February 2025

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 39

அரண் 39 “சத்தமாக பேசிக்கிட்டு இருந்த அப்பாவோட பேச்சு திடிர்னு நின்னுடுச்சு என்று படித்துக்கொண்டு இருந்த நான் வெளியே வந்து பார்த்தா அப்பா தரையில விழுந்து கிடக்கிறார் என்னால அவரோட அந்த கோலத்தை பார்க்க முடியல உடனே பதறிப் போய் அப்பா அப்பா என்று அவர்  பக்கத்துல போய் அவரை தொட்டுப் பார்த்தா அசைவே இல்லை என்னோட உடம்பு உதரத் தொடங்கிடுச்சு பயத்துல உடம்பெல்லாம் வியர்த்து கண் சொருக்கத் தொடங்குச்சு உடம்பில் உயிரே இல்லாதது போல ஜடமாக […]

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 39 Read More »

வேந்தன்… 7

வேந்தன்… 7 மறுநாள் காலையில் வீடே பரபரப்பாக இருந்தது.  “அக்கா நேரா இரு, கண்மையை சரி பண்ணிக்கறேன்” ஆர்த்தி சைத்ராவின் கண்மையை சரி செய்தாள். “லிப்ஸ்டிக் போடலாம்னா அக்கா வேணாம்னு சொல்லுறா” நளிராவுக்கு அதிலே மனவருத்தம் வந்தது.  நிலைக்கன்னாடியில் தன் உருவம் பார்த்து, கலைந்த மடிப்புகளை சரிசெய்த சைத்ரா “அதெல்லாம் வேண்டாம்டி. இருக்கறது போதும்” என்று தங்கையிடம் மறுத்துவிட்டாள்.  “அக்கா அக்கா ப்ளீஸ்க்கா! லைட்டா டச் பண்ணி விடறேன்க்கா. இந்தப் பிசாசு அதோட உதடு முழுக்க அப்பி

வேந்தன்… 7 Read More »

இன்னிசை-21

இன்னிசை – 21 திடீரென்று யாரோ தன் வாயைப் பொத்தியதும், நொடி கூட தாமதிக்காமல் உடல் திமிறிய மேனகா,” ஷ்… சும்மா இரு…” என்ற ரிஷிவர்மனின் குரலில் உடல் தளர்ந்தாள். வேகமாக அவளை தள்ளிக் கொண்டு வந்த ரிஷிவர்மன், அந்த மூவரின் கண்பார்வையிலிருந்து மறைந்ததும் தான் அவளை விட்டான். “லூசா மேகி. நைட்டு நேரம் இப்படி தனியா வருவாங்களா? அவங்க எல்லாம் மோசமானவங்க.” என்று கடிந்து கொள்ள. ” அவங்க மோசமானவங்கான்ன, நீங்க? உண்மையிலேயே நீங்க தான்

இன்னிசை-21 Read More »

எண்ணம் -13

எண்ணம் -13 ஒரு நிமிடம் ஷாட்ஸும், கோர்ட்டும் கையில் ஃபைலுமாக ரித்திஷ்ப்ரணவை கற்பனை செய்து பார்த்த குமார் பதறியபடியே, “சார்! ஷாட்ஸோட எல்லாம் ஆஃபிஸுக்கு போனா நல்லா இருக்காது சார்!” என்றான். “அது எனக்கும் தெரியும் மேன். நீ ஏன் இவ்வளவு பதட்டப்படுற?” என்ற ரித்திஷ்ப்ரணவ் அவனை ஆராய்ச்சியாகப் பார்க்க. “அது வந்து சார்…” என்று இழுக்க. “ப்ச்! நானே ஆஃபிஸுக்கு என்ன ட்ரெஸ் போடுறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன். நீ வேற டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க.

எண்ணம் -13 Read More »

10. தணலின் சீதளம்

சீதளம் 10 கை கழுவு சென்றவளின் பின்னோடு சென்ற வேந்தனோ அவள் தன்னை பற்றி முணுமுணுப்பதை கேட்டவன் அவள் பின்னே அவளின் முதுகை உரசியவாறு நின்று அவளை வார்த்தைகளால் சீண்டி தன்னுடைய கையை கழுவியவன் அவளுடைய தாவணி முந்தானையை வைத்து தன்னுடைய தண்ணீர் சிந்திக் கொண்டிருந்த கையையும் வாயையும் அவளைப் பார்த்தவாறு துடைத்தான் வேந்தன். இங்கு இவளுக்கோ அவனுடைய அடுத்தடுத்த முத்தங்களிலேயே ஆடிப் போனவள் அவனுடைய இந்த தொடர் நெருக்கத்தில் பெண்களுக்கே உண்டான அச்சமும் நாணமும் அவளுடன்

