January 2025

நிதர்சனக் கனவோ நீ! : 5

அத்தியாயம் – 5   தனது ஷர்ட்டின் காலரைப் பற்றி இருந்த ஜெய் ஆனந்த்தின் விழிகளை சளைக்காமல் எதிர்க் கொண்டவன் “நான் இப்போ என்னடா தப்பா சொல்லிட்டேன். அவன் உன்னை அண்ணனாவே பார்க்கிறான் இல்லை. உன்கிட்ட இருக்க எல்லாமே சின்ன வயசுல இருந்து உன்னை வச்சே திரும்ப வாங்கிக்கிறான். எனக்கு தெரியாதா என்ன? இப்போ கூட அவன் கொஞ்சமும் திருந்தலைனு எனக்கு தெரியும் சோ நான் சொல்றதுல என்னடா தப்பு?” என்று கேட்டவன் திடமாக நின்று இருந்தான். […]

நிதர்சனக் கனவோ நீ! : 5 Read More »

உயிர் போல காப்பேன்-30

அத்தியாயம்-30 ஆஸ்வதி அந்த அறையை பார்த்து அதிரவெல்லாம் இல்லை சொல்ல போனால் அவள் அதனை எதிர்ப்பார்த்து தான் வந்தாள் அப்படியே அறையினை வாங்கிக்கொண்டு சிலை போல நிற்க…. அதனை கொடுத்தவனுக்கு தான் அது அதிகமாக வலித்தது. ஆதி கீழே இருந்து மேலே தன் அறைக்கு வந்தவனால் கோபத்தினை அடக்க முடியவில்லை.. தன்னவளிற்கு என்ன பேர் கட்ட பார்த்தார்கள் இவர்கள்.. அதானே இவர்கள் தான் கொலை கூட செய்ய தயங்குபவர்கள் இல்லையே அப்படி இருப்பவர்களிடம் எப்படி நாம் நல்லதை

உயிர் போல காப்பேன்-30 Read More »

உயிர் போல காப்பேன்-29

அத்தியாயம்-29 “உன்னால தான்டி என் பையனுக்கு இந்த நிலைமை நேத்து நைட் அவன் உன் ரூமுக்கு வந்தத எனக்கு தெரியாதுனு நினைச்சியா.. அவன் சொல்லிட்டு தான்டி அங்க வந்தான்.. அதும் எங்க எல்லாரோட ப்ளான் கூட அதான்.. அவன உன் ரூமுக்குள்ள அனுப்பி உன் பேர நாரடிச்சி. உன்ன இங்க இருந்து அடிச்சி துரத்துறதுதான் எங்க ப்ளான். ஆனா நீ அத மொத்தமா கெடுத்து அவன எதோ பண்ணிட்ட… சொல்லு அவன என்ன செஞ்ச……”என்று அவள் தோளை

உயிர் போல காப்பேன்-29 Read More »

Mr and Mrs விஷ்ணு 70

பாகம் 70 அடுத்தடுத்த சடங்குகள் முடிய ராம் வீட்டிற்கு ராம் லீலா இருவரும் அழைத்து செல்லப்பட்டனர்..‌ அவளை ராம்க்கு கொண்டு வந்து விட அம்மா என்ற முறையில் சாலா வரவில்லை.. என்னால் எல்லாம் அங்க வர முடியாது.. அதே போல் மறுவீடு அது இதுன்னு அவனையும் அவளையும் இந்த வீட்டிற்கு கூட்டிட்டு வந்தீங்க அவ்ளோ தான்.. என்னை அவமானப்படுத்தின உங்க பொண்ணுக்கு இனி என் வீட்டில் இடமே இல்லை என இரைந்து விட்டு கோவிலிருந்து சாலா கிளம்பி

Mr and Mrs விஷ்ணு 70 Read More »

உயிர் போல காப்பேன்-28

அத்தியாயம்-28 அங்கு ஹாஸ்பிட்டலில் அனைவரும் ப்ரேமை அட்மிட் செய்திருந்த ரூமின் வாசலில் நிற்க…. பூனம் அழுதுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.. அவரின் பக்கம் உட்கார்ந்து இஷானா அவரை சமாதானம் செய்துக்கொண்டு இருக்க…. ராம் நின்றுக்கொண்டு அவர்களை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் கண்களில் அவ்வளவு கோவம்.. “ஹும் ஆடுனிங்களே டா சொத்துக்காக என்னலா பண்ணிங்க…. அப்போ உங்களுக்கு வலிக்கல…. ஆனா இப்போ வலிக்கிது ம்ச். உள்ள என்னமோ போராட்ட தியாகி படுத்துக்கிடக்குற மாறி சீன பாரு மொத்த குடும்பத்துக்கும்.. அவனே

உயிர் போல காப்பேன்-28 Read More »

21. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 21 நிச்சயமாக இதெல்லாம் கெட்ட கனவாகத்தான் இருக்கக்கூடும். பின்னே இப்படி விவஸ்தை இன்றி எவனாவது ஒரு பெண்ணிடம் பேசக் கூடுமா..? நிச்சயம் இது கனவேதான் என அவள் தனக்குள் போராடிக் கொண்டிருக்க அவள் முகத்தின் முன் சொடக்கிட்டு அழைத்து அவளுடைய சிந்தனையை தடை செய்தவன் இது கனவில்லை என்பதை அவளுடைய புத்திக்குப் புரிய வைத்தான். “பிடிக்காத பொண்ண நான் தொடுறது கிடையாது.. அதனாலதான் உன்ன ட்ரஸ் மட்டும் ரிமூவ் பண்ண சொன்னேன்.. இதுக்கு அப்புறமும்

21. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

எண்ணம் -5

எண்ணம் -5 “தியா! தியா குட்டி! எழுந்திருடா…” என்று நேத்ரன் தியாழினியை எழுப்ப முயன்றுக் கொண்டிருந்தான். “டேய் அண்ணா! இப்ப தானே தூங்குனேன். அதுக்குள்ள விடிஞ்சிருச்சா. இந்த சூரி மட்டும் எப்படி தான் இவ்வளவு சுறுசுறுப்பா இருக்கானோ!” என்று தூக்கக் கலக்கத்தோடு தியாழினி கூற. ஷாக்கானான் நேத்ரன். “யாருடா அந்த சூரி?” என்று படபடப்புடன் வினவ. “சூரியனை தான் சொல்றேன். இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடுணா. காலேஜ் தான் முடிஞ்சிருச்சே!” என்றுக் கூறி விட்டு போர்வையை

எண்ணம் -5 Read More »

உயிர் போல காப்பேன்-27

அத்தியாயம்-27 அங்கு ஹாலில் அனைவரும் நிற்க….. மேலே பரத். பூனம் இருவரும் ப்ரேமின் அறையில் இருந்து கத்தினர்…ப்ரேம் அறையில் இருந்து கேட்ட அலறல் சத்தத்தில் அதிர்ந்த அனைவரும் அவன் அறைக்கு ஓட…. “அய்யோ.. அப்பா ப்ரேம் எவ்வளவு எழுப்புனாலும் எழ மாட்றான்ப்பா…அவன் உடம்புலா ஒரே ரத்தம்..” என்றான் பரத் கலக்கத்துடன்.பதறியவாறே “என்னடா சொல்ற….”என்றார் தாத்தா அதிர்ச்சியுடன்.. ஆஸ்வதியும் அதிர்ந்து பார்க்க…. அனைவரும் மேலே ஓடினர் அங்கு ப்ரேம் அவன் அறையின் பக்கம் இருந்த படிக்கட்டில் மயங்கிக்கிடந்தான்.. அவன்

உயிர் போல காப்பேன்-27 Read More »

உயிர் போல காப்பேன்-26

அத்தியாயம்-26 “என்ன வேணும்”என்றாள் அவனை பார்த்து தாழ் போடாத தன் மடத்தனத்தை நொந்தவாறு நிற்க…. அவன் இவளை தான் தலை முதல் கால் வரை பார்த்துக்கொண்டு இருந்தான்.. “என்ன கேட்டாலும் கிடைக்குமா..” என்றான் அவளை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு… அவனது பார்வையை உணர்ந்து அவள் அவனை பார்த்து முறைக்க அதில் இன்னும் அவளை ரசித்து பார்த்தான். அவனை என்ன செய்தால் தகும் என்னும் அளவிற்கு கோவம் வந்தது. “என்ன எங்கிட்ட வாங்குனது பத்தாதா..வெளில போறீங்களா.. இல்ல கத்தி

உயிர் போல காப்பேன்-26 Read More »

20. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 20 அவனுடைய கர்ஜனைக் குரல் அந்த வீட்டில் இருந்த அனைவருக்கும் கேட்டிருக்கும். அருகில் நிற்கும் தன்னிடம் பேசுவதற்கு இப்படிக் கத்த வேண்டுமா என்ன..? அவமானத்தில் முகம் சிவந்தது அவளுக்கு. அடுத்து ஏதாவது சொல்லித் திட்டி விடுவானோ என்ற பயத்தில் தன் கரத்தில் வழிந்த உதிரத்தையும் புறக்கணித்துவிட்டு வேக வேகமாக சுத்தப்படுத்தி முடித்தவள் சமையல் அறைக்குள் சென்று தன்னுடைய கரத்தைக் கழுவினாள். உள்ளங்கையில் காயம் ஆழமாக இருக்கின்றதா எனப் பார்த்தவளுக்கு காயம் அவ்வளவு பெரிதல்ல என்பது

20. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

error: Content is protected !!