June 2025

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 8 ராம், “ப்ளீஸ்டா அவங்களுக்கு ஏதோ அவசரம்னு தானே கேக்குறாங்க நாம என்ன சும்மாவா குடுக்க போறோம் அதான் அக்ரிமென்ட் போட போறோம் இல்ல அப்புறம் என்ன பிரச்சனை”. தனக்கு எதிரே இருந்த டேபிளின் மீது கையை குற்றியவாறு அவர்களையே துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன், “யாரு என்னன்னே தெரியாத ஒருத்தவங்களுக்கு வேலைக்கு சேர்ந்த ஒரே வாரத்தில் எந்த பைத்தியக்காரனும் 10 லட்சம் பணத்தை தூக்கி கொடுக்க மாட்டான். என்னை பாத்தா உங்க ரெண்டு பேருக்கும் […]

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

ஆழி 4

ஆழி 4   தன்னை விட மெலிந்த பெண்ணை இரக்கமேயில்லாமல் காயப்படுத்தியவனின் கைகள் அவளது கூந்தலை பற்றி இழுக்க.   அமிலமாய் இதயம் தைத்த வார்த்தைகளை காதில் வாங்கியவளுக்கு, இப்படியும் உயிர் வாழ வேண்டுமா என்றுதான் ரோசம் வந்தது.   அவனையே ரோசம் பொங்கப் பார்த்தவளுக்கு, அவனது இரக்கமற்ற பாவனையைப் பார்க்கவும் நன்றாகவே உரைத்தது. மான அவமானம் பார்க்க இது நேரமல்ல என்று.   அவன் யாரு என்னன்னே தெரியாது. இதுவரைக்கும் சுமந்ததே பெருசு. அதனால அவனை

ஆழி 4 Read More »

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(2)

“என்ன மச்சி ரொம்ப சந்தோஷமா இருக்க போல” என்ற பிரகாஷிடம், “ஆமாம் சந்தோஷமா தான் இருக்கேன்” என்றான் குகநேத்ரன். “என்ன விஷயம் சொன்னால் நானும் தெரிஞ்சுக்கவேன் இல்லை ” என்றவன்”ஆமாம் யார் அந்த விஷ்ணு அவனோட ஆபரேஷன்க்கு நீ ஏன் பணம் கட்டின” என்றான் பிரகாஷ். ” அந்த விஷ்ணுவுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவனுக்கு வேண்டப்பட்டவங்களுக்கும், எனக்கும் சம்பந்தம் இருக்கு” என்றான் குகநேத்ரன். ” வேண்டப்பட்டவங்கனா யாரு அந்த பொண்ணு சஷ்டிப்ரதாவா” என்றான் பிரகாஷ்

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(2) Read More »

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -08

உயிர் 08   முப்பத்தாறு மணி நேர விமான பயணத்திற்கு பிறகு சென்னை வந்திறங்கினார்கள் ஆதித்யனும் நேஹாவும். பின்னர் அங்கிருந்து சொகுசு காரில் தேனிக்கு புறப்பட்டு சென்றனர். கிட்டதட்ட மேலும் ஏழு மணி நேர‌ பயணத்திற்கு பிறகு தேனியை அடையும் போது இரவாகி இருந்தது.. வீட்டின்‌ திண்ணையிலேயே மயில்வாகனமும் வடிவாம்பாளும் நின்றிருந்தனர்.   பல வருடங்களுக்கு பிறகு மகன் வருவதை கேள்விப்பட்ட நாளிலிருந்தே வடிவுக்கு  கால் தரையில் படவில்லை. வீட்டையே தலைகீழாக மாற்றிக் கொண்டிருந்தார். ஒரே மகன்

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -08 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 42 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 42 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சுந்தரியின் வகுப்புக்குள் நுழைந்த சித்தார்த் ஷ்ரவன்.. வகுப்புக்கு நடுவே வந்து நின்று “ஹாய் ஸ்டூடென்ட்ஸ்.. நான் உங்களோட லெக்சரர்.. சித்தார்த் ஷ்ரவன்.. ” எனவும் அங்கு இருந்த சுந்தரியும் வனிதாவும் மட்டுமில்லாமல் எல்லோரும் வியப்பில் வாயடைத்து போனார்கள்.. “நான் மாஸ்டர் ஆஃப் டிசைன்ஸ் முடிச்சிருக்கேன்.. அதுக்கப்புறம் யூ எஸ்ல ஒரு ஃபேஷன் டிசைனிங் கம்பெனி வச்சு நடத்திட்டு இருந்தேன்..

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 42 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 41 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 41 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” ஸ்ருஷ்டியுடன் வந்த மாதேஷ் நேரே வந்து சுந்தரின் தோளில் தட்டி ” ஏய் சுந்தர்.. நீ எங்க இந்த பக்கம்?” என்று கேட்டான்.. அவன் தோளில் கை போட்ட சுந்தர்.. “ஹாய் மாதேஷ்..” என்றான்.. ஸ்ருஷ்டி பக்கம் திரும்பிய மாதேஷ் “ஸ்ருஷ்டி இது என் ஃப்ரெண்ட் சுந்தர்.. அவன் சொல்ற மாதிரி அந்த பொண்ணு ஏதோ நிறைய துணி

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 41 ❤️❤️💞 Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை.. டீஸர்.

“என்ன அப்படி பார்க்கிறீங்க” என்றவளை முறைத்தவன், “அறிவு இல்லையா? உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பின்னாடியே வந்து நிற்கிற” என்றான் அரவிந்தன்.   “பிடிச்சிருக்கு அதான் பின்னாடியே வரேன் அது கூட தெரியலை நீங்களாம் ஐபிஎஸ் படிச்சு என்ன தான் கிழிச்சீங்களோ?” என்றாள் மயூரி.   “உன் வாயை தான் கிழிக்கப் போறேன்” என்றவன் , “உன்னை தான் பிடிக்கவில்லைனு சொல்லிட்டேன்ல அப்பறம் என்ன?” என்ற அரவிந்தனிடம், “நீங்க பிடிக்கலைனு சொன்னா

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை.. டீஸர். Read More »

மின்சார பாவை-1

மின்சார பாவை-1 “நிலா பிக்கப்… பிக்கப்….” என்று முணுமுணுத்தாள் சபரிகா. அவளை சில நொடிகள் சோதித்த பிறகே எடுத்தாள் வெண்ணிலா. “ஹலோ யார் பேசுறீங்க?” என்ற வெண்ணிலாவின் இனிமையான குரல் ஒலிக்க. “தேங்க் காட்! நிலா! நீ வெண்ணிலா தானே. எப்படி இருக்க? உன் கிட்ட பேசுவேன்னு நினைக்கவே இல்லை. அஞ்சு வருஷமா தேடுறேன்.”என்று படபடத்தாள் சபரிகா. “பரி.” என்று தயக்கத்துடன் அழைத்தாள் வெண்ணிலா. “ எருமை! எருமை! இப்படித்தான் எங்களை எல்லாம் அவாய்ட் பண்ணுவியா. நம்பரைக்

மின்சார பாவை-1 Read More »

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்..

எரிக்கும் விழிகளில் மங்கை அவளோ அவனை பார்த்துக் கொண்டிருக்க, அவனோ அவளது பார்வையை சற்றும் அசட்டை செய்யாது அவளது கன்னங்களை தாங்கிப் பிடித்த கைகளில் மேலும் இறுக்கத்தை கூட்டினான். அவளது முகத்தாடையோ இறுகுவது போல் தோன்றிட, அவளோ மேலும் அவனை முறைத்திட துடிக்கும் அவளது செவ்விதழை தன் இதழால் வன்மையாக சிறை செய்தான்.   அவனது இந்த தாக்குதலை சற்றும் விரும்பாத அவளோ தன் பலம் மொத்தத்தையும் திரட்டி அவனை தள்ள முயன்றாள் . ஆனால் அவள்

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்.. Read More »

என் பிழை நீ

பிழை – 9 அடுத்து வந்த ஒரு வாரமும் பாரிவேந்தன் கான்ஃபரன்ஸிற்காக தயாராகுவதிலேயே பிஸியாக இருந்தான். ஆகையால் யாருமே அவனை தொந்தரவு செய்ய முயலவில்லை. மிகப் பெரிய அளவில் நடக்கவிருக்கும் கான்ஃபரன்ஸ் அது.. முக்கிய மருத்துவர்கள், மருத்துவ துறையை சார்ந்தவர்கள் என அங்கே வருகை புரிய போகும் அனைவருமே பெரிய பெரிய ஆட்கள். பாரிவேந்தன் இப்பொழுது தான் வளர்ந்து வரும் மருத்துவன். அவனுக்கு அங்கே தன் படைப்பை பிரசன்டேஷன் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயமாக

என் பிழை நீ Read More »

error: Content is protected !!