January 2025

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 24

அரண் 24 ஜோசப்பிடமிருந்து பதிலை எதிர்பார்த்த வண்ணம் அனைவரும் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் குரலை சேருமிக் கொண்டு, “நான் சொல்றது எல்லாமே உண்மைதான் நீங்க இனிமே எவ்வளவு அடிச்சாலும் என்னால இந்த வலியைத் தாங்க முடியாது இனிமேல் அடிக்கிறதுக்கு பதிலா என்னை கொன்னுடுங்க..” விஷயத்தை நேரடியாக சொல்லாமல் ஜோசப் உளறிக் கொண்டிருக்க துருவனுக்கு பொறுமை காற்றில் பறந்து போனது. “வாயைத் திறந்து முதலில் நடந்த விஷயங்களை ஒன்னையும் மறைக்காம அப்படியே  சொல்லு அப்புறம் உன்னை […]

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 24 Read More »

உயிர் போல காப்பேன்-36

அத்தியாயம்-36 “இல்லப்பா.. அது அவரா இருக்காதுப்பா.. குணாலா இருக்காதுப்பா நா சொல்றத கேளுங்கப்பா.. அவர் இன்னும் பூனேல தான்ப்பா இருப்பாரு.”என்று ரூபாவதி கத்த….. அதில் அந்த வீடே அதிர்ந்துவிட்டது. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வரவும்.. பெரியவரும், விஷ்ணுவும் தான் நேராக அடையாளம் காட்ட சென்றனர் அவர்கள் கேட்டது உண்மை என்பது போல அங்கு பிணமாக இருந்தது குணால் தான்.. அதனை பார்த்த இருவரும் கலங்கி போய் விட்டனர் பெரும்பாலும் குணால் ட்ரைனில் தான் தன் பயணத்தை

உயிர் போல காப்பேன்-36 Read More »

உயிர் போல காப்பேன்-35

அத்தியாயம்-35 சர்மாவிற்கு முதல் மகள் தான் ரூபாவதி அமைதியானவர். யாரையும் எதிர்த்து பேசமாட்டார்.. அவரது குணமே அதுதான்.. அவரை அதனால் யாரும் கூடவே சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். விஷ்ணு மட்டும் தான் தன் அக்கா என்று அவரை எப்போதும் வெளியில் கூட்டிப்போவது. எதாவது வாங்கி தருவது என்று அவர் மீது பாசமாக இருப்பார்.. விஷ்ணு வாங்கிதருவதை கூட அபூர்வா எப்போதாவது பிடிங்கிக்கொள்வார்.. அதனை கண்டு ரூபாவதி பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் ரூபாவதிக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற போது

உயிர் போல காப்பேன்-35 Read More »

23. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 23 அரண்டு போனாள் செந்தூரி. எவ்வளவோ கூறியும் அவளோடு எடுத்த புகைப்படத்தை வலைதளங்களில் பதிவிட்டு விட்டானே எனப் பதறியது அவளுடைய மனம். கீப் எனக் குறிப்பெழுதி பதிவிட்டிருப்பானோ எனப் பதறியவள் சற்றும் சிந்திக்காது அவனை நெருங்கி அவனுடைய கரத்தில் இருந்த அலைபேசியை பறிக்கத் தொடங்க அவளுடைய உயரத்திற்கு எட்டாத வகையில் தன் கரத்தில் இருந்த அலைபேசியை உயர்த்திப் பிடித்தான் விநாயக். “அந்த போட்டோவ என்னென்னு போட்டுருக்கீங்க..? ப்ளீஸ் அதை டெலிட் பண்ணுங்க.. யாரும் பாத்துடப்

23. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

உயிர் போல காப்பேன்-34

அத்தியாயம்-34 அனைவரும் குரல் வந்த திசையில் அதிர்ந்து நோக்க… அங்கு ஆதி தான் கண்கள் சிவக்க….. உடல் இறுகிப்போய் நின்றிருந்தான்.. அவனின் உடல் இறுக்கத்தை கண்டுக்கொண்ட ஆஸ்வதி ஆதியை எந்த அதிர்வும் இல்லாமல் பார்த்தவள் கண்கள் கலங்கி முகத்தை கீழே நோக்கி குனிந்துக்கொண்டாள்.. ஆதியின் கண்களோ அபூர்வாவையும். ரியாவையும் தான் முறைத்துக்கொண்டு நின்றிருந்தான். “என்னடா உனக்கு. குரல் ரொம்ப உயருது..”என்று கத்தினார். ரியா “அதானே என்ன….. உனக்கு பைத்தியம் ரொம்ப முத்தி போச்சா.”என்றார் அபூர்வா. “முத்திபோல அத்த

உயிர் போல காப்பேன்-34 Read More »

