February 2025

58. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 58 கௌதமனின் மனம் முழுவதும் அக்கணம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. தனக்கு தீங்கு செய்த விநாயக்கின் மனதை மிகப்பெரிய அளவில் பாதித்து விட்டோம் என்ற திருப்தி அவனுடைய வேகத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தது. செந்தூரியுடன் கையடக்கத் தொலைபேசியில் பேசியவாறு தன்னுடைய ஸ்கூட்டியில் வேகமாக சென்று கொண்டிருந்தவன் அவன் திரும்ப வேண்டிய வளைவு வந்ததும் சட்டென ஸ்கூட்டியைத் திருப்பினான். அந்நேரம் கௌதமை செந்தூரியின் வாழ்க்கையில் இருந்து தூக்கி விட்டு அவளுடைய வாழ்க்கையில் தான் வந்து ஒட்டிக்கொள்ள வேண்டும் […]

58. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

எண்ணம் -11

 எண்ணம் -11 “ஹலோ சார்! ஐயாம் தியாழினி!”என்று கெத்தாக தன்னைப் பற்றி தியாழினி அறிமுகப்படுத்திக் கொள்ள. “நீ யாரா வேணும்னாலும் இருந்துட்டு போ. எங்க அப்பா ஃபோன் உன் கையில எப்படி வந்தது? திருடிட்டு போயிட்டியா? தயவுசெய்து எங்கேயாவது குப்பைல போட்டுடு. இந்த ஃபோனால உனக்கு எந்த பிரயோசனமும் கிடையாது. இப்போ நான் சைஃபர் கிரைம்ல கம்பைளைண்ட் பண்ண போறேன். அதுக்கு பிறகு நீ நரக வேதனையைத் தான் அனுபவிப்ப.” என்றவனின் குரலில், அவளது நடு முதுகு

எண்ணம் -11 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 10

வாழ்வு : 10 லீலாவதியை முறைத்து விட்டு தனது அறைக்குள் வந்து கதவை அறைந்து சாற்றினாள். அதிலேயே வித்யாவின் கோபத்தின் அளவு தென்பட்டது. அதைப் பார்த்து சிறிதும் கவலைப்படாமல் ரமணியை அழைத்து வித்யாவிற்கு ஜீஸ் கொடுக்குமாறு சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார். ரமணியும் வித்யாவிற்கு மிகவும் பிடித்த மாம்பழ ஜூஸை எடுத்துக் கொண்டு, அவள் அறைக்கு முன்னால் சென்று கதவைத் தட்டினாள். அறைக்குள் கோபத்தில் நெயில் பாலிஷ் போட்ட தனது அழகிய விரல் நகங்களை கடித்துத் துப்பியபடி

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 10 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -36

அரண் 36 வசுந்தரா நிதானித்து திரும்ப பெரிய காட்டெருமை போல உடல்வாகுவைக் கொண்ட கருத்த தேகம் உடைய ஒருவன் அவர்கள் அருகில் நெருங்கி வந்து நின்றான். வசுந்தரா அருகில் ஏதும் தற்காப்புக்காக கிடைக்குமா என்று தேட அவள் சற்றும் எதிர்பாராத சம்பவம் அங்கு நிகழ்ந்தேறியது. அந்த கரிய காட்டெருமை போன்ற அடியாள், “இங்க என்னடி பண்றீங்க..?” என்று உறுமிக்கொண்டு வள்ளியின் கேசத்தினை பற்றிப் பிடிக்க  வள்ளி அவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று புரியாமல்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -36 Read More »

57. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 57 கௌதம் செந்தூரியின் திருமணப் புகைப்படத்தைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் பொறாமையில் வெந்து வேகிக் கொண்டிருந்தான் சேகர். எப்படியாவது அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவன் பல திட்டங்களை வகுத்து ஒவ்வொன்றாக செயல்படுத்திக் கொண்டு வந்த நேரத்தில் திடீரென இவள் யாரோ ஒரு புதியவனுடன் தாலியோடு புகைப்படத்தை பதிவிட்டிருக்க இவனுக்கோ ஆத்திரமாத்திரமாக வந்தது. இவளுடைய மனதில் இவள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்..? என்னைத்தானே காதலித்தாள்.? விநாயக் மிரட்டியதால்தான் அந்த ஒழுக்கம் கெட்டவனிடம்

57. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

59, 60. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 59 “அது.. அது வந்து..’, என்று அவர் தயங்கி நிற்க, “சொல்லுங்க.. நீங்க பெத்த பொண்ணு தானே மிஸஸ் வாகினி பார்த்தீவ்.. புருஷன் மேல இவளோ பாசம் வச்சிருக்குறவங்க.. நீங்க பெத்த பொண்ண பார்க்க ஏன் வரல?”, என்று பிரணவ் மீண்டும் அவரை பார்க்க, “போகணும்னு நினைப்பேன்.. அப்போ எல்லாம்..”, என்றவர் ஒரு கணம் நிறுத்தி, “அப்போ எல்லாம் சரியா ரீமாவை நினைவு படுத்துற மாதிரி ஏதாச்சு நடத்துறோம்.. அதுக்கு அப்புறம் போக மனசே இருக்காது..

