இவன் ஸ்டுடென்ட்டா கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்லை என்ற கதிர்வேலன் அவனைப் பற்றி கல்லூரியில் விசாரித்து அவன் மாணவன் தான் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே கல்லூரியை விட்டு சென்றார். அவளுக்கு அவமானமாக இருந்தது தன்

மை டியர் மண்டோதரி…(12) Read More »

மை டியர் மண்டோதரி…11

ஹீரோ தான் என்று நினைத்தவள் தன் வீட்டிற்கு சென்று சோஃபாவில் பொத்தென்று விழுந்தாள். என்னாச்சு ஷ்ராவி என்ற வைஷ்ணவியிடம் பைக் பஞ்சர் அக்கா என்றாள் சோகமாக.   அப்பறம் எப்படி வந்த ஷ்ராவி என்ற வைஷ்ணவியிடம் என் ஸ்டூடண்ட் கூட அக்கா பிளீஸ் அம்மா, அப்பா கிட்ட பஸ்ல வந்தேன்னு தான் சொல்லப் போகிறேன். நீயும் அப்படியே சொல்லிரு அக்கா என்றாள் ஷ்ராவனி. சரி ஷ்ராவி என்ற வைஷ்ணவி தங்கைக்கு தேநீர் வைத்துக் கொடுத்தாள்.    

மை டியர் மண்டோதரி…11 Read More »

புதுமனை புகுவிழா 4

 அத்தியாயம் 4      ஆட்டோவினில்  இருந்து இறங்கி பரபரப்பாக சென்றாள் .. அவங்க அப்பா பதற்றத்துடன் இருந்ததைக் கவனித்து என்னாச்சு, எதற்காக இப்படி இருக்கீங்க,    உடனே அனுகரன்….நான் .,..கங்காதேவிக்கு சாதம் ஊட்டிய பின்பு தான் மாத்திரையை கொடுத்தேன்… அதற்கு  பிறகு தான் தூங்கிட்டாள்… இன்னும்  அவள் எழுந்திருக்கவே இல்ல… அப்படியே அசையாமல்  படுத்திருக்கிறாள்…    உடனே  எந்த  மாத்திரையை  அம்மாவுக்கு கொடுத்தீங்கன்னு விசாரிக்க, அவளே  பார்க்க, அப்பா நீங்க அம்மாவுக்கு தூக்கமாத்திரை  கொடுத்திருக்கீங்க,.. அதனால்  அசந்து 

புதுமனை புகுவிழா 4 Read More »

ஒரு நாள் கூத்து

ஒரு நாள் கூத்து “மங்கையாராகப் பிறப்பதற்கே – நல்ல மாதவஞ் செய்திட வேண்டும்…” என்று கவிமணி கூறியது போல் பெண்ணாகப் பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். பெண்களால் தான் உலகத்தில் அறம் கட்டமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் குழந்தைகளை மட்டும் வளர்க்கவில்லை. ஒரு சமுதாயத்தையே மாற்றியமைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வீட்டின் குடும்பப்பொறுப்பை பார்ப்பதோடு, வெளி வேலைகளையும் திறம்பட நிர்வகிக்கின்றனர். இன்று பெண்கள் கால்ப்பதிக்காத துறையே இல்லை எனலாம். நட்சத்திரமாக ஜொலிக்கும் பெண்களைப் போற்ற வேண்டும். ஒவ்வொருவரும் வீட்டில் உள்ள பெண்களான

ஒரு நாள் கூத்து Read More »

error: Content is protected !!