July 2025

தேவை எல்லாம் தேவதையே….

தேவதை 25   தர்ஷினி தனக்கு வசியின் மீது இருக்கும் காதலை வெளிப்படையாக சொல்லியதும் தேவா உறைந்து போய் அப்படியே அமர்ந்திருந்தான்… கண்களில் இருந்த கண்ணீரும் வர மறுத்து வற்றிப் போய்விட்டது…. நீல நிற வானில், மின்னும் மின்மினிகளும், கொள்ளை கொள்ளும் நிலவு மகளும், அலைகளின் ஓசையும், சில்லென்ற உடலை துளைக்கும் காற்றும், கடல் நீரும் அவன் பாதங்களை தொட்டு அவனை சமாதானப்படுத்த முயன்று தோற்று போனது.. இயற்கை வருணனைகளே! அவனை அரவணைக்க முயன்று தோல்வியை தழுவ… […]

தேவை எல்லாம் தேவதையே…. Read More »

உயிர் தொடும் உறவே -10

உயிர் -10    ஈஸ்வரன் புகழினிக்காக மருத்துவமனை கட்டுவது ஆதிக்குத் தெரிய வந்தது . ஆனால் ஈஸ்வரனுக்கு இடத்தை விற்பனை செய்ய இருப்பது வேலு என்ற நபர் என அறிந்தான். தனது மடிக்கணினியில் நிலம் யாருடைய பெயரில் உள்ளதென்பதை அறிந்துக் கொண்டான்.‌ அதில் சங்கர பாண்டியனிடமிருந்து சில வருடங்களுக்கு முன்பு துரை என்பவர் வாங்கியிருந்தார். இன்னுமே அந்த நிலம் அவரது பெயரில் தான் உள்ளது என்பதை தெரிந்துக் கொண்டான். ஈஸ்வரன் இவையனைத்தும் சரி‌ பார்த்து தான் வாங்கியிருக்கின்றானா…?என்ற

உயிர் தொடும் உறவே -10 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 13

தேடல் 13 சில நிமிடங்கள் வெளியே நின்றவள் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு உள்ளே வர, அவனோ எப்போதும் போல் ஷோட்ஸ் ஒன்றுடன் கட்டிலில் அமர்ந்து அவளை தான் துளைத்தெடுப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்… அவளுக்கு அவனது பார்வையை எதிர்கொள்ளவே தடுமாற்றமாக இருந்தது… அவனைப் பார்க்காமல் தன் உடைப் பெட்டியில் இருந்து உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். மகிமா அவன் வீட்டிலிருந்து வரவேண்டும் என்பதற்காக இரவு முழுவதும் தூங்காமல் இருந்து கப்பலுக்கு வந்தாள்… அதுவும்

என் தேடலின் முடிவு நீயா – 13 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 21

வாழ்வு : 21 லீலாவதி காலையில் எழுந்தது முதல் அந்த வீட்டையை சுற்றிச் சுற்றி வந்தார். அதைப் பார்த்த மணிகண்டன், “லீலா வீட்டை சுத்தி சுத்தி வர என்ன ஆச்சு?” என்று கேட்க, அதற்கு லீலாவதியோ, “என்ன ஆச்சுனா கேட்கிறீங்க? ஐயோ வித்யாவை காணோங்க.. நானும் காலையிலிருந்து நல்லா தேடிட்டேன்ங்க வீட்ல எங்கேயுமே இல்ல.. எங்க போனான்னே தெரியல..” என்று புலம்பினர் லீலாவதி.  “என்ன சொல்ற வித்யாவை காணோமா? எங்க போய்ட போறா பக்கத்துல எங்கயாச்சும் பிரண்ட்ஸ்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 21 Read More »

15. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 15   உடனே அவ்விடத்தைச் சூழ மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அத்துடன் பத்திரிகையாளர்களும் தங்களது வேலையை சரிவர செய்து கொண்டிருந்தனர். இந்த நெரிசல்களுக்கு மத்தியில் கார்த்திகேயனும் கருணாகரனும் உள்ளே செல்ல கமிஷனர் உடனே கார் எரிந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார். என்னது கார் எரிந்து விட்டதா..? ஆம் விபத்து நடந்த நேரத்தில் எதனுடனோ கார் மோதிய வேகத்தில் தீப்பற்றி எரிந்து விட்டது. அதனை அடையாளம் காணவே முடியாமல் போனதால் தான் கருணாகரன் இங்கு

15. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

அத்தியாயம் 5

நிவர்த்தனனும் மேக விருஷ்டியும் அங்கிருந்து நகர… “என்னங்க இவன் இப்படி பேசிட்டு போறான்” என தளர்வாய் அமர்ந்தார் மைதிலி. கல்யாணத்துக்கு அப்புறம் சரியாயிடுவான் என சோமசுந்தரம் அவருக்கு ஆதரவு கூற… “சரிங்க அப்புறம் உங்க ஆசைப்படியே உங்க ஊர்ல கல்யாணத்த வைக்கலாம். ஆனாலும் எனக்கு அதுல இன்னும் கொஞ்சம் பயமும் நெருடலும் இருக்கத்தான் செய்யுது” மனதை உருக்கும் நிகழ்வுகள் வாட்டி எடுக்க, “உங்களுக்கும் சரி, நம்ம புள்ளைங்களுக்கும் சரி ஏதும் ஆகிடக் கூடாது. அந்த பயம் எனக்குள்ள

அத்தியாயம் 5 Read More »

மின்சார பாவை-3

மின்சார பாவை-3 யுகித் தன் ஃபோனில் சிரித்துக் கொண்டிருந்த வெண்ணிலாவின் புகைப்படத்தையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவள் முகத்தில் இருந்த சிரிப்பைப் பார்த்தவன், அவளது கண்களில் அது எட்டவில்லை என்பதை கவனிக்கவில்லை‌. அவள் மீதான கோபம் அவனது கண்ணை மறைத்தது. தான் இல்லாமல் அவள் மட்டும் குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கிறாள் என்று எண்ணும் போதே, அவள் மேல் கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது. உள்ளம் தகதகவென கொதிக்க, ஃபோனைத் தூக்கி வீசியவன், கண்களை மூடினான். மூடிய விழிக்குள்,

மின்சார பாவை-3 Read More »

நயமொடு காதல் : 01

நயமொடு காதல் அத்தியாயம்-1 நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது.. கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது. நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே…. நானும், என் டேட்டும் மட்டுமே.. தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ.. என்று அந்த நியூயார்க் சிட்டியின் இரவு நிசப்த்தத்தை கெடுக்கும் அளவிற்கு கொடூரமாக பாடிக்கொண்டிருந்தான் ரோகித். அதுவும் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு தன் அன்னையின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்தவாறே மெத்தையில் உருண்டு புரள.. அவன் கண்களோ பார்க்க வேண்டியவர்கள் பார்க்கிறார்களா

நயமொடு காதல் : 01 Read More »

16. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 16     மூன்று மாதம் கழித்து, குடும்ப நல கோர்ட், நிவேதாவிற்கும் அர்விந்திற்கும் பரஸ்பர ஒத்துழைப்பில் விவாகரத்து கொடுத்தது கோர்ட். வெளியில் வந்து அவரவர் கிளம்பும் முன், அர்விந்திடம் வந்த நிவேதா, “தேங்க்ஸ் அர்வி, என்னை புரிஞ்சுகிட்டு, என் மேல கோபப்படாம நான் கேட்ட உடனே டைவர்ஸுக்கு ஒத்துகிட்டே!” என்றாள். மருத்துவமனையில் பார்த்ததோடு, அவனை இன்று தான் பார்க்கிறாள் நிவேதா. கன்னத்தில் தையல் போட்ட வடு, அதை மறைக்க தாடி, வாக்கிங் ஸ்டிக் என

16. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

அத்தியாயம் 4

மேக விருஷ்டியோ நிவர்த்தனன் கேள்வியில் சற்று அதிர்ந்தவள் அதை வெளி காட்டிக் கொள்ளாது, “டேய் எருமை என்னடா சொல்லிக்கிட்டு இருக்க காதல் காலர் அப்டின்னு லூசுத்தனமா உலறிக்கிட்டு இருக்க. நான் உன்கிட்ட கேள்வி கேட்டா, அதுக்கு பதில் சொல்லாம  நீ என்கிட்ட இப்படி கேட்டு வைக்கிற” என்றவள் சீற… “ரிலாக்ஸ் ரிலாக்ஸ் சிசி எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆக்குற” நிவர்த்தனன் வினவ… அவளோ தனலாய் முறைத்தவள், “அவரு என்னோட ஷோ காலர். ஜஸ்ட் காலர் மட்டும் தான்.

அத்தியாயம் 4 Read More »

error: Content is protected !!