January 2025

11) செந்தனலாய் பொழிந்த பனிமழை மற்றும்

பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்தவன் ஆதிரன் என்ற தலைப்புச் செய்தியோடு தொலைக்காட்சி பெட்டியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செய்தியை கண்டு அன்பரசியும் இன்பரசனும் வெகு மகிழ்ச்சி அடைந்தனர்…. அதை அடுத்த மதிப்பெண் ஒரே ஒரு மதிப்பெண்ணால் இரண்டாம் இடத்தை தட்டி செல்கிறாள் அன்பினி என்று பின்குறிப்போடு அந்தச் செய்தி நிறைவு செய்தார்கள்.   இப்போது இந்த செய்திக்கு துள்ளி குதித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள் பாஸ்கரனும் ஸ்ரீஜாவும்…   நால்வரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு தங்களின் சந்தோஷத்தினை பகிர்ந்து […]

11) செந்தனலாய் பொழிந்த பனிமழை மற்றும் Read More »

07. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 07 அனைவரையும் காக்க வைத்த விநாயக்கோ கேரவனை விட்டு வெளியே வந்து விட அப்போதுதான் நிம்மதியாக இருந்தது சக்கரவர்த்திக்கு. டிஸ்ஸு ஒன்றை எடுத்து தன்னுடைய தடித்த அதரங்களைத் துடைத்து விட்டவாறு சக்கரவர்த்தியை நெருங்கி வந்தான் அவன். இவ்வளவு நேரமும் அவன் மீது உச்சகட்ட கோபத்தில் இருந்தவர் அவனை அருகில் கண்டதும் வாயெல்லாம் பல்லாக மாறிப் போனார். “ஸூட்டிங் ஆரம்பிச்சிடலாமா..?” என சக்கரவர்த்தி பணிவாகக் கேட்க ஒற்றைத் தலையசைப்பில் அவருக்கு பதில் கொடுத்தவன் அடுத்த சில

07. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

06. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 06 இரண்டு நாட்களுக்குப் பிறகு..! படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்தில் இருந்த அனைவரின் முகமும் சிறு பதற்றத்தையும் எரிச்சலையும் ஒருங்கே தத்தெடுத்திருந்தது. அந்தப் படத்தின் டைரக்டர் சக்கரவர்த்தியோ நான்காவது முறையாக தன்னுடைய கைக்கடிகாரத்தை பார்த்து சலிப்படைந்து போனார். “சார் இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்ள இந்த ஷூட்ட எடுத்தாகணும்… இல்லைனா மழை வந்து எல்லாத்தையும் சொதப்பிடும்..” என சற்றே அவசரமாகக் கூறினான் கேமரா மேன். “அப்போ நீயே போய் விநாயக் சாரை அழைச்சிட்டு வந்துடுறியா..?” என

06. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

10) செந்தனலாய் பொழிந்த பனிமழை

எல்லாரும் எப்ப பார்த்தாலும் அவளுக்கு மட்டுமே சப்போர்ட் பண்றீங்க.   நான் தான உங்க மகன் ஆனால் எப்ப பார்த்தாலும் அன்பு அன்பு அன்பு.  எரிச்சல் தான் ஆகுது.   எனக்குனு எந்த நம்பிக்கையும் இல்லாமல் என்ன சுக்கு நூறா உடச்சிட்டிங்க.   இதற்கெல்லாம் முழு காரணம் தீபா மட்டுமே!…     ஆதரனின் இரு கன்னங்களிலும் அனைவரும் மாறி மாறி அடித்தார் போன்று இருந்தது… சங்கீதாவிற்காக பேசினான் எனில் அவனது வஞ்சகத்தை அவ்வாறாக திசை திருப்பி

10) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

9) செந்தனலாய் பொழிந்த பனிமழை

திருதிருவென‌ முளித்த ஆதிரனை அன்பரசி சொல்லுடா… எதுக்கு அவ இங்க வேலை செய்யுறா?…அதுவும் உனக்காகனு சொல்றா?…   அவ வேலை செய்யறதுக்கு நான் என்னமா பண்ண முடியும்….   அப்புறம் எதுக்காக அவ உனக்காக தான் வேலை செய்கிறேன் என்று சொல்கிறாள்.   அது நீ அவளை கேட்டு தான் முடிவு எடுக்கணும் எனக்கு தெரியாதுப்பா…   அன்பரசியை எப்படியாவது சமாளித்து விடலாம் என ஆதிரனும் மழுப்பினான்.   அன்பரசி அன்பினியிடம் திரும்பி இப்போ உண்மையை சொல்லப்

9) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 2

அத்தியாயம் – 2 ஆம், மாடியில் நின்று இருந்தது வேறு யாராக இருக்க முடியும்? சாட்சாத் நம் விபீஷன் தான். அதுவும் தலையில் கட்டுடன் ஜெய் ஆனந்த்தை வெறித்த படி நின்று இருந்தான். அவனின் நிலையைக் கண்டு பதறிப் போன ஜெய் ஆனந்த் இரு இரு படிகளாக தாவி மாடி ஏறியவன் விபீஷன் அருகில் செல்லும் முன்னரே அவனது அறைக்குள் சென்று கதவினை அறைந்து சாற்றி இருந்தான். நல்ல வேளை இல்லையென்றால் அவன் அறைந்து சாற்றிய வேகத்தில்

நிதர்சனக் கனவோ நீ! : 2 Read More »

எண்ணம் -1

எண்ணம்-1   ஈட்&சாட் பாஸ்ட் புட் ஷாப்பில் ஒரு கல்லூரி பட்டாம்பூச்சிகளின் அந்த நாலு இளம்பெண்களும் கல்லூரியின் இறுதி நாளான இன்றைய தினத்தை கொண்டாட வந்திருக்கிறார்கள்.    அந்த இடத்திற்கு வந்தவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்து, அவர்களை ரசித்து விட்டு தான் சென்றனர்.   அதில் ஒருவன் மட்டும் எரிச்சலுடன் அவர்களைப் பார்த்தான். ‘பப்ளிக்ல எப்படி பிகேவ் பண்ணனும்னு கூடத் தெரியாமல் இருக்குறாங்க. இர்ரெஸ்பான்ஸிபல் இடியட்ஸ்.’ என்று மனதிற்குள் திட்டியவன், தனக்கு முன்பு இருந்த

எண்ணம் -1 Read More »

error: Content is protected !!