45. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 45 “சோ, உங்களுக்கு இந்த யுகி முக்கியம் இல்லல்ல?” ஓங்கி ஒலித்த குரலில் அனைவருக்கும் அதிர்வு, ஜனனியைத் தவிர. ஜனனியின் பின்னிருந்து வெளிப்பட்டான் யுகன். அவனது பார்வை ஜனனியை ஏமாற்றத்தோடு தீண்டியது. இவனல்லவா அவர்களது அன்புச் சிறுவன்? அப்படியெனில் ஜனனியின் கையைப் பிடித்து மருண்டு விழிக்கும் இவன் யார்? “அ..அகி…??” ரூபன் கேள்வியாக அண்ணியைப் பார்க்க, “எஸ் ரூபன். அகியே தான்” […]
45. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »