முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 39
அரண் 39 “சத்தமாக பேசிக்கிட்டு இருந்த அப்பாவோட பேச்சு திடிர்னு நின்னுடுச்சு என்று படித்துக்கொண்டு இருந்த நான் வெளியே வந்து பார்த்தா அப்பா தரையில விழுந்து கிடக்கிறார் என்னால அவரோட அந்த கோலத்தை பார்க்க முடியல உடனே பதறிப் போய் அப்பா அப்பா என்று அவர் பக்கத்துல போய் அவரை தொட்டுப் பார்த்தா அசைவே இல்லை என்னோட உடம்பு உதரத் தொடங்கிடுச்சு பயத்துல உடம்பெல்லாம் வியர்த்து கண் சொருக்கத் தொடங்குச்சு உடம்பில் உயிரே இல்லாதது போல ஜடமாக […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 39 Read More »