May 2025

அசுரனின் குறிஞ்சி மலரே..1

குறிஞ்சி மலர்.. 1 மெல்லிய ஊதா நிறப் பூக்களை கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த, அந்தப் பெயர் தெரியாத மரத்தில் இருந்து, இரண்டு குருவிகள் சூரிய வெளிச்சத்தைப் பார்த்துக் கீச்சிட்டுக் கொண்டிருந்தன. அதே நேரம் மரங்களின் இலைகளை ஊடறுத்து தன் கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டிருந்த, காலைக் கதிரவனின் கதிர்கள் பட்டு, ‘ஜீவோதயம்’ எனப் பச்சைக் கல்லில் பொறிக்கப் பட்டிருந்த அந்தப் பலகை பளபளக்க, பலகையைத் தாங்கி நின்ற மதிற்சுவரை அடுத்து, பிரமாண்டமான அந்த பங்களா கன கச்சிதமாக நிமிர்ந்து […]

அசுரனின் குறிஞ்சி மலரே..1 Read More »

விடாமல் துரத்துராளே 21

பாகம் 21 மறுநாள் காலை உறங்கி கொண்டு இருந்த வெண்ணிலா போன் அடித்தது.. அதில் உறக்கம் கலைய புரண்டு படுத்தாள்… திரும்ப திரும்ப விடாமல் போன் அடித்து கொண்டே இருக்க, “சே யாரது காலங்காத்தால ஒரு தடவை போன் எடுக்கலைன்னா விடமா நொய் நொய்னுட்டு” என்று சலித்தபடியே கண்ணை திறக்கமால் கை நீட்டி போனை எடுத்து அட்டன் செய்து ஹலோ என்க, எதிர்முனையில் இருந்தவர்கள் சொன்ன சேதியில் அடித்து பிடித்து எழுந்தாள்… “ஏய் இப்ப மட்டும் நீ

விடாமல் துரத்துராளே 21 Read More »

10. காதலோ துளி விஷம்

விஷம் – 10 யாழவனுடைய கர்ஜனையில் விக்கித்துப் போய்விட்டாள் அர்ச்சனா. சில நொடிகள் அவன் எதற்காகத் திட்டினான் என்பதே அவளுக்குப் புரியவில்லை. அவனைப் பார்த்து மருண்டு விழித்தவளுக்கு விழிகள் கலங்கியே விட்டன. அவனோ அவளை அழுத்தமான ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கு இருந்தவர்களுடன் உரையாடத் தொடங்க அப்போதுதான் மீட்டிங் நடக்கும்போது அனுமதியின்றி உள்ளே நுழைந்தது அவளுக்குப் புரிந்தது. அங்கே இருந்த அனைவரின் பார்வையும் அவள் மீது ஒரு கணம் படிந்து பின் அவன் மீது திரும்பியதை உணர்ந்தவளுக்கு

10. காதலோ துளி விஷம் Read More »

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 7

அத்தியாயம் – 7     வித்யாவிற்கு உதவிகளை செய்து விட்டு மீண்டும் அறைக்குள் வந்தமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்களுக்கோ, வரவேற்பறையில் பேச்சு சத்தம் கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.   “ஆஹி, இது சரி வருமா?” என்று பவ்யா கேட்டு வைக்க, “இவ்வளவு நேரம் உனக்கு வாய் வலிக்க அட்வைஸ் பண்ண எனக்கு. இல்லை இல்லை போன எபிசோட்ல அட்வைஸ்ஸை வாரி வழங்குன ரைட்டருக்காச்சும் கொஞ்சம் ரெஸ்பெக்ட் கொடுடி”   “ம்கும்” என

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 7 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 25 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 25 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சுந்தர் சொல்லியிருந்த உணவு வகைகளை ஸ்விக்கியில் கொண்டு வந்து கொடுக்க அதை சென்று வாங்கிய சுந்தர்.. சுந்தரியை தேடி அவளை ஓய்வு எடுக்க சொல்லி அனுப்பிய அறைக்கு செல்லவும் அங்கே சுந்தரி இல்லை.. “ரெஸ்ட் தானே எடுக்க சொன்னேன்.. எங்க போனாங்க?” என்று நினைத்தவன் ஒருவேளை பாட்டியின் அறைக்கு சென்றிருக்கிறாளோ என்று பார்க்க பாட்டியின் அறைக்கு போனான்.. பாட்டியின்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 25 ❤️❤️💞 Read More »

