January 2025

உயிர் போல காப்பேன்-23

அத்தியாயம்-23 அதை கேட்டு அதிர்ந்த விஷால் திருதிருவென்று முழிக்க… ஆதி இவள் என்ன சொல்கிறாள் என்பது போல பார்த்தான்.. “ம்ம்ம் என்ன விஷால்.”என்று ஆஸ்வதி அவனை கேலியாக பார்க்க….. “ம்ம்.. அது அது வந்து அண்ணி..”என்று அவன் இழுக்க… ஆஸ்வதி கையை கட்டிக்கொண்டு அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்…அதில் விஷால் அசடாக சிரிப்பை சிரித்துவிட்டு.. “ராக்ஷிய எனக்கு சின்ன பிள்ளையில இருந்து பிடிக்கும் அண்ணி இத்தனைக்கும் அவ எங்கூட பேசுனது கூட இல்ல… இந்த வீட்ல ஆதி […]

உயிர் போல காப்பேன்-23 Read More »

இன்னிசை -4

இன்னிசை- 4 மேனகாவிடம் பேசி விட்டு ஃபோனை வைத்த ஆதிரனின் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது. அதே உற்சாகத்துடன் விசில் அடித்துக் கொண்டே ஹாலுக்கு வந்தான்.  அங்கு இருந்த அவனது அண்ணனோ ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே, “எப்பவோ தூக்கம் வருதுன்னு போன? இன்னும் தூங்காம யார்கிட்ட இப்படி சிரிச்சு பேசிட்டு இருக்க. அதுவும் நைட் நேரத்தில என்ன பேச்சு.”  ” என் கேர்ள் ஃப்ரெண்டுக் கிட்ட பேசிட்டு இருந்தேன். உன்னை யாரு ரூமுக்கு போகாமல் இங்கே இருக்க சொன்னது?”

இன்னிசை -4 Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 21 மீனா இறந்த பிறகு மூன்று வருடங்களாக அவளுடைய ஊரில் அவளுடைய அறையில் நாட்களை கழித்த விஹானோ தன் தந்தையின் உடல்நிலை பாதிப்பால் ஆஸ்திரேலியா வந்தவன் முழுவதுமாக தன் தந்தையின் தொழிலை பொறுப்பு எடுத்துக்கொண்டு சிறப்பாக நடத்தி வருகிறான். தன்னுடைய ஆபிஸில் தன்னுடைய கேபினில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த விஹானக்கு ஒரு போன் கால் வர அதை எடுத்து காதில் வைத்தவன், “ ஹலோ சார் நீங்க கொடுத்த பெயிண்டிங் வேலையெல்லாம் முடிஞ்சது எல்லாமே

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

17. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 17 செந்தூரியோ “அப்பா கவலைப்படாதீங்கப்பா.. என்ன சு.. சுத்தி இருந்த எல்லா பிரச்சினையும் முடிச்சிட்டேன்.. ஒரே ஒரு பிரச்சனை மட்டும்தான் பாக்கி இருக்கு… அதையும் சீக்கிரமா முடிச்சுட்டு திரும்பி வந்துடுவேன்.. நீங்க தயவு செஞ்சு பயப்படாதீங்க.. இப்படி எல்லாம் எழுந்திருக்காதீங்க..” என அவரை ஆறுதல் படுத்த, யாரோ போல வாசலில் கண்ணீரோடு அவர்களை நெருங்க முடியாது தவித்துப் போய் நின்றிருந்தார் மேகலா. அவருக்கோ தன்னை நினைத்தே கேவலமாக இருந்தது. தன்னுடைய பேராசை எங்கே சென்று

17. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

எண்ணம் -4

எண்ணம் -4 “உண்மையிலேயே நல்ல ஐடியா தான்!”என்று நேத்திரனை, அதிர்ச்சியுடன் பார்த்தாள் தியாழினி. “டேய் அண்ணா என்ன சொல்ற? கொலைப் பண்ண சொல்றியா? என்று விழிகளை விரித்தாள். “கொலை பண்ற அளவுக்கு எல்லாம் போக சொல்லல.” “அப்போ திருட சொல்றியா?” என்று தியாழினி வினவ. “உன்னை திருடவும் சொல்லலை. ஜஸ்ட் அந்த கொட்டேஷன்ல எவ்வளவு அமௌன்ட் போட்டு இருக்காங்கன்னு மட்டும் எப்படியாவது தெரிஞ்சுகிட்டு வந்து சொல்லு.” “ஐயோ! நான் மாட்டேன்பா! ஆளை விடு. உன் கூட பொறந்த

எண்ணம் -4 Read More »

16. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 16 “நாளைக்கு வர்றேன்..” என அவள் கூறியதும் தன்னிடமிருந்த பபிள்கம்மை எடுத்து மெல்லத் தொடங்கியவனுக்கு உதடுகளில் இகழ்ச்சி நகை தவழ்ந்தது. “ஆனா எனக்கும் சில கண்டிஷன்ஸ் இருக்கு..” என்றாள் அவள். சட்டென பிரேக் அடித்து காரை நிறுத்தியவனுக்கு இவள் அடங்க மாட்டாளா என்ற எண்ணமே உள்ளே எழுந்தது. “இந்த 60 லட்சம் பணம் எனக்கு வேணாம்.. நான் உங்க வீட்டுக்கு வந்ததும் நீங்க சக்கரவர்த்தி சாரோட படத்துல நடிக்கணும்.. அதே படத்துல நான் ஹீரோயினா

16. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

15. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 15 கௌதமனுக்கோ முகம் முழுவதும் மகிழ்ச்சி விரவி இருந்தது. தன்னுடைய ஸ்கூட்டியை செந்தூரியின் வீட்டிற்கு முன்பு நிறுத்தியவன் அவளுடைய வீட்டைப் பார்த்ததும் சிரிப்புடன் தன் தலையில் தட்டிக் கொண்டான். பின்னே அவளுடைய வீட்டைக் கண்டுபிடிப்பதற்கு மூன்று நாட்களாக அலைந்தல்லவா திரிந்தான். நான்கு நாட்களுக்கு முன்பு அன்று அவளைப் பார்க்கில் சந்தித்து விட்டுச் சென்றதும் அவனுடைய அலைபேசிக்கோ மீண்டும் துணை இயக்குநரிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. என்னவோ ஏதோ எனப் பதறிப் போய் அழைப்பை ஏற்றவனுக்கு

15. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

உயிர் போல காப்பேன்-22

அத்தியாயம்-22 “அது.. அது வந்து.”என்று அங்கு தன்னை சுற்றி நிற்கும் பரத். ரியா…பூனம்..ப்ரேம் அனைவரையும் பயத்துடன் பார்த்தவாறே ஆதி நிற்க… “ஆதி.. எதுக்கு இப்போ பயப்படுறீங்க….. உங்க ஏஞ்சல் உங்க பக்கத்துல தானே நிற்குறேன் யாரும் உங்கள ஒன்னும் பண்ண மாட்டாங்க… நா பண்ணவும் விடமாட்டேன்..”என்றாள் ஆஸ்வதி சுற்றி நிற்கும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவாறே.. அதை கேட்ட அபூர்வா அவளை முறைக்க…. அதனை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் “ம்ம். சொல்லுங்க ஆதி…”என்றாள்.. “இல்ல ஏஞ்சல் நா

உயிர் போல காப்பேன்-22 Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 20 ஆஸ்திரேலியா வந்த விஹான் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டிருக்கும் தன்னுடைய தந்தையை நேராக பார்க்க வந்தவன் தந்தையின் நலம் விசாரித்து விட்டு வீடு வந்தான். உள்ளே வந்தவன் தன்னுடைய அறைக்குச் சென்று அலைச்சலின் காரணமாக குளித்து முடித்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன் தன்னுடைய பெட்டியை திறந்து அதில் அங்கு ஊரில் மீனாவின் அறையில் இருந்த அவளுடைய புகைப்படங்களையும் அவள் தன் கைப்பட வரைந்த அவனுடைய வரைபடங்களையும் இன்னும் சில வரைபடங்களையும் ஒன்று விடாமல் அனைத்தையும்

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

இன்னிசை -3

இன்னிசை – 3 மேனகாவிற்கு ரிஷிவர்மனின் நினைவு வந்ததும் முகமெல்லாம் பதட்டத்தை தத்து எடுத்துக் கொண்டது.  அடுத்து நடந்த எதுவும் அவளது மூளையை எட்டவில்லை. எப்படி அவளது குவாட்டர்ஸுக்கு வந்தாள் என்பதே நினைவில்லை. அவளது நினைவில் இருந்ததெல்லாம் ரிஷிவர்மன்… ரிஷிவர்மன்… ரிஷிவர்மன்… ‘ மேகி… மேகி… ” என்று அவளை உலுக்க. ” அத்தான்… இன்னைக்கு ஊருக்கு போகணும்னு லீவு போட சொன்னீங்க. போட்டுட்டேன். சரி தான் இன்னைக்காவது கொஞ்சம் நேரம் தூங்கலாம்னா விட மாட்டேங்குறீங்களே… பத்து

இன்னிசை -3 Read More »

error: Content is protected !!