அசுரனின் குறிஞ்சி மலரே..1
குறிஞ்சி மலர்.. 1 மெல்லிய ஊதா நிறப் பூக்களை கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த, அந்தப் பெயர் தெரியாத மரத்தில் இருந்து, இரண்டு குருவிகள் சூரிய வெளிச்சத்தைப் பார்த்துக் கீச்சிட்டுக் கொண்டிருந்தன. அதே நேரம் மரங்களின் இலைகளை ஊடறுத்து தன் கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டிருந்த, காலைக் கதிரவனின் கதிர்கள் பட்டு, ‘ஜீவோதயம்’ எனப் பச்சைக் கல்லில் பொறிக்கப் பட்டிருந்த அந்தப் பலகை பளபளக்க, பலகையைத் தாங்கி நின்ற மதிற்சுவரை அடுத்து, பிரமாண்டமான அந்த பங்களா கன கச்சிதமாக நிமிர்ந்து […]
அசுரனின் குறிஞ்சி மலரே..1 Read More »