December 2024

புதுமனை புகுவிழா 4

 அத்தியாயம் 4      ஆட்டோவினில்  இருந்து இறங்கி பரபரப்பாக சென்றாள் .. அவங்க அப்பா பதற்றத்துடன் இருந்ததைக் கவனித்து என்னாச்சு, எதற்காக இப்படி இருக்கீங்க,    உடனே அனுகரன்….நான் .,..கங்காதேவிக்கு சாதம் ஊட்டிய பின்பு தான் மாத்திரையை கொடுத்தேன்… அதற்கு  பிறகு தான் தூங்கிட்டாள்… இன்னும்  அவள் எழுந்திருக்கவே இல்ல… அப்படியே அசையாமல்  படுத்திருக்கிறாள்…    உடனே  எந்த  மாத்திரையை  அம்மாவுக்கு கொடுத்தீங்கன்னு விசாரிக்க, அவளே  பார்க்க, அப்பா நீங்க அம்மாவுக்கு தூக்கமாத்திரை  கொடுத்திருக்கீங்க,.. அதனால்  அசந்து  […]

புதுமனை புகுவிழா 4 Read More »

ஒரு நாள் கூத்து

ஒரு நாள் கூத்து “மங்கையாராகப் பிறப்பதற்கே – நல்ல மாதவஞ் செய்திட வேண்டும்…” என்று கவிமணி கூறியது போல் பெண்ணாகப் பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். பெண்களால் தான் உலகத்தில் அறம் கட்டமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் குழந்தைகளை மட்டும் வளர்க்கவில்லை. ஒரு சமுதாயத்தையே மாற்றியமைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வீட்டின் குடும்பப்பொறுப்பை பார்ப்பதோடு, வெளி வேலைகளையும் திறம்பட நிர்வகிக்கின்றனர். இன்று பெண்கள் கால்ப்பதிக்காத துறையே இல்லை எனலாம். நட்சத்திரமாக ஜொலிக்கும் பெண்களைப் போற்ற வேண்டும். ஒவ்வொருவரும் வீட்டில் உள்ள பெண்களான

ஒரு நாள் கூத்து Read More »

தீர்ப்புகள் திருத்தப்படும்

தீர்ப்புகள் திருத்தப்படும்! “ஹாய்! ஹாய்! எவ்ரிஓன்! நான் உங்கள் மாம் அண்ட் ப்ரின்ஸ்.” என்றவரின் குரல் லேசாகக் கலங்கியதோ, என்னவோ அடுத்த நொடி தன்னை மீட்டுக் கொண்டார் சாதனா. அவரது கணீர் என்ற குரலுக்கும், அவரது மகனும், அவரும் சேர்ந்து போடும் கலாட்டாவான வீடியோக்களைப் பார்ப்பதற்காகவுமே லட்சக்கணக்கான வ்யூவர்ஸ் அவர்களது சேனலைச் சப்ஸ்க்ரைப் செய்து இருந்தனர். அவரது வீடியோவில் ஏதாவது ஒரு கருத்து நிச்சயம் இருக்கும். அது தான் அவரது பலம். அவரது நொடி நேர தடுமாற்றத்தை

தீர்ப்புகள் திருத்தப்படும் Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 11

அரண் 11 ரிசப்ஷன் நெருங்கியது அன்று மாலை அனைவரும் அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலில் இரவு விருந்துபச்சாரத்திற்காக வந்திருந்தனர் வந்திருந்தனர். சீதாவும், வைதேகியும் அற்புத வள்ளியை பியூட்டி பார்லருக்கு அனுப்பி அவளை அங்கு அலங்கரித்து கூட்டி வர ஒழுங்கு செய்திருந்த கார் பழுதடைந்தமையால் துருவனே நேரே சென்று அற்புதவள்ளியை அழைத்து வர சென்றிருந்தான். குறித்த நேரத்தில் அற்புத வள்ளி அலங்கரிக்கும் அறையிலிருந்து வெளியே வந்தாள். துருவனுக்கோ அது அற்புதவள்ளி தானா என்று சந்தேகமே வந்தது. ஏற்கனவே இயற்கையான

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 11 Read More »

முரண்பட்ட நியாயங்கள்

முரண்பட்ட நியாயங்கள் ” ரித்தீஷ் எழுந்து வர்றியா? இல்லையா?” என்ற குரல் கிச்சனிலிருந்து ஒலித்தது. ” எதுக்கு தீபா இப்படி கத்திட்டு இருக்க? இன்னைக்கு சன்டே தான. அப்புறம் என்ன? குழந்தையைத் தூங்க விடு.” என்றவாறே காக்கி நிற சட்டையைப் போட்டுக் கொண்டு வந்தான் ரிஷி. “உங்களுக்கு என்ன ? வேலைக்குப் போயிடுவீங்க. நானில்லை இந்த லாக்டவுன்ல அல்லாடுறேன். வீட்டு வேலையையும் கவனிக்கணும். அவனையும் பார்த்துக்கணும். ஸ்கூல் இருந்தாலாவது பரவால்ல. அவங்களுக்கு பணத்தை லம்பா கட்டிட்டோம். அவங்க

முரண்பட்ட நியாயங்கள் Read More »

முராணாய்த் தாக்கும் அரண் அவன் – 10

அரண் 10 இரண்டு நாட்களின் பின் தலையில் பெரிய கட்டுடன் வைதேகி வைத்தியசாலையில் இருந்து வீடு வந்து சேர்ந்தார். அற்புதவள்ளி ஆரத்தி எடுக்க திருமண நாளன்று ஆரத்தி எடுத்த சம்பவமே வைதேகிக்கு ஞாபகம் வந்தது. அதே ஞாபகம் தான் துறுவனுக்கும் தோன்றியது வைதேகி துருவனை பார்க்க துருவன் தனபாலின் பின் ஒளிந்து கொண்டான். சக்திவேல் ஜோசனையாக சோபாவில் அமர்ந்திருக்க, “என்னன்னா என்ன யோசிக்கிறீங்க..?” “இல்லம்மா   நான் வந்து ரெண்டு நாள் ஆயிட்டு ஊருக்கு கிளம்பனும் உங்க அண்ணி

முராணாய்த் தாக்கும் அரண் அவன் – 10 Read More »

உயிர் போல காப்பேன்-17

அத்தியாயம்-17 “என் விஷ்ணு. என்னை விட்டு போன என் விஷ்ணுவ நா உன்னால தான் கண்டுப்பிடிச்சேன்…”என்றார் வருத்தமாகவும். வேதனையாகவும்.. அதில் ஆஸ்வதி முகத்திலும் வருத்தம் தெரிய….”ம்ம்ம். என் பசங்களிலே எனக்கு ரொம்ப பிடிச்சது என் விஷ்ணு தான்மா அவன் என்னிக்கும் எனக்கு ஸ்பெஷல். அவன் மட்டும் தான் என்னை பத்தி புரிஞ்சவனும் கூட……அவன் அம்மாக்கு கூட ரொம்ப பிடிச்சது அவன தான்…அதுக்கு காரணமும் இருந்துச்சி..நாங்க வழி வழியா பணக்கார பேமிலி இல்ல…. கொஞ்சம் கஷ்டப்படுற குடும்பம் தான்…இது

உயிர் போல காப்பேன்-17 Read More »

மை டியர் மண்டோதரி….10

யாருடா நீ பைத்தியமா என்று வாய் முனகினாலும் மனமோ அந்த பைத்தியக் காரனைத் தான் சுற்றி வந்தது ஷ்ராவனிக்கு. தன் தலையில் தட்டி விட்டு எழுந்து பைக் ஸ்டாண்டிற்கு வந்தாள். அவளது பைக் பஞ்சர் ஆகி இருக்கவும் கடுப்பானவள் எவன் பார்த்த வேலை இது என்று நொந்து கொண்டவள் அய்யோ என் ஹிட்லர் டாடி வீட்டுக்கு வருவதற்குள் போகனுமே ஆல்ரெடி அந்த இடியட் தஷியால் வேற அரை மணி நேரம் வேஸ்ட் ஆகி போச்சு என்று புலம்பினாள்.

மை டியர் மண்டோதரி….10 Read More »

மை டியர் மண்டோதரி…

யாருடா நீ பைத்தியமா என்று வாய் முனகினாலும் மனமோ அந்த பைத்தியக் காரனைத் தான் சுற்றி வந்தது ஷ்ராவனிக்கு. தன் தலையில் தட்டி விட்டு எழுந்து பைக் ஸ்டாண்டிற்கு வந்தாள். அவளது பைக் பஞ்சர் ஆகி இருக்கவும் கடுப்பானவள் எவன் பார்த்த வேலை இது என்று நொந்து கொண்டவள் அய்யோ என் ஹிட்லர் டாடி வீட்டுக்கு வருவதற்குள் போகனுமே ஆல்ரெடி அந்த இடியட் தஷியால் வேற அரை மணி நேரம் வேஸ்ட் ஆகி போச்சு என்று புலம்பினாள்.

மை டியர் மண்டோதரி… Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 9

அரண் 9 மாடியில் இருந்து நடந்த அனைத்தையும் அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருந்த தனபால் உடனே வைதேகி உடைந்து அழவும் மனம் தாங்காமல் மேலிருந்து கீழ் இறங்கி வந்து அவரது தொளினைத் தொட்டு தூக்கி ஆறுதல் அளிக்கும் வகையில் அணைத்துக் கொண்டார். துருவனும் உடனே அன்னையின் அருகில் வந்து அவரது கையை ஆதரவாக பிடித்துக் கொண்டான். “என்ன நாடகமா ஆடுற.. நான் உன்னை ஏத்துக்கல என்றதால இப்படி எல்லாம் பொய் சொல்றியா இதுக்கு மேல நான் ஏமாற

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 9 Read More »

error: Content is protected !!