09. காதலோ துளி விஷம்

விஷம் – 09 “இப்போ வரைக்கும் லவ் பண்ணத் தோணல மாம்.. இனி தோணும்னு தோணுது… அப்படி தோணிச்சுன்னா கண்டிப்பா சொல்றேன்..” என சற்று நேரத்திற்கு முன்பு யாழவன் கூறிய வார்த்தைகள்தான் அர்ச்சனாவின் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன. இதை அவள் எப்படி எடுத்துக் கொள்வது..? விளையாட்டுக்காக பேசினானா..? இல்லை நிஜத்தைத்தான் கூறினானா..? இதோ எதுவுமே நடவாதது போல அருகில் இயல்பாக நடந்து வருகின்றானே..? அவளுக்குத்தான் தொண்டை அடைத்தது. பேச நா எழவே இல்லை.

09. காதலோ துளி விஷம் Read More »

விடாமல் துரத்துராளே 20

பாகம் 20 நள்ளிரவு ஒரு மணி தேவா தனது அறையின் பால்கனியில் உறக்கம் வராமல் நடந்து கொண்டு இருந்தான்…‌ 12 மணி வரை வெண்ணிலாவுடன் தான் பேசி கொண்டு இருந்தான்.. போனை வைத்து ஒரு மணி நேரமாகியும் உறக்கம் வருவேன்னா என்றது… திருமணம் நெருங்கும் சமயத்தில் ஆணுக்கோ பெண்ணுக்கோ அதீத சந்தோஷ மனநிலையில் உறக்கம் வராது தான்.  தேவாவும் கல்யாணத்தை எதிர்நோக்கி மகிழ்வாக இருந்தாலும்… அந்த மகிழ்வையும் தாண்டி கடந்த இரண்டு நாட்களாக மனம் ஒரு நிலையில்

விடாமல் துரத்துராளே 20 Read More »

விடாமல் துரத்துராளே 19

பாகம் 19 நேற்று பள்ளி சென்ற மகளை  காணாமல் அழுது அழுது மயக்கத்திற்கே சென்று விட்டார் யமுனா. இனியாவும் தங்கையை காணாது அழுதபடியே தாய் அருகில் இருந்தாள்… பாலகிருஷ்ணன் மகளை தேடி அலைந்து கொண்டு இருக்கிறார். போலீஸில் புகார் அளித்தும் பயனில்லை. இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.  பணத்திற்காக தியா கடத்தப்படவில்லை என்பது காவல் துறைக்கு நன்றாக தெரிந்தது. பணத்திற்காக கடத்தி இருந்தால் பாலகிருஷ்ணனனை தொடர்பு கொண்டு இருப்பார்கள்.  வேறு தப்பான தொழிலில் செய்ய ஏதாவது கும்பல்

விடாமல் துரத்துராளே 19 Read More »

08. காதலோ துளி விஷம்

விஷம் – 08 அவனுடைய ஒற்றைத் தொடுகையில் தடுமாறி தலை கவிழ்ந்தவளைப் பார்த்தவனுக்கோ அதீத வியப்பு. “அச்சு..?” அவளை மெல்ல அழைத்தான் அவன். “ம்ம்..?” “நீ இப்படி நிலத்தையே பாத்துட்டு இருந்தா என்னால எப்படி மருந்து போட முடியும்..?” என அவன் கேட்க, சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தவளுக்கு கூச்சமாக இருந்தது. “சாரி..” என்றவள் விழிகளை மூடி நிமிர்ந்து அமர அவளுடைய இதழ்களின் ஓரத்தில் மருந்தை தடவியவனுக்கும் அவளை தீண்டிய விரல் சிலிர்க்கத்தான் செய்தது. அதே கணம்

08. காதலோ துளி விஷம் Read More »

07. காதலோ துளி விஷம்

விஷம் – 07 சிப்பி இமைகளை மெல்ல அசைத்து தன் விழிகளைத் திறந்து பார்த்தவளுக்கு அந்த அறை புதிதாக இருந்தது. எங்கே இருக்கிறோம் என எண்ணியவாறு மெல்ல எழுந்து கொண்டவள் குனிந்து தன்னைக் கண்டதும் நடந்த அனைத்துமே நினைவிற்கு வரப் பதறிப் போனாள். தனியாக இருக்கவே நெஞ்சம் படபடத்துப் போனது. வேகமாக எழுந்து வெளியே செல்ல முயன்றவள் அந்த அறைக் கதவைத் திறக்க அதுவோ வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதைக் கண்டதும் அவள் இதயம் மீண்டும் வேகமாக துடிக்கத்

07. காதலோ துளி விஷம் Read More »

error: Content is protected !!