59, 60. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

Mr and Mrs விஷ்ணு 75

பாகம் 75 கோழி முட்டை போல கண்ணை அகல விரித்து அவனை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டு இருந்தவளை இழுத்து இதழில் முத்தம் பதித்தான் ப்ரதாப்.. நேற்று மாலை விஷ்ணுவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்வதற்கு முன்பு அலுவலகத்தில் இருந்த ப்ரதாப்பிடம் ஆபிஸ் பாய் வந்து நகை கடையிலிருந்து கொடுத்து விட்டு போனதாக ஒரு பாக்சை கொடுத்து விட்டு போனான்.. அந்த பாக்சை கையில் வாங்கிய ப்ரதாப் முகத்தில் லேசான புன்னகை.. திறந்து பார்த்தான் புத்தம் புது டைமண்ட் நெக்லஸ்..

Mr and Mrs விஷ்ணு 75 Read More »

05. தணலின் சீதளம்

சீதளம் 5 செண்பகப் பாண்டியன் தன்னுடைய காளை களத்தில் இறங்கியது முதல் எதிர்கொண்ட அனைத்து வீரர்களையும் குத்தி கிழிப்பதை ஆனந்தத்தோடு பார்த்தவர் வேந்தனிடம் நீ உண்மையிலேயே ஆம்பளையாக இருந்தால் என்னுடைய காளையை அடக்கி விடு பார்க்கலாம் என்று மைக்கில் சவால் விடுக்க, சும்மா இருந்த சிங்கத்தை சொரிந்து விடுவது போல வேந்தனின் தன்மானத்தை சீண்டி விட்டார் செண்பக பாண்டியன். களத்தில் இறங்கிய அந்த காளை தன்னை எதிர்கொண்ட அனைவரையும் குத்தி கிழிப்பதை பார்த்துக் கொண்டிருந்த வேந்தனோ இனி

05. தணலின் சீதளம் Read More »

இன்னிசை -17

இன்னிசை – 17   ஜீவாத்மனுக்கு மேனகாவை பிடித்திருந்தாலும் மேனகாவிற்கு பிடிக்குமோ? பிடிக்காதோ? என்ற குழப்பத்திலேயே நாட்கள் கடந்து இருந்தது.   ஆதிரன் தான் இந்த கல்யாணத்தை நினைத்து உற்சாகத்தில் இருந்தான். ஜீவாத்மனின் சம்மதம் கிடைத்த அடுத்த நொடியே நிர்மலாவிற்கு அழைத்திருந்தான்.    அவருக்கும் உற்சாகம் தலைதூக்க இருவரும் சேர்ந்து திருமணத்தைப் பற்றி திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தனர்.    ” பெண் பார்க்க போகும் போது நீ வர வேண்டாம் டா.”என்று நிர்மலா கூற.   “நான்

இன்னிசை -17 Read More »

58. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 58 “சரி ஆரம்பிக்கலாமா?”, என்று கேட்டான் பிரணவ். அவனிற்கு முதலில், “பிரணவ் சான்வி இஸ் ப்ரெக்னன்ட்”, என்று சொல்லி இருந்தான் பார்த்தீவ். அவனோ சான்வியை பார்த்து, “கன்க்ரட்ஸ்”, என்றவன், “எல்லாரும் வந்து உட்காருங்க.. எல்லாரு கிட்டயும் விசாரணை நடத்தணும்”, என்கவும், “பிரணவ்.. இங்கயுமா?”, என்று ஜெய் ஷங்கர் சொல்லவும், “கண்டிப்பா நடத்தணும் அதுவும் இப்பவே நடத்தணும்”, என்று அழுத்தமாக வந்தது பிரணவ்வின் பதில். அனைவரும் அமர்ந்தே வேண்டும் என்கிற கட்டளை அவனின் தொனியில் இருக்க, ஸ்ரீதர்

58. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

error: Content is protected !!