April 2025

விதியின் முடிச்சு…..(65)

ரோனி என்றவரிடம் சொல்லுங்க ஆச்சி என்றாள் வெரோனிகா. உனக்கு ஸ்ரீஜாவை பிடிக்குமா என்ற கல்யாணிதேவியிடம் ஏன் இந்த கேள்வி ஆச்சி இது என்னோட வீடு. என்னோட குடும்பம். இங்கே இருக்கிற எல்லோருமே என்னோட உறவு. அவங்க எல்லோரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆச்சி சண்டை இல்லாத குடும்பம் ஏதாவது இருக்குமா சொல்லுங்க எங்க வீட்டில் அம்மாவுக்கும், பெரியம்மாவுக்கும் சண்டை வராத நாளே கிடையாது. ஆனாலும் என் அம்மா பெரியம்மாவையும், பெரியம்மா அம்மாவையும் எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. […]

விதியின் முடிச்சு…..(65) Read More »

விதியின் முடிச்சு….(64)

ஒரு வழியாக தேவ்க்கு ஒன்றும் இல்லை அவன் பிழைத்து விட்டான் கான்சியஸ் வர இரண்டு நாட்கள் ஆகும் என்று மருத்துவர் கூறிட அப்பாடா என்று இருந்தது மொத்தக் குடும்பத்திற்கும். கண்ணீரும், கம்பலையுமாக இருந்த குடும்பத்தினர் சற்று தெளிச்சி அடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் இருக்க முடியாதல்லவா அதனால் உதய், ஸ்ரீஜா இருவரும் மருத்துவமனையில் தங்கினர். மலர்கொடியும் மருத்துவமனையிலே தங்கினார்.     என்ன ரோனி நீ ஏன் சாப்பிடாமல் இருக்க என்ற அர்ச்சனாவிடம் பசி இல்லை அண்ணி என்றவள்

விதியின் முடிச்சு….(64) Read More »

விதியின் முடிச்சு…(63)

என்ன ரோனி தூங்கலையா என்ற உதயச்சந்திரனிடம் பொழுதோட தூங்கிட்டு தானே மாமா இருந்தேன். திரும்பவும் எப்படி தூக்கம் வரும் என்றவளது தலை கோதியவன் சரி அப்போ கொஞ்சம் வாக் போயிட்டு வரலாமா என்றவனிடம் வாக் வேண்டாம் மாமா பைக்ல போயிட்டு வருவோமே என்றாள்.   இந்த நேரத்தில் பைக்ல எங்கேடி போக என்றவனிடம் சும்மா ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டு வரலாமே என்றிட ஐஸ்கிரீம் சாப்பிடனுமா சரி வா என்றவன் அவளை அழைத்துச் சென்றான்.   என்ன அத்தை

விதியின் முடிச்சு…(63) Read More »

விதியின் முடிச்சு (62)

இல்லை ரோனி அவங்களை அடிக்க கூட வேண்டாம் ஏன் இப்படி பேசுனனு ஒரு வார்த்தையாச்சும் அண்ணன் கேட்டிருக்கனும் ரோனி எனக்கு மனசே ஆற மாட்டேங்குது என்ற ஊர்மிளாவிடம் அப்படி இல்லை ஊர்மி. அவங்களோட நோக்கமே சந்துரு மாமா அவங்க மேல கோபம் படனும் அதற்காக தான் என்னை காயப் படுத்துனாங்க. விடு ஊர்மி இதெல்லாம் உன்னோட மைண்ட்ல ஏற்றிக் கொள்ளாதே என்னைப் போலவே அவங்களும் உன்னுடைய அண்ணி அதனால நீ அவங்க மேல கோபத்தை வளர்த்துக்காதே என்றாள்

விதியின் முடிச்சு (62) Read More »

விதியின் முடிச்சு…(61)

என்னங்க ஏன் வரச்சொன்னிங்க என்ற மலர்கொடியிடம் ரோனி எப்படி இருக்கிறாள் என்றார் நெடுமாறன். அவளைப் பற்றி கவலை வேண்டாம் உதய் பார்த்துப்பான் நீங்க  கலங்க வேண்டாம் சின்னப் பொண்ணு தானே அவள் திடீர்னு அப்படி ஒரு வார்த்தை சொல்லவும் ரோனியால தாங்கிக்க முடியலை என்றார் மலர்கொடி.   புரியுது மலர் என்ன பண்ணுறது அவனுக்காக பார்க்கவில்லை என்றாலும் வசுந்தராவிற்காக நாம பார்க்கனுமே அதான் ஸ்ரீஜா பேசின பேச்சுக்கு நான் ஒன்றும் பண்ணாமல் இருக்கிறேன் என்ற நெடுமாறனிடம் விடுங்க

விதியின் முடிச்சு…(61) Read More »

முகவரி அறியா முகிலினமே – 8

முகில் 8 அந்த உயர்ந்த நீர்வீழ்ச்சியின் அழகில் தன்னை மறந்து நின்ற ஆதிரனை கைப்பிடித்து அதன் அருகில் அழைத்துச் சென்றாள் செந்தாழினி. “நல்லா இருக்குல்ல எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் இதுதான் வாங்க சார் கிட்ட போய் பார்க்கலாம் இன்னும் நல்லா இருக்கும்..” என்றிட முறுக்கி விடும் பொம்மை போல செந்தாழியின் பின் சென்றான் ஆதிரன். சிறிது நேரம் சுற்றும் முற்றும் அதன் அழகினை திகைப்புடனும், ஆச்சரியத்துடனும் கண்கள் விரிய பார்த்து ரசித்தவன் உடனே தனது ஆயுதத்தை

முகவரி அறியா முகிலினமே – 8 Read More »

விதியின் முடிச்சு…(60)

அன்று மாலையே வெரோனிகாவை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான் உதயச்சந்திரன். மருத்துவமனையில் இருந்து வீடு வரும் வரை அவளிடம் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளும் ஏனோ தன்னறையை விட்டு வெளியே வரவே இல்லை. அவளைத் தனியே விட மனம் இல்லாமல் அவனும் எங்கும் செல்லவில்லை. என்னடி நீ ரெடியாகாமல் இருக்க அவங்க வரும் நேரம் இப்படி இருக்கலாமா என்ற மலர்கொடியிடம் இல்லைம்மா மனசே சரியில்லை. ரோனிக்கு என்ற அர்ச்சனாவிடம் ரோனிக்கு ஒன்றும் இல்லை. அவள்

விதியின் முடிச்சு…(60) Read More »

விதியின் முடிச்சு…(59)

மனுசியாடி நீ உனக்கு நாக்கா இல்லை தேள் கொடுக்கா இத்தனை நாள் தேவ் ஒருத்தனை மட்டும் தான் வதைச்சுட்டு இருந்த இன்னைக்கு அந்தப் பொண்ணு வெரோனிகாவை ஏன்டி இப்படி பண்ணுற என்றார் வசுந்தரா. வேற எப்படி பண்ண சொல்லுற அவளும், அவரும் கொஞ்சிட்டு இருக்கிறதைப் பார்த்து நானும் எங்கிருந்தாலும் வாழ்கனு பாட்டுப் பாடிட்டு போக சொல்லுறியா என்றாள் ஸ்ரீஜா. ஸ்ரீஜா நீ என்ன பைத்தியமாடி உதய் ஒன்றும் உன் புருசன் இல்லை. தேவ் தான் உன்னோட புருசன்.

விதியின் முடிச்சு…(59) Read More »

விதியின் முடிச்சு…(58)

அவனுக்காக அவள் காத்துக் கொண்டு இருக்க அவன் தான் வந்தபாடில்லை. சரியென்று எழுந்தவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.   என்ன அண்ணா இந்த நேரத்தில் இங்கே என்ன பண்ணுறிங்க இவ்வளவு சீக்கிரம் எழும்பிட்டிங்களா என்ற ஊர்மிளாவிடம் நான் சீக்கிரம் எழும்புறது இருக்கட்டும் நீ என்ன இவ்வளவு சீக்கிரம் எழும்பிருக்க என்றான் உதயச்சந்திரன்.   டெஸ்ட் அண்ணா என்றவளிடம் என்ன டெஸ்ட்டா என்றான் உதய். கோச்சிங் கிளாஸ் போறேன்ல அண்ணா அங்கே டெஸ்ட் என்றவள் பேசாமல் ரோனியையும் என்

விதியின் முடிச்சு…(58) Read More »

விதியின் முடிச்சு…(57)

ஹனிமூன் கனவா என்று சிரித்த வெரோனிகாவைப் பார்த்த இந்திரஜா ரோனி நீ எப்போ ஹனிமூன் போகப் போற என்றாள். ஹனிமூனா அதுவும் கல்யாணம் முடிஞ்சு ஒரு வருசம் கழிச்சு சூப்பர் என்று சிரித்த அர்ச்சனாவிடம் ஏன் ஒரு வருசம் கழிச்சு ஹனிமூன் போனால் என்ன நாளைக்கே என் சந்துரு மாமாகிட்ட சொல்லி ஹனிமூன் கூட்டிட்டு போகச் சொல்கிறேன் என்றாள் வெரோனிகா.     பாருடா உடனேவா இரு ரோனி எங்களுக்கும் கல்யாணம் ஆகட்டும் எல்லோரும் சேர்ந்து ஹனிமூன்

விதியின் முடிச்சு…(57) Read More »

error: Content is protected !!