August 2025

தேவை எல்லாம் தேவதையே….

தேவதை 43 ( இறுதி அத்தியாயம்)   தர்ஷிக்கு இரவு முழுக்க உறக்கம் இல்லை.. எத்தனையோ இரவுகள் இவளை நினைத்து அவன் உறங்காமல் அழுதிருக்கிறான்… அத்தனைக்கும் சேர்த்து இன்று ஒரு நாள் இரவில் எவ்வளவு அழ முடியுமோ! அழுது கொட்டி தீர்த்தாள் தர்ஷினி…. விடிய விடிய பித்து பிடித்தாற் போல் இருக்க… விடிந்தது கூட தெரியவில்லை அவளுக்கு… மஞ்சுளா அவளின் அறை கதவை தட்டவும் தான் தர்ஷி சுயத்திற்கு வந்தவள், மணியை பார்க்க 10.00 என காட்டியது… […]

தேவை எல்லாம் தேவதையே…. Read More »

21. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 21 என்னை கல்யாணம் பண்ணிக்கோடா என்றவளை அள்ளிக் கொள்ள பரபரத்தது அரவிந்தனின் மனம். ஆனாலும் நிதானித்தான் அர்விந்த். அவன் காதலை சொல்ல, அவளுடன் மனம் விட்டு பேச இப்போது நேரமில்லை, அவள் வீட்டிற்கு செல்லட்டும், அதன் பின்னர் நடக்க வேண்டியதை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டான். திட்ட போறானோ என்று கண்களை மூடிக்கொண்டு இருந்தவளிடம், “சரி ஊருக்கு போய்ட்டு வா, கல்யாணம் பத்தி பேசலாம்” என்றான் சிரிப்புடன். “நிஜமாவா சார், ஆசையாக கண்களை விரித்தவளிடம்,

21. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

22. சிறையிடாதே கருடா

கருடா 22   ராஜ நடையில் நடந்து வருபவளின் சத்தத்தை வைத்தே அது ரிதுசதிகா என்று கண்டு கொண்ட ரவி, சுற்றி நிற்கும் காவல் துறையினரை மிரண்டு பார்த்தான். அனைவரும் அவனைக் கண்டு சிரித்தனர். கம்பீரத்திற்குப் பேர் போனவள், சற்றும் குறையாத கர்வத்தோடு அவன் முன்பு அமர்ந்து கால் மீது கால் போட்டாள்.‌   “உன்னை அவ்ளோ சீக்கிரம் விட்டிடுவேன்னு பார்த்தியா? எங்க போனாலும் என் கழுகுப் பார்வை உன்னைத் துரத்திக்கிட்டே இருக்கும்.”   “தயவுசெஞ்சு என்னை

22. சிறையிடாதே கருடா Read More »

21. சிறையிடாதே கருடா

கருடா 21   “மாமா…”   மனைவியின் கைப்பிடித்துக் கதை பேசிக் கொண்டிருந்த பொன்வண்ணன், மருமகனின் குரல் கேட்டுத் திரும்ப, “இன்ஸ்டிடியூட்ல கொஞ்சம் சேஞ்சஸ் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?” அவர் எண்ணத்தைக் கேட்டான்.   “அதை உன்கிட்ட முழுசா ஒப்படைச்சு ரொம்ப நாள் ஆகுதுப்பா. இனி அது முழுக்க முழுக்க உன் சம்பந்தப்பட்டது. எந்த முடிவு எடுக்கிறதா இருந்தாலும் நீ தான் எடுக்கணும்.”   “இருந்தாலும்…” என அவன் இழுக்க,   “நான்தான் அன்னைக்கே

21. சிறையிடாதே கருடா Read More »

2. நின்னுயிரே நிந்தன் சிறைவாசம்

அத்தியாயம் 2 “டாடி கதவை திறங்க ப்ளீஸ்” என்று கெஞ்சும் குரலோடு வெற்றிவேலின் அறைக்கதவை வேகமாக தட்டினாள் தியா. வெற்றிவேலோ கதவை திறக்கவில்லை. கதவின்மேல்தான் சாய்ந்து கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு நின்றான். மகள் தன்னிடம் கெஞ்சுவது காதில் விழக்கூடாதென காதுக்குள் விரலை வைத்து அடைத்துக்கொண்டான் அந்த பாசக்கார தந்தை. மாதவியோ “வெற்றி கதவை திறங்க என்ன இது விளையாட்டு உங்களுக்கு தியா இந்தியா போறது பிடிக்கலைனா அனுப்ப முடியாதுனு அவகிட்ட பொறுமையா சொல்லுங்க அதை விட்டு

2. நின்னுயிரே நிந்தன் சிறைவாசம் Read More »

விடாமல் துரத்துராளே 31

பாகம் 31 வொக் வொக் வொக் வொக் என்று தியா ஹாலை ஒட்டிய அறையில் வாந்தி எடுக்க, ஹால் ஷோபாவில் அமர்ந்து இருந்த தேவாவின் காதிலும் அந்த சத்தம் விழுந்தது… சிரித்து கொண்டு இருந்தான்… நல்லா அனுபவி கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுது அந்த வாயி அதற்கு தகுந்த தண்டனை தான்  என்று மறுபடியும் சிரித்தவன் நினைவு சற்று நேரத்திற்கு முன்பு சென்றது… காய் வண்டிகார்க்கு உரிய பணத்தை கொடுத்து விட்டு தியாவை உள் இழுத்து வந்தவன்

விடாமல் துரத்துராளே 31 Read More »

நின்னுயிரே நிந்தன் சிறைவாசம்

நின்னுயிரே நிந்தன் சிறைவாசம் அத்தியாயம் 1 மலேசியா முருகன் கோவிலில் அபிஷேகம் அலங்காரம் முடிந்து அங்கே வரும் பக்தர்களுக்கு தன் மகள் கையால் அன்னதானம் வழங்கிக்கொண்டிருந்தான் வெற்றிவேல். மலேசியாவில் தொழிலதிபர்கள் வரிசையில் மகுடம் சூடா மன்னனாக கொடி கட்டி பறