11) செந்தனலாய் பொழிந்த பனிமழை மற்றும்
பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்தவன் ஆதிரன் என்ற தலைப்புச் செய்தியோடு தொலைக்காட்சி பெட்டியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செய்தியை கண்டு அன்பரசியும் இன்பரசனும் வெகு மகிழ்ச்சி அடைந்தனர்…. அதை அடுத்த மதிப்பெண் ஒரே ஒரு மதிப்பெண்ணால் இரண்டாம் இடத்தை தட்டி செல்கிறாள் அன்பினி என்று பின்குறிப்போடு அந்தச் செய்தி நிறைவு செய்தார்கள். இப்போது இந்த செய்திக்கு துள்ளி குதித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள் பாஸ்கரனும் ஸ்ரீஜாவும்… நால்வரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு தங்களின் சந்தோஷத்தினை பகிர்ந்து […]
11) செந்தனலாய் பொழிந்த பனிமழை மற்றும் Read More »