May 2025

ஆவதெல்லாம் பெண்ணாலே நாயகி: கன்னிமா நாயகன்: ரகுவரன் அழகான குடும்ப நாவல்… இரண்டு தலைமுறையாக பெண் வாரிசு இல்லாமல் சோர்ந்து போயிருந்த குடும்பத்திற்கு சொர்க்கத்தை காட்டியவள் கன்னிமா!… கன்னிமார்களின் வேண்டுதலால் அவளுக்கு கன்னிமா என்று பெயர் வைத்தனர்… மூன்று சகோதரர்களின் கூட்டில் வாழ்ந்த கன்னிமாவின் வாழ்க்கை கன்னி கழிந்த பின்பு கிழிந்த நாராய் தொங்கி போகிறது… அதிலிருந்து அவள் எப்படி மீண்டெழுந்து வாழ்க்கையை வாகாய் பிடித்து பிடிமானமாய் வைத்துக்கொள்கிறாள் என்பதே கதையின் கரு… ஹீரோவை பத்தி எதுவும் […]

Read More »

முகவரி அறியா முகிலினமே – 10

முகில் 10 கடற்கரையின் ஓரத்தில் மணலில் அமர்ந்திருந்து ஆர்ப்பரிக்கும் அந்த கடல் அலையின் ஓசைகளை உள்வாங்கியபடி ஆதிரன் அமைதியாக இருந்தான். ஏனோ தெரியவில்லை அந்தக் கடல் காற்று அவனை அன்போடு அரவணைப்பது போல் இருந்தது. மிகுந்த வேலைப்பழுவிலிருந்து விடுபட்ட மனது கூண்டில் இருந்து வெளியேறிய பறவை போலானது. வேலையால் ஏற்பட்ட மன அழுத்தம் இப்போது எங்கோ  தூரச்சென்று இருந்தது. அனைத்தும் மறந்தவனாக கடல் அலையின் மோதல்களை பார்த்து ரசித்தபடி இருக்கும் போது எங்கோ தூரத்தில், “காப்பாத்துங்க என்னை

முகவரி அறியா முகிலினமே – 10 Read More »

13. இதய வானில் உதய நிலவே!

❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️   நிலவு 13   காபி ஷாப்பில் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர் உதய வர்ஷனும் அதிய நிலாவும்.   அதியின் முறைப்பைப் பார்த்து “நீங்க எதுக்கு என்னை முறைக்கிறீங்க?” என அவளை முறைத்தான் உதய்.   “நீ எதுக்கு என்னை முறைக்கிறனு எனக்குத் தெரியல. அதனால நான் முறைக்கிறேன்” என்று கைகளை விரித்தாள் பெண்ணவள்.   “எனக்கு மட்டும் இப்படி முறைச்சுட்டு இருக்கணும்னு வேண்டுதலா? நீங்க தான் என்னை

13. இதய வானில் உதய நிலவே! Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 4 (Part 2)

அத்தியாயம் – 4 அறையை விட்டு வெளியில் வந்த ஆஹித்யாவிற்கோ தூக்கி வாரிப் போட்டது. ஹாலில் அமர்ந்து தொலைக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த விபீஷனுடன் வம்பு வளர்த்துக் கொண்டு நின்றிருந்தாள் பவ்யா. ‘ஆத்தி, நானே தலை சூடேறி போய் இருக்கேன். இவ வேற ஓவர் பேர்போமன்ஸ் பண்றாளே’ என முணுமுணுத்துக் கொண்டே கதவின் நிலையில் சாய்ந்து நின்ற படி இருவரையும் அவதானித்தாள். “இது என் சோஃபா மரியாதையா எழும்பி வேற எங்க சரி போய் உட்காருங்க” என

நிதர்சனக் கனவோ நீ! : 4 (Part 2) Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 03

Episode – 03   மதிய நேரம் நெருங்கியதும், உணவு உண்ணலாம் என எண்ணியவாறு பார்த்துக் கொண்டு இருந்த பைலை மூடி வைத்தவள்,   எழுந்து கேன்டீனுக்கு உணவுப் பொதியுடன் சென்றாள்.   அங்கும் ஒரு கூட்டம் கூடி இருக்கவே, “இப்போ என்னடா புதுப் பிரச்சனை?, இன்னைக்கு நாளே சரியில்லை.” என எண்ணிக் கொண்டவள்,   அமைதியாக உணவு உண்ண ஆரம்பிக்க,   அங்கு உள்ள தொலைக்காட்சியில் சற்று முன் நிகழ்ந்த சம்பவம் என குறிப்பிட்டு,  

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 03 Read More »

