March 2025

காளையனை இழுக்கும் காந்தமலரே : 02

காந்தம் : 02 சுவாதி அனுமதி கேட்டு உள்ளே வந்து மலருக்கு முன்னால் தலைகுனிந்தவாறு நின்றாள். நிஷா அவளை பாவமாக பார்த்துக் கொண்டு இருக்கும் போது சுவாதியின் முகத்தில் வந்து விழுந்தது ஒரு ஃபைல். கோபத்துடன் சுவாதி அருகில் வந்த மலர் அவளை அறைந்திருந்தாள். “நான் எத்தனை தடவை சொல்லியிருக்கிறன்…. ஒரு வேலை பார்க்கும் போது நம்மளோட கவனம் மொத்தமும் அந்த வேலையில் தான் இருக்கணும்னு…. இந்த ஃபைல்ல ஏகப்பட்ட மிஸ்டேக்ஸ்…. அதை யாரு நானா கரெக்ட் […]

காளையனை இழுக்கும் காந்தமலரே : 02 Read More »

ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(1)

நிலவின் கறைகளை  அறியாத உன் கண்களில் என் காதலின் பிழைகள்  மட்டும் தெரிவதேன்…   மனம் முழுவதும் நீயே வியாபித்து இருக்கும்  பொழுதினில் என்  சிந்தனை உன்னை மட்டும் தானே சுற்றும்  அதை உணர நீ மறுப்பது ஏனோ….   என் நினைவுகளில்  நிறைந்த மன்னனே சொப்பனத்திலும் உன் பிரம்பை எடுத்து என்னை மிரட்டுவதேனடா….     என்று எழுதி இருந்த பேப்பரைப் பார்த்து அவனுக்கு கோபம் தான் வந்தது. “கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது இடியட்

ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(1) Read More »

வா வெண்ணிலாவே வாடாத பூவே-1

அத்தியாயம்-1 “ஏன்மா வினாலிகா உனக்கு வயசு 28க்கும் மேல ஆகிடிச்சே எப்போ தான் கல்யாணம் பண்ணிக்க போற. இல்ல கல்யாணம் பண்ணாமலே ஓட்ட போறியா என்ன உன் வாழ்க்கைய.”என்று அண்டை வீட்டில் இருக்கும் மாமி அன்றாடமாக கேட்கும் கேள்வியையே இன்றும் சலிக்காமல் கேட்க. அதில் வழக்கம் போல சலித்து போனவள் என்னமோ வினாலிகா தான். “ஏன் மாமி இந்த இந்த உலகத்துல கல்யாணத்த தவற வேற ஏதும் உருப்பிடியான வேலை இல்லையா என்ன. ஆளாளுக்கு எப்போ கல்யாணம்

வா வெண்ணிலாவே வாடாத பூவே-1 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 01

காந்தம் : 01 அதிக சனத்திரள் நிறைந்த மும்பை மாநகரின் பத்து மாடியில் உயர்ந்து நிற்கிறது மலர் குரூப் ஆஃப் கன்ஸ்ட்ரக்ஷன். மலர் குரூப் ஆஃப் கன்ஸ்ட்ரக்ஷன் கால் பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லுமளவிற்கு கன்ஸ்ட்ரக்ஷன், ஃபுட், ஹோட்டல், ஷாப்பிங் மால் என பல துறைகளில் தனது கால்தடத்தை அழுத்தமாகப் பதித்து நிற்கிறது.  காலையில் இயந்திரத்தனமாக தத்தமது வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர் மக்கள். அதே நேரத்தில் மலர் குரூப் ஆஃப் கன்ஸ்ட்ரக்ஷனில் ஐந்தாவது தளத்தில் தனது

காளையனை இழுக்கும் காந்தமலரே : 01 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 46

அரண் 46 அருகில் இருந்த மெஷினில் அனைத்தும் நீளமான கோடுகளாய் ஓடிக்கொண்டிருக்க இதயத்துடிப்பின் ஏற்ற இறக்கங்களை அவை சரியாக காட்டவில்லை என்பது துருவனுக்கு நன்கு புரிந்தது. அவளது அசைவற்ற உடலையும் அந்த மெஷின்களின் செயற்பாட்டையும் கவனத்தப் பின்பு துருவனுக்கு ஏதோ மனதிற்குள் தவறாக அனைத்தும் நடப்பது போல துணுக்குற தலையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்தது. உடனே டாக்டரின் அருகில்  சென்று, “வட் ஹேப்பண்ட் டாக்டர்  என்னோட அற்புதத்துக்கு என்ன ஆச்சு ஏன் எந்த அசைவும் இல்லாமல்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 46 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 45

அரண் 45   வசுந்தராவை நிமிர்ந்து பார்த்து, “நான் அற்புதத்தோடு இருக்கிறேனே வீட்ட போகல அவளை விட்டுட்டு போகவும் விருப்பம் இல்லை நீங்க போய் ரீப்ரஷ் ஆயிட்டு அப்படியே அற்புதத்துக்கு ரெண்டு டிரஸ் வாங்கி வாங்க ப்ளீஸ் ஆன்ட்டி..” என்று துருவன் கருணை பொங்கும் வதனத்தோடு கெஞ்சினான். “ஓகேடா நான் வீட்ட போய் ரீப்ரஸ் ஆயிட்டு அப்படியே உனக்கும் சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வரேன் இந்த சாப்பாடு எல்லாம் சரி வராது அதோட வள்ளிக்கும் சாப்பாடு எடுத்துட்டு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 45 Read More »

மை டியர் மண்டோதரி..(17)

லிப்டிற்குள் புழுக்கம் வேறு பாடாய்ப்படுத்த வைஷ்ணவி வேர்வையில் குளித்து இருந்தாள் . குகனும் கூட வேர்வையில் குளித்திருந்தான் .அவனது ஃபோனின் நெட்வொர்க்கும் திடீரென்று கட் ஆகிவிட இருவருக்கும் தான் ஐயோ என்று ஆனது. இப்போ என்ன சார் பண்றது போன் நெட்ஒர்க் வரவில்லையே என்று பதறியவளிடம் வைஷ்ணவி ரிலாக்ஸ் பதட்டப்படாமல் இருங்க ஒன்றும் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தான் குகன். ஹெல்ப் என்று லிஃப்ட்டின் கதவை தட்ட ஆரம்பித்தான் .அந்த சத்தமாவது கேட்டு ஏதாவது செய்வார்கள் என்று

மை டியர் மண்டோதரி..(17) Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -44

அரண் 44 இவ்வளவு நேரமும் சுவாரசியமாக தனது எண்ணங்களுடன் நடந்த விடயங்கள் ஒவ்வொன்றையும் கூறிக் கொண்டிருக்கும் போது இடையில் வைதேகி தயங்கி நிற்க துருவனின் சிந்தனைகள் எங்கெங்கோ தறி கெட்டுச் சென்றன. அதற்கு தடா போட்ட வண்ணம், “என்னம்மா அதுக்கப்புறம் என்ன ஆச்சு..?” என்று தனது தாயிடம் வினவ, “அதுக்கு அப்புறம் என்னை அறியாமலேயே வள்ளியை எப்போ பார்த்தேனோ அப்பவே அவள் மேல அளவில்லாத அன்பு வந்துட்டு அதனால மாசத்துக்கு ஒரு தடவை நம்மட குலதெய்வ கோயிலுக்கு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -44 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 18

வாழ்வு : 18 தீஷிதனின் நெஞ்சில் சாய்ந்து அழுத சம்யுக்தா சில நிமிடங்களில் நிமிர்ந்து அமர்ந்தாள். அவள் நேராக நிமிர்ந்து அமர்ந்ததும் காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான். சம்யுக்தாவிற்கும் அது தேவையாக இருக்க வாங்கிக் குடித்தாள். அவள் தண்ணீர் குடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், பாட்டிலை வாங்கி வைத்து விட்டு, “யுக்தா நீ அந்த பிரகாஷ் கிட்ட சவால் விட்ட மாதிரியே இன்னும் ஐந்து நாள்ல நம்மளோட கல்யாணம் இந்த ஊரே வியக்கும்படி

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 18 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 43

அரண் 43 வசுந்தரா துருவன் இருவரும் வைத்தியரின் பதிலுக்காக ஆவலாகக் காத்திருந்தனர். ஆனால் வைத்தியர் சொல்ல வரும் விடயத்தை சொல்லாமல் தயங்கி நிற்க துருவன் பொறுமை இழந்து மனதில் பெரும் பயத்துடன், “என்ன டாக்டர்..?  என்னன்னு சீக்கிரமா சொல்லுங்க ப்ளீஸ்..” என்று துருவன் கூறியதும், நெற்றியை தனது இரு விரல்களாலும் நீவி விட்ட வண்ணம், “மிஸ்டர் இவங்க உங்களுக்கு என்ன வேணும்..?” “மை வைஃப்..” “ஆஹ்… ஓகே.. உங்க வைஃப்புக்கு தோட்டா நெஞ்சில லங்ஸ் மேல்முனையில் தாக்கி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 43 Read More »

error: Content is protected !!