January 2025

உயிர் போல காப்பேன்-37

அத்தியாயம்-37 அனைவரும் குரல் வந்த பக்கம் அதிர்ச்சியுடன் திரும்ப…. அங்கு அதிர்ச்சியான முகத்துடன் குணாலும், மிரண்ட பார்வையுடன் மதுராவும் நின்றிருந்தனர்.. ஆம்.. குணால் தன் மார்க்கெட்டிங் வேலையை முடித்துக்கொண்டு பூனேவில் இருந்து வந்தவன் அப்போது தான் தன் மனைவியை தன் மாமன் வீட்டில் விட்டு வந்தது நினைவில் வந்து உடனே கிளம்பிவிட்டான் ஆனால் அவன் வீட்டிற்கு வர மணி 3 தொட்டதும் தயங்கியவாறே தான் தன் மாமா வீட்டிற்கு வந்தான் அப்போது தான் மதுரா.. தன் அழும் […]

உயிர் போல காப்பேன்-37 Read More »

27. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 27 காலையில் தூக்கம் நீங்கி எழுந்து கொண்டவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த விநாயக்கைப் பார்த்து ஸ்தம்பித்துப் போனாள். பதறி தன்னுடைய உடலைப் பார்த்தவள் முழுமையாக தன்னை மூடி இருந்த போர்வையைக் கண்டு நிம்மதி அடைந்தவளாய் அவனைக் கேள்வியாகப் பார்க்க, “குட் மார்னிங்..” என்றான் அவன். ‘என்னடா உலக அதிசயமா இருக்கு..’ என மனதிற்குள் நினைத்தவள் “குட் மார்னிங்..” என்றாள். “உன்னை மீட் பண்றதுக்காக மேக்கப் ஆர்டிஸ்ட் லைலா வந்திருக்காங்க..” “ஓஹ் இவ்ளோ காலையிலேயே ஏன்

27. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-1

அத்தியாயம்-1 “அடியே எருமமாடு.. எவ்ளோ நேரம் எழுப்பிக்கின்னு இருக்குறது.. கொஞ்சமாச்சும் காதுல வாங்கிக்கின்னு எழுதா பாரு.. இதெல்லாம் எங்க உருப்புட போவுது.. சனியன் சனியன்..”என்று அந்த வீட்டின் வாசலில் உட்கார்ந்தவாறே கத்திக்கொண்டிருந்தார் குமுதா.. குமுதாவின் கைகள் அதுப்பாட்டிற்கு முன்னால் இருந்த விரகடுப்பில் இருந்த இட்லி குண்டானில் தண்ணியை பிடித்து அடுப்பை பற்ற வைத்து அதில் தூக்கி வைத்தார் அந்த இட்லி குண்டானை.. நெருப்பில் உட்கார்ந்திருக்கும் எரிச்சல் ஒருப்பக்கம் என்றால் வியாபாரத்திற்கு நேரம் ஆனது ஒருபக்கம் எரிச்சல் வேறு..

பக்குனு இருக்குது பாக்காத-1 Read More »

26. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 26 நேரமோ இரவு பத்தை நெருங்கி இருந்தது. இன்னும் அறைக்குள் வராத செந்தூரியின் மீது கட்டுக்கடங்காத கோபம் விநாயக்கிற்கு எழுந்தது. ஒவ்வொரு முறையும் இந்த நேரத்திற்குள் அறைக்கு வர வேண்டும் என அவன் யாரிடமாவது கூறி அவளை இங்கே வர வைக்க வேண்டுமா..? மேடத்திற்கு தானாக வரத் தெரியாதோ..? இல்லை வேண்டுமென்றே என்னை காக்க வைக்கின்றாளா.? கொதித்துப் போனவனாய் கதவைத் திறந்தவன் வெளியே அதிர்ந்த முகத்துடன் நின்றவளைக் கண்டதும் அமைதி அடைந்தான். “இடியட் உனக்கு

26. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

25. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 25 “உன்ன எழுபது லட்சம் கொடுத்து வாங்கி இருக்கேன்.. கொடுத்த பணத்துக்கு நாய் மாதிரி விசுவாசமா இருந்துக்கோ..” எனக் கூறிய விநாயக்கின் வார்த்தைகள் அவளுக்கோ தன் மீது சகதியை அள்ளி ஊற்றியது போல இருந்தது. உண்மைதானே.? அவள் பணத்திற்குத்தானே விலை போய் விட்டாள்..! கொடுத்த பணத்திற்கு நாய் போல என்னை விசுவாசமாக இருக்கச் சொல்கிறான். சரிதான். அடிமை வாழ்க்கை வாழ வந்துவிட்டு இப்படி முகத்தைத் திருப்புவதும் எதிர்த்து பேசுவதும் சரி இல்லைதான். “ம.. மன்னிச்சிடுங்க

25. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

24. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 24 சாதாரணமாகவே மிக அழகாக இருப்பவள் இன்று விநாயக் மகாதேவின் கைவண்ணத்தில் இன்னும் அழகாக மிளிர்ந்து கொண்டிருந்தாள். எந்தவிதமான ஒப்பனையும் அவளுடைய முகத்தில் இல்லை. நேர்த்தியான சிகை அலங்காரமும் அழகிய மெல்லிய கருநிற புடவையும் அவன் அணிவித்துவிட்ட மெல்லிய செயினும் அவளை வசீகரிக்கும் பேரழகியாக மாற்றப் போதுமாக இருந்தது. அவளுடைய பிம்பத்தை கண்ணாடியில் பார்த்ததும் அவளுக்கே ஆச்சரியம்தான். இருந்தும் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாது காரில் வந்து அமர்ந்துவிட்டவளுக்கு இப்போது விநாயக்கைப் பற்றி சற்றே

24. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

எண்ணம் -6

எண்ணம் -6 “இர்ரெஸ்பான்ஸிபல் பர்ஸன்!.”என்று திட்டிய தியாழினி‌யின் பார்வை வட்டத்தில் ஷு அணிந்த கால்கள் அவளை நெருங்கி வருவது புரிந்தது.  இவ்வளவு நேரம் கொதித்துக் கொண்டிருந்தவளின் மனதில், “கடவுளே! அவசரப்பட்டுட்டோமோ! கே. ஆர் திட்டிட்டேனே. ஏற்கனவே அவங்க பி.ஏ திட்டுனதால தான் வேலையை விட்டே தூக்குனானாம். இப்போ இந்த பி.ஏ வேலைக் கிடைக்குமோ, கிடைக்காதோ. ஓ மை காட் அண்ணன் கூட தங்கச்சின்னு பாவப்பட்டு விட்டுடுவான். ஆனால் அந்த வர்ஷு நம்மளை வச்சு செய்வாளே!”என்று புலம்பிக் கொண்டே,

எண்ணம் -6 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 25

அரண் 25 வீடு வந்து சேர்ந்ததும் காரில் இருந்து இறங்கியவன் சற்று நேரம் காரில் சாய்ந்த படி யோசித்துக் கொண்டிருந்தான். ‘நான் எப்படி அற்புதத்தின் முகத்தினை எதிர் நோக்குவேன் அவளது முகத்தை பார்க்கவே எனக்கு வெட்கமாக இருக்கிறது இப்படியா நடந்து கொள்வேன் என்னதான் கோபமாக இருந்தாலும் அப்படி வார்த்தையை நான் கூறியிருக்கக் கூடாது என்னை முழுதாய் நம்பியதால் தானே அவளது ஆசைகள், கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் என்னிடம் கூறினாள் அதை வைத்து நான் அவளை குத்திக்காட்டி கோபம்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 25 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 6

அத்தியாயம் – 6   ஏதோ மந்திரித்து விட்டது போல வீட்டிற்கு வந்தவளிடம் “அக்கா என்னை ஏன் கூட்டிட்டு போகல” என்று பவ்யா கேட்ட கேள்வி கூடக் காதில் கேட்காமல் அறைக்குள் நுழைந்தவளை புரியாமல் பார்த்தவள் அவள் பின்னூடே அறைக்குள் நுழைந்தாள்.   நேரே ஆளுயரக் கண்ணாடி முன் வந்து நின்ற ஆஹித்யாவோ “நின் நீள் விழிகளில் நித்தம் மூழ்கித் திழைத்திட வரம் தாராயோ பெண்ணே!” என்று சொல்லிக் கொண்டே ஓர் வெட்கப் புன்னகையுடன் திரும்பியவள் திகைத்து

நிதர்சனக் கனவோ நீ! : 6 Read More »

இன்னிசை-7

இன்னிசை-7 “திடீர்னு எதுக்கு ஊருக்கு போனீங்கனு சொல்லுங்க”என்ற ஆதிரனின் கேள்வியால் மலர்ந்த மேனகாவின் முகம் வாடியது.  அதை முயன்று சரி செய்தவள், அவனது கேள்விக்கான பதிலை கூறாமல்,” சார் நான் முக்கியமான விஷயத்தைப் பத்தி பேச வந்தேன்‌ ஜீவாத்மன் சார் வந்து டைவர்ட் பண்ணிட்டாரு.அன்னைக்கு காயம்பட்டதுல அந்த யானை மறுபடியும் கிராமத்துக்கு வருவதற்கு முயற்சி பண்ணிட்டு இருக்கு. அதை மறுபடியும் காட்டுக்கு அழைச்சிட்டு போகணும்.”  ” ஓகே மேனகா… யானை இன்னும் கிராமத்துக்கு வரலைல. அதை வாட்ச்

இன்னிசை-7 Read More »

error: Content is protected !!