February 2025

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -36

அரண் 36 வசுந்தரா நிதானித்து திரும்ப பெரிய காட்டெருமை போல உடல்வாகுவைக் கொண்ட கருத்த தேகம் உடைய ஒருவன் அவர்கள் அருகில் நெருங்கி வந்து நின்றான். வசுந்தரா அருகில் ஏதும் தற்காப்புக்காக கிடைக்குமா என்று தேட அவள் சற்றும் எதிர்பாராத சம்பவம் அங்கு நிகழ்ந்தேறியது. அந்த கரிய காட்டெருமை போன்ற அடியாள், “இங்க என்னடி பண்றீங்க..?” என்று உறுமிக்கொண்டு வள்ளியின் கேசத்தினை பற்றிப் பிடிக்க  வள்ளி அவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று புரியாமல் […]

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -36 Read More »

05. தணலின் சீதளம்

சீதளம் 5 செண்பகப் பாண்டியன் தன்னுடைய காளை களத்தில் இறங்கியது முதல் எதிர்கொண்ட அனைத்து வீரர்களையும் குத்தி கிழிப்பதை ஆனந்தத்தோடு பார்த்தவர் வேந்தனிடம் நீ உண்மையிலேயே ஆம்பளையாக இருந்தால் என்னுடைய காளையை அடக்கி விடு பார்க்கலாம் என்று மைக்கில் சவால் விடுக்க, சும்மா இருந்த சிங்கத்தை சொரிந்து விடுவது போல வேந்தனின் தன்மானத்தை சீண்டி விட்டார் செண்பக பாண்டியன். களத்தில் இறங்கிய அந்த காளை தன்னை எதிர்கொண்ட அனைவரையும் குத்தி கிழிப்பதை பார்த்துக் கொண்டிருந்த வேந்தனோ இனி

05. தணலின் சீதளம் Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 09

வாழ்வு : 09 காரில் சென்று கொண்டிருக்கும் போது தீஷிதன் தனது லேப்டாப்பில் வேலையாக இருந்தான். அவன் சம்யுக்தாவை கண்டுகொள்ளவில்லை. சம்யுத்தாவும் வெளியிலே இயற்கை எழிலை இரசித்தபடி தனது விழிகளை பதித்திருந்தாள். இங்கே பரந்தாமனின் நெற்றியில் விழுந்த சுருக்கங்கள் அவர் தீவிரமான யோசனையில் இருப்பதை வெளிப்படுத்தின. ஒரு சில நேரங்கள் திரும்பி தந்தையை பார்த்த தீக்ஷிதன் எதுவும் பேசாமல் தோளைக் குலுக்கிக் கொண்டான். இப்படியாக அவர்களின் ஆபிசுக்கு அருகில் வந்ததும் பரந்தாமன் ட்ரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லிவிட்டு,

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 09 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 35

அரண் 35 வள்ளியிடம் தனது திட்டத்தினை ஒப்பித்து முடித்த வசுந்தரா அவளிடம் 100க்கு 300 தடவை ஜாக்கிரதை என்று கூறி வசுந்தராவின் காரில் ஏறி துருவனைத் தேடிப் புறப்பட்டனர். காருக்குள் ஏறி இருந்த இருவரும் இருந்த பின்பு காரை எடுக்கும் முன்பு வசுந்தரா வள்ளியைப் பார்த்து, “உன்னோட போன குடு வள்ளி..” என்று கேட்க, “என்னோடதா..?” என்று தனது ஹேண்ட் பேக்கில் இருந்த கைத்தொலைபேசியை எடுத்து தடுமாற்றத்துடன் கொடுத்தாள். அதனைப் பார்த்ததும் வசுந்தரா புருவம் சுருக்கி, “என்னது

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 35 Read More »

04. தணலின் சீதளம்

சீதளம் 4 “இருடி நான் போய் வீராவுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு வரேன்” என்று ஒரு அடி முன்னே எடுத்து வைத்தவளை அவளுடைய கையைப் பிடித்து தடுத்தாள் பூங்கொடி. “ இங்க பாருடி நீ நினைக்கிற மாதிரி வீரா பக்கத்துல அவ்வளவு சீக்கிரம் யாரும் போக முடியாது. கிட்ட போனா முட்டி தூக்கிருவான். வேந்தன் அண்ணா பேச்சை மட்டும் தான் அது கேட்கும் லூசுத்தனமா அது கிட்ட போகணும்னு நினைக்காத வா எங்க கூட” என்று இழுக்க

04. தணலின் சீதளம் Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -34

அரண் 34. துருவன் நீண்ட நேர மயக்கத்தின் பின் கண்களை திறந்து மூடி பின் வெளிச்சம் பட்டு கண்கள் கூச மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். பின்பு மெதுவாக பட்டாம்பூச்சியை போல் இமைகளை அடித்த வண்ணம் திறக்க, எதிரில் அனைத்தும் மேகமூட்டங்கள் நிறைந்த இடமாக தென்பட, மீண்டும் தனது கண்களை நன்றாக மூடித் திறந்தவன், யாரோ அருகில் எதனையோ பேசியபடி இருக்க இவனது காதில் அது மெதுவாக விழுந்தது. “இவன உயிரோட வச்சிருக்கறது நம்மளுக்கு தான் ஆபத்து இவன்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -34 Read More »

03. தணலின் சீதளம்

சீதளம் 3 அடுத்தடுத்து மாடுகள் வந்த வண்ணம் இருக்க வீரர்களும் சில மாடுகளை அடக்கியும் சில மாடுகளை அடக்க முடியாமலும் சென்று கொண்டிருக்க அங்கு விளையாட்டு சூடுபிடிக்க ஆரம்பித்தது. அப்பொழுது பூங்கொடியின் வீட்டின் மாடு களத்தில் இறங்க அவளுடைய காதலனான சந்துருவின் மேல் அவளுடைய பார்வை படிந்தது. அவனும் அங்கு வீரர்களுடன் இருந்தவன் இவர்களுடைய மாடு வரப்போகிறது என்று மைக்கில் சொல்ல அதைக் கேட்டவன் அந்த கூட்டத்தில் தன்னுடைய காதலியான பூங்கொடியை தேடினான். ஒரு கட்டத்தில் அவளையும்

03. தணலின் சீதளம் Read More »

error: Content is protected !!