உயிர் போல காப்பேன்-33

அத்தியாயம்-33 அப்போது தான் ஆஸ்வதி ஆதியை தங்கள் அறைக்கு அழைத்து சென்று அவனை சுத்தம் செய்ய வைத்து திரும்ப சாப்பிட கீழே வர….. அப்போது தான் போன் அடித்தது அதனை அபூர்வா ஓடி போய் எடுத்து ஹலோ. என்றவர் தான். அதில் என்ன சொல்லப்பட்டதோ. உடனே அபூர்வா. “ம்ச்.. ஏய் வினிஜா அந்த மகாராணிக்கு தான் போன் வந்துருக்கு வந்து பேச சொல்லு.”என்று கடுப்படித்துவிட்டு அபூர்வா செல்ல… ஆஸ்வதி அதனை காதில் வாங்காமல் எடுத்து காதில் வைக்க….

உயிர் போல காப்பேன்-33 Read More »

உயிர் போல காப்பேன்-32

அத்தியாயம்-32 “ஆஸ்வதி கண்ணா. இது என்னோட நம்பர் டா.. இந்த நம்பர் இங்க உள்ள யாருக்கும் தெரியாது, இது உனக்கும் என் ஆபிஸ் பி.ஏக்கு மட்டும் தான் தெரியும்… எதாவது இக்கட்டான சூழ்நிலையில தான் என் பி.ஏ என்னை அழைப்பான். நீயும் இங்க யாராவது எதாவது உன்ட பிரச்சனை பண்ணுனா உடனே என்னை கூப்டுமா. சரியா”என்றார் தாத்தா ஆதிக்கை தன் அருகில் உட்கார வைத்து அவன் தலையை ஆதரவாக தடவியவாறு.. “சரி தாத்தா நீங்க ஒன்னும் கவலைப்படாம

உயிர் போல காப்பேன்-32 Read More »

22. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 22 தவளை தன் வாயால் கெடும் என்பார்களே அப்படித்தான் அவளும் சமாளிப்பதாக ஏதோ கூறி அவனிடம் வசமாக மாட்டிக் கொண்டாள். அவனோ அங்கே இருந்த கல் பெஞ்சில் சாவதானமாக அமர்ந்து கொள்ள அவளோ மெல்ல அங்கிருந்து நழுவத் தொடங்கினாள் “எங்க போற..?” “…..” “ஸ்டே ஹியர்..” அவளுக்கோ அருகே கிடந்த கல்லைத் தூக்கி அவன் தலையில் போட்டால் என்ன என்றுதான் தோன்றியது. வேறு வழி இன்றி அவள் அப்படியே நிற்க அவனுடைய பார்வையோ அவளின்

22. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

இன்னிசை -6

இன்னிசை – 6 மேனகா அவசரமாக ஊருக்கு சென்றது தெரிந்ததும், தம்பியிடம் கடுப்படித்த ஜீவாத்மன், தன்னுடைய திட்டத்தை மாத்தவில்லை. பழங்குடி மக்களை சென்று சந்தித்தான். ஆனால் அவனை பேச விடாமல் பொன்னாம்மாள் தடுத்தார். இவர்களைப் பார்த்ததுமே அவரது முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது. ” யாருக்கு வேணும் உங்க பணம்? முதல்ல இங்கிருந்து எல்லாரும் கிளம்புற ஜோலிய பாருங்க.” என்றார். ” இங்க பாருங்க மா… நடந்த விஷயம் எங்களுக்கும் வருத்ததை தான் தருது. நாங்களும் எங்களாலான முயற்சி

இன்னிசை -6 Read More »

உயிர் போல காப்பேன்-31

அத்தியாயம்-31 ஆஸ்வதியும் ஆதியும் கை கோர்த்துக்கொண்டு தங்களுக்குள் புன்னகைத்தபடி அந்த நிமிடத்தை சந்தோஷமாக நினைத்தபடி நடந்து வந்துக்கொண்டிருக்க…… அப்போது ஒரு நான்கு பேர் அவள் அருகில் வந்து அவளை இடித்துக்கொண்டு சென்றனர்.. அதனை கண்ட ஆஸ்வதி அவர்களை திரும்பி பார்க்க…. அவர்களோ அதனை பொருட்படுத்தாமல் மெதுவாக நடந்து இவளை பார்த்து இழித்துக்கொண்டே போக…. ஆஸ்வதிக்கு கோவம் வந்தது.. அது மட்டும் இல்லாமல் அசிங்கமாக அவளை வருணித்தும் சென்றனர். அதை கேட்ட ஆதியின் கைகள் இறுக்கிக்கொண்டு அவர்களை முறைத்துக்கொண்டும்

உயிர் போல காப்பேன்-31 Read More »

error: Content is protected !!