முகவரி அறியா முகிலினமே -9

முகில் 9 சமைத்து முடித்து ஆதிரனுக்கு மதிய உணவை கொடுத்துவிட்டு வந்து அருகில் பண்ணையிலும், வயலிலும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் உணவை கொடுத்துவிட்டு தனது தந்தையின் வரவிற்காக காத்திருந்த செந்தாழினி அப்படியே திண்ணையில் இருந்தபடி வீசும் தென்றலின் துணையால் கண்ணயர்ந்து தூங்கிவிட்டாள். சிறிது நேரத்திலேயே அருகில் அரவம் எழ சட்டென்று கண்விழித்துப் பார்க்க அவளது தோழி சந்திரா அவள் அருகே வந்து மேதுவாக அமர்ந்தாள். “நீயா நான் திடீரென்று சத்தம் கேட்க பயந்துட்டேன் வரும்போது சத்தம் வச்சுக்கிட்டு

முகவரி அறியா முகிலினமே -9 Read More »

விடாமல் துரத்துராளே 12

விடாமல் துரத்துராளே 12 தேவா எதையோ டைப் செய்வது தெரிய தியா முகம் பிரகாசத்தில் மின்னியது. ஆனால் பத்து நிமிடங்கள் ஆகியும் பதில் ஏதும் வரவில்லை. என்னடா இது என்று நொந்தவள் அவளே தேவாவிற்கு போன் செய்தால், தியாவை திட்டி வேகமாக மெசேஜ் டைப் செய்தவன் அதை அனுப்பவில்லை. இப்போது திட்டினாலும் பிரயோசனமில்லை. தியா அடங்கமாட்டாள். தன் மீது அந்த பெண்ணுக்கு ஒரு சின்ன ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதுவே அவளை தன்னிடம் இவ்வாறு நடந்து கொள்ள

விடாமல் துரத்துராளே 12 Read More »

விடாமல் துரத்துராளே 11

விடாமல் துரத்துராளே 11 மறுநாள் காலை வேளை “டேய் எருமைமாடே எழுந்திரு என்ன இப்புடி நடுஹால்ல படுத்து இருக்க” என பாட்டில்கள் நடுவே மிக்சரில் முகத்தை வைத்து தூங்கி கொண்டு இருந்த தேவா முதுகிலே இரண்டு அடி போட்டான் சூர்யா… அவன் அடித்த அடியிலும் போட்ட சத்தத்திலும் இரவு குடித்த போதையின் தாக்கம் இன்னும் இருந்தாலும் கஷ்டப்பட்டு கண் விழித்தான் தேவா… “ குடிக்கார பக்கி இப்புடியா கண்ணு மண்ணு தெரியாம குடிப்பாங்க”.. என கன்னத்தில் ஒட்டி

விடாமல் துரத்துராளே 11 Read More »

விதியின் முடிச்சு…78 to 80

அத்தியாயம் 78   வினித்ராவா அது யாரு என்ற ஷாலினியிடம் எங்க ஸ்கூல் டீச்சர் இவளோட மாமாவும், அவங்களும் லவ் பண்ணுறாங்கனு சும்மா கொளுத்திப் போட்டோம் என்று சிரித்தாள் கார்த்திகா. அடிப் பாவிகளா இது வேறையா என்ற ஷாலினி அப்போ இப்போ வந்தவர் தான் வெரோனிகாவோட ஆளா என்றாள். இல்லை சும்மா சொன்னேன். அவளோட ஆளு யாருன்னு அவளுக்குத் தானே தெரியும் அந்த சீனியர் பசங்களுக்காக சொன்னேன் என்ற கார்த்திகா சிரித்திட நீ பயங்கரமான ஆளா இருப்ப

விதியின் முடிச்சு…78 to 80 Read More »

விதியின் முடிச்சு…(எபிலாக்)

எபிலாக்     இந்த சந்தோசமான விசயத்தை நம்ம வீட்டில் சொல்ல வேண்டாமா மாமா என்ற வெரோனிகாவிடம் வீட்டில் சொல்லி என்ன பண்ணப் போற என்றான் உதயச்சந்திரன்.   என்ன மாமா இப்படி சொல்லிட்டிங்க அவங்களும் சந்தோசம் படுவாங்க தானே என்றவனிடம் சந்தோசம் மட்டும் படமாட்டாங்க ரோனி நம்மளை திரும்ப அந்த வீட்டிற்கு கூப்பிடுவாங்க என் ரோனியை வெளியே போன்னு சொல்லி விரட்டி விட்ட அந்த வீட்டிற்கு திரும்ப போகனுமா சொல்லு என்றான் உதய்.   அப்படி

விதியின் முடிச்சு…(எபிலாக்) Read More »

error: Content is protected !!