10. தணலின் சீதளம் Read More »

09. தணலின் சீதளம்

சீதளம் 9 அவர்களுடைய வீட்டில் உள்ளே வந்த மேகாவோ அந்த வீட்டை சுற்றி பார்க்க அவர்களின் குடும்ப புகைப்படம் அங்கு பெரிதாக மாற்றப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தை பார்த்தவளின் முகமோ வேந்தனின் முகத்தை பார்த்ததும் இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது. அதை அருகில் இருந்த அன்னலட்சுமி வடிவுக்கரசி அறிவழகி என மூவருடைய கண்களிலும் பதிந்து போனது. ஆனாலும் யாரும் அதை வெளி காட்டவில்லை. அப்பத்தா மேகாவின் அருகில் அமர்ந்தவர், “ உன் பெயர் என்னம்மா?” என்று கேட்டார். “ மேகா”

09. தணலின் சீதளம் Read More »

Mr and Mrs விஷ்ணு 76

பாகம் 76 ‘அச்சோ போச்சு போச்சு அப்ப எல்லாம் கனவு தான் போல, அவர் என்கிட்ட பேசவே இல்லையா, இப்புடி எல்லாமா கனவு வரும்’ என வழக்கம் போல் விஷ்ணு பாப்பா தனக்கு தானே குழப்பி கொண்டது, அதை கண்ணாடி வழியே பார்த்த ப்ரதாப்போ ‘இது எல்லாம் கடைசி வரை திருந்தவே திருந்தாது எல்லாம் என் நேரம்’ என கையில் வைத்திருந்த சீப்பால் நெற்றியில் அடித்து கொண்டவன், ‘முட்டாள் கொஞ்ச நேரத்திற்கு புலம்பிட்டே இரு’ என சொல்லி

Mr and Mrs விஷ்ணு 76 Read More »

வேந்தன் 6

வேந்தன் 6 கடற்கரை ஓரம் வரிசையாக கடைகள் அணிவகுத்திருந்தது. ஆங்காங்கே மேஜையும் இருக்கைகளும் போடப்பட்டிருந்தது.  அதில்தான் நண்பர்கள் மூவரும் அமர்ந்திருந்தனர். “மானம் மரியாதை அம்புட்டும் காத்தோட போச்சேடா முருகேசா” என கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தான் ஸ்வீட் ஹீரோ துருவ்.  அவன் சோகமாக இருந்தாலும் சரிதான் கோபமாக இருந்தாலும் சரிதான் மனதை மயக்கி இழுக்கும் மாயக் கள்வனாகவே இருந்தான்.  இருகரங்களின் உள்ளங்கைகளும் கன்னத்தில் தாங்கியிருக்க, முழங்கைகள் மேஜையில் ஊன்றி இருந்தது. கீழ் உதடு அழகாய் பிதுங்கி இருக்க, அதுவும்

வேந்தன் 6 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன்- 38

அரண் 38 ருத்ர பிரசாத்தின் அரைகூவலான பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த துருவன் அவன் கூறும் விடயங்களை நன்றாக உள்வாங்கிக் கொண்டான். துருவனை முறைத்துப் பார்த்தபடி நெஞ்சில் இருக்கும் வஞ்சங்களை வாய் வழியாக கொட்டத் தொடங்கினான் ருத்ர பிரசாத். “உங்க அப்பன் தான் எங்க அப்பாவோட இந்த நிலைமைக்கு காரணம் அது உனக்குத் தெரியுமா..? உன்னோட உயர்திரு மரியாதை மிகு தனபாலுக்கு இது எல்லாமே தெரியும். ஆனா இருந்தும் அவர் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத பணத்துக்காக

முரணாய்த் தாக்கும் அரண் அவன்- 38 Read More »

இன்னிசை -20

இன்னிசை – 20 அவளது நல்ல நேரமோ, இல்லை ரிஷிவர்மனது கெட்ட நேரமோ அந்த கேங் அன்றே புறப்பட்டு வனத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வரும் தகவல் தெரிந்ததும் கார்த்திக் ரிஷிவர்மனுக்கு அழைத்து விட்டான்.  ரிஷிவர்மனின் ஃபோன் விடாமல் இசைத்தது. சலிப்புடன் ஃபோனை எடுத்து பார்த்தவனோ கார்த்திக் அழைக்கவும், எடுத்து காதில் ஒற்றினான். ” டேய் ரிஷி… ரிஷி… ” என்று அதற்குள் பலமுறை அழைத்து விட்டான் கார்த்திக். ” டேய் என்ன விஷயம்? எதுக்கு

இன்னிசை -20 Read More »

error: Content is protected !!