March 2025

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 2 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 2 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   “யாரு பாட்டி அந்த சுந்தரி? எப்பவும் அவங்க வந்துருவாங்க வந்துருவாங்கன்னு சொல்லிட்டு ஓடுறீங்க.. ஏன் அவங்க அவங்க வீட்ல இருக்க மாட்டாங்களா? அவங்க வரலைன்னா நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு நிதானமா போவீங்க இல்ல? ”    சுந்தர் கேட்க “இல்லப்பா.. அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு.. அவ அக்கா வீட்ல இருக்கா.. […]

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 2 ❤️❤️💞 Read More »

தணலின் சீதளம் 13

சீதளம் 13 மோதிரத்தை கையில் வாங்கிய மணமக்களும் புன்னகையோடு ஒருவர் கையில் மற்றொருவர் மாற்றிக்கொள்ள அங்கு சுற்றி இருந்த அனைவருமே அவர்கள் மேல் மலர் தூவி வாழ்த்தினார்கள். அப்பொழுது தான் மேகா ஒன்றை கவனித்தாள். தன்னை ஏதோ இறுக்கமாக பிடித்துக் இருப்பது போல் இருக்க குனிந்து பார்த்தவளோ திகைத்துப் போனாள். ‘ தான் இவ்வளவு நேரம் இப்படியேவா இருந்தோம்’ என்று நினைத்தாள். ஆம் வேந்தன் உடைய கைச்சிறைக்குள் அவனை ஒட்டி நின்று கொண்டிருந்தாள். ‘நான் எப்படி இந்த

தணலின் சீதளம் 13 Read More »

5. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙   அத்தியாயம் 05   தனது துப்பட்டாவைப் பிடிக்கப் போன ரௌடி அலறலுடன் தூரச் சென்று விழவும் மிரண்ட விழிகளுடன் திரும்பினாள் வைஷ்ணவி. சர்ட் கைகளை மேலேற்றியவாறு கண்கள் சிவக்க ருத்ரமூர்த்தியாய்த் தான் நின்றிருந்தான் ஒருவன். அவன் அருள் மித்ரன்!   சகா விழுந்ததைப் பார்த்து உள்ளுக்குள் பயந்தவாறு மற்றவன் நிற்க, விழுந்தவனோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “டேய் யாருடா நீ? என்னைய எதுக்கு அடிச்ச?பெரிய ஹீரோனு நெனப்பா” என்று எகிற,

5. விஷ்வ மித்ரன் Read More »

4. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன்    அத்தியாயம் 04   “அக்ஷு! எங்க இருக்க” என்று தேடிக் கொண்டே அவளின் அறைக்குள் நுழைந்தார் நீலவேணி.   அங்கும் அவள் இல்லாது போகவே ஒவ்வொரு இடமாகத் தேடியவர் கார்டன் ஊஞ்சலில் இருப்பதைக் கண்டு கொண்டு ஆசுவாசமாய் மூச்சு விட்டார்.   “அடியே அக்ஷு! இங்க தான் இருக்கியா? எவ்ளோ கத்துறேன் நீ உன் பாட்டுக்கு இருக்குற” என்று கேட்டவாறே அவள் முகம் பார்த்தவர் அதிர்ந்து விட்டார்.   விழிகளில் வழியும்

4. விஷ்வ மித்ரன் Read More »

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 1

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 1 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   சுந்தரியும் சுந்தரனும்..!!   வரிசைக்கட்டி குடிசை வீடுகள் ரயில்பெட்டி போல அமைந்திருந்த அந்த பகுதியில் அந்த தண்ணீர் லாரி நுழைய அதை சுற்றி பெண்கள் கூட்டம் குடங்களோடு அலை மோதி கொண்டிருந்தது.. எப்போதும் போல அடித்து பிடித்து எல்லோரும் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்க சுந்தரியோ சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்தாள்.. அப்போது அங்கே வந்த ரதி “ஏய்

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 1 Read More »

விடாமல் தூரத்துறாளே 2

பாகம் 2 தேவேந்திரன் இல்லம் என்று வாயிலில் கற்களில் பொறிக்கப்பட்டு மிக பிரமாண்டமாக வீற்றிருந்தது அந்த வெள்ளை மாளிகை… அந்த எரியாவிலேயே மிக பெரிய மாளிகை அது… 50 வருட பழைய மாளிகை தான்… ஆனால் இப்போதும் வெளியில் இருந்து பார்ப்போர் கண்களை கவரும் வகையில் அழகாக பராமரித்து வருகின்றனர்..  அந்த வீட்டின் உரிமையாளர் வேதசாலம் அவரின் அப்பா பெயர் தேவேந்திரன்… அவர் கட்டிய மாளிகை தான் இது..  வேதாசலம் கோவையில் மிகப்பெரிய தொழிலதிபர்… xxxxx என்ற

விடாமல் தூரத்துறாளே 2 Read More »

3. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன்  💙   அத்தியாயம் 03   பல்கோணியில் நின்று இரவு வானினை ஒளியிழந்த கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷரா.. இந்த வானைப் போலத் தானே அருள் எனும் ஒளியை இழந்து தனது வாழ்வும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது என்பதை நினைக்க நினைக்க கண்ணீரைச் சுரக்கலாயின அவள் விழிகள்.   அவன் எங்கே இருக்கின்றான்? அவனுக்கு தன்னை சிறிதாவது ஞாபகம் இருக்குமா? ஏன் இவ்வாறு செய்தான்? என்று பற்பல வினாக்கள் பதிலறிய முடியாத குழப்பத்தையும்

3. விஷ்வ மித்ரன் Read More »

தணலின் சீதளம் 12

சீதளம் 12 அசைவற்று நின்ற மேகாவை வேந்தன் தோளைப் பிடித்து உழுக்க சட்டென அவன் புறம் திரும்பியவள் அவனுடைய கையைத் தட்டி விட்டாள். “இங்க பாருங்க மோதிரத்தை குடுங்க நான் போறேன்” என்று மீண்டும் அவன் முன்னே கை நீட்ட, அவனோ தன்னுடைய கையில் இருந்த மோதிரத்தையும் அவளையும் அவளுடைய கையையும் மாறி மாறி பார்த்தவன், “ கண்டிப்பா கொடுக்கணுமா” என்று கேட்டான். அவளும், “ ஆமா கண்டிப்பாக வேணும்” என்று அவள் சொல்ல வேந்தனோ மோதிரத்தை

தணலின் சீதளம் 12 Read More »

2. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்    💙 அத்தியாயம் 02   மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் அந்த ஏர்போர்ட்டில், விழிகளில் எதிர்ப்பார்ப்பு மின்ன அங்கும் இங்கும் பார்வையை சுழல விட்டவாறு நின்றிருந்தாள் ஒரு பெண்.   “இன்னும் இந்த எருமய காணோம். உன்ன வெயிட் பண்ண வைக்காம டக்குனு வந்துடுவேன் பூரின்னு சொல்லிட்டு இப்போ இப்படி பண்ணுறான்” என தன் காத்திருப்பிற்கு காரணமானவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள் பூர்ணி எனும் அவள்.   சுற்றிச் சுழன்ற கண்கள் ஓரிடத்தில் சட்டென

2. விஷ்வ மித்ரன் Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 04

காந்தம் : 04 சென்னையில் உள்ள கேசவனின் ஐடி கம்பனியில் வேலை செய்து கொண்டிருந்த சபாபதியின் அருகில் வந்து நின்றாள் மோனிஷா. ஆனால் சபாபதியோ அவளை கண்டுகொள்ளாமல் தனது வேலையை பார்த்தான். அவன் அருகில் ஒரு கதிரையை இழுத்து போட்டுக் கொண்டு இருந்தாள். “சபா.. உன்னைத்தான், நான் வந்தது தெரியாமல் அப்பிடி என்ன வேலை செஞ்சிட்டு இருக்க….?” என்று கையை பிடித்தவளின் கையை தட்டி விட்டான்.  “உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா….? எதுக்கு என் பின்னாடியே

காளையனை இழுக்கும் காந்தமலரே : 04 Read More »

error: Content is protected !!