விடாமல் துரத்துராளே 8
பாகம் 8 காரில் இருந்து இறங்கிய வெண்ணிலா கோவமாக செருப்பை கழற்றி வீசிவிட்டு வீட்டுக்குள் சென்று அங்கு இருந்த பொருட்களை எல்லாம் கீழே தள்ளி விட்டு ஷோபாவில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தாள்… அவள் பின்னேயே காரை பார்க் செய்து விட்டு வந்த திவேஷ் அவன் மனைவி கோவமாக உள்ளாள் என்பதும் எதனால் கோவமாக இருக்கிறாள் என்பதும் தெரியும்… அதனால் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு அவள் அருகே சென்று அமர்ந்து அவள் கையை பிடிக்க, வெண்ணிலா […]
விடாமல் துரத்துராளே 8 Read More »