March 2025

45. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 45   “சோ, உங்களுக்கு இந்த யுகி முக்கியம் இல்லல்ல?” ஓங்கி ஒலித்த குரலில் அனைவருக்கும் அதிர்வு, ஜனனியைத் தவிர.   ஜனனியின் பின்னிருந்து வெளிப்பட்டான் யுகன். அவனது பார்வை ஜனனியை ஏமாற்றத்தோடு தீண்டியது.   இவனல்லவா அவர்களது அன்புச் சிறுவன்? அப்படியெனில் ஜனனியின் கையைப் பிடித்து மருண்டு விழிக்கும் இவன் யார்?   “அ..அகி…??” ரூபன் கேள்வியாக அண்ணியைப் பார்க்க, “எஸ் ரூபன். அகியே தான்” […]

45. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

44. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 44   மேசையில் தலை வைத்துச் சாய்ந்திருந்தாள் மகிஷா. அவள் வதனத்தில் எதிர்பார்ப்பின் சாயல்.   எதிர்பார்த்துத் தானே காத்திருக்கிறாள்? ரூபனுக்கான அவளது காத்திருப்பு அதிகமாகவும், ஆழமாகவும் ஏற்படுவது போல் தோன்றிற்று அவளுக்கு.    நேற்று முழு நாளும் அழைக்கவில்லை. அவன் குரல் கேட்காத பொழுதுகள் அத்தனை உவப்பாக இருக்காதது போல் எண்ணம். இன்றும் அழைப்பானா? இல்லை, நானே அழைத்துப் பார்க்கவா என்று பட்டிமன்றம் நடத்தியவள் இரண்டாவது முடிவைத்

44. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

43. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 43   பாக்ஸிங் பழக்கிக் கொண்டிருந்த தேவனின் குத்துகள் இன்று வழமையை விட ஆக்ரோஷமாக இருந்தன.    “தேவன் பாஸ் ஃபயரா இருக்கார்ல‌. என்னாச்சோ தெரியல. பார்த்து இரு” வினிதாவை பைக்கில் விட்டு விட்டுச் சென்றான் அஷோக்.   வினி வந்ததை கடைக்கண்ணால் பார்த்து அறிந்த தேவன் சற்று நேரத்தில் அவளருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். வீட்டில் எதுவோ சரியில்லை என்பது அவனுக்கு நேற்றிரவே புரிந்து விட்டது.

43. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

42. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 42   “யாரும் வேணாம்னு தானே அவனை விட்டுப் போனாங்க. தாயில்லா பிள்ளையா அவனைத் தவிக்க விட்டாங்க. இப்போ எதுக்கு யுகியைக் கேட்டு பிரச்சினையைக் கிளப்பனும்?” ரூபன் கவலை தொனிக்கக் கேட்க,   “அதான் டா! அண்ணனோட உசுரே யுகி தான். அவனையும் இழந்துட்டா என்னாகுமோ? அவங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?” ஆத்திரத்துடன் கர்ஜித்தான் தேவன்.   “மனசாட்சி இருந்தா இப்படி பண்ணி இருக்குமா? நமக்கு அதெல்லாம் முக்கியம்

42. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

41. ஜீவனின் ஜனனம் நீ‌…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 41   சமையல் க்ளாஸ் செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் நந்திதா. இளஞ்சிவப்பு வர்ண சாரியில் அமைதியான அழகுடன் விளங்கிய மனைவியை விழிகளால் அளந்தான் எழில்.   “என்ன பார்க்கிறீங்க?” அவள் குரலில் நாணம் தொற்றிக் கொள்ள, “என் மனைவியை நான் பார்க்கிறேன். உனக்கென்ன வந்துச்சு?” அவளை நெருங்கி வந்தான் எழில்.   “எ..எழில்” தனது கைகளால் அவனது சர்ட்டை இறுகப் பற்றிக் கொண்டாள் நந்து.   “என்னைப் பார்

41. ஜீவனின் ஜனனம் நீ‌…!! Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 50.

Episode – 50 ஆனால் நேரடியாக போய் அவனை இப்போது அடிக்க முடியாது. அவனே கடுங் கோபத்தில் பிளந்து கட்டிக் கொண்டு இருந்தான். அதே போல, அந்த நாள் தான் தனக்கு இறுதி நாள் எனவும் அவருக்கு புரிந்து விட்டது. அதற்கு மேலும் ஏன் தயங்க வேண்டும். தமயந்தி கதற வேண்டும், ஆதியும் கதற வேண்டும், அபர்ணாவும் கதற வேண்டும் எனில் ஒரே வழி, தான் இறக்க முதல் தீரனைக் கொலை செய்வது தான். என்ன செய்யலாம்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 50. Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! 49

Episode -49 கோடீஸ்வரனின் முகத்தைப் பார்த்ததும், ஒரு நொடி ஆதியும் சரி, தீரனும் சரி அசந்து தான் போனார்கள். அவரின் முகத்தில் கை விரல்களின் அடையாளம் அப்படி பதிந்து போய் இருந்தது. தீரனோ, அவரை ஒரு நொடி கூர்ந்து பார்த்து விட்டு, அப்படியே பார்வையை அங்கே இருந்த தமயந்தி மீது செலுத்த, அவளும் புருவத்தை உயர்த்தி “என்ன?” என்பது போல அவனைப் பார்த்தாள். அவனுக்கு உண்மையில் எப்படி எதிர் வினையாற்றுவது எனப் புரியாத நிலை. தான் சொன்ன

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! 49 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 03

காந்தம் : 03 அங்கே வேஷ்டியின் நுனியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறு கையால் மீசையை முறுக்கிக் கொண்டு, ஆணழகனாக இறங்கினான் காளையன். மெல்ல அண்ணன் அருகில் வந்தாள் காமாட்சி. “என்ன காமாட்சி சாப்பிடாம எங்க போற…. ?” என்றான்.  அண்ணனை பார்த்தவள், “எனக்கு பஸ்க்கு லேட்டாயிடுச்சி அண்ணா. சாப்பிட்டு போனா பஸ்ஸ மிஸ் பண்ணிடுவன்…. என் செல்ல அண்ணால்ல…. நான் போயிட்டு வர்றன்….” என்று தமையனை தாஜா செய்தாள்.  அவனோட எதுவும் பேசவில்லை. சாப்பாட்டு

காளையனை இழுக்கும் காந்தமலரே : 03 Read More »

ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(2)

  “என்னடி இவள் சிட்டா பறந்துட்டாள்” என்ற மிதுனாவிடம்,  “லேட்டா போனால் அவளோட சித்தி சூடு வச்சு விட்டுருமே” என்றாள் உத்ரா. “எப்படி டீ அவளால் இப்படி இருக்க முடியுது அவளுக்கு இருக்கிற பிரச்சனையில் லவ் வேற அதுவும் ஒன் சைடு” என்று மிதுனா கூறிட , “அது தான் யாழி ,எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அவளுக்கு என்று இருக்கிற சந்தோசத்தை இழக்க கூடாது என்று போராடுவாள்” என்ற உத்ராவும் வீட்டிற்கு கிளம்பினாள். அந்த அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்கில்

ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(2) Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – எபி லாக்

இரண்டு மாதங்களின் பின்பு “ஹலோ..” “ஹலோ சொல்லுங்க அம்மா..” “டேய் துருவா இதோ வாரன்னு ரெண்டு மாசம் முடிஞ்சிருச்சு இன்னும் என் மருமகளை என் கண்ணுல நீ காட்டல சரி வீடியோ கால் வான்னா அதுக்கும் முடியாது ஏன்டா என் மருமகள கண்ணுல காட்டாம ஒழிச்சு வச்சிருக்கே ரெண்டு மாசமா பாக்கணும்னு துடிச்சுக்கிட்டே இருக்கேன் ஏன்டா இப்படி என்னோட கண்ணாமூச்சி விளையாடுற  ” என்று துருவன் மீது மிகுந்த கோபத்துடன் வைதேகி கூற, “உங்களோட விளையாடுறதே ஒரு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – எபி லாக் Read More »

error: Content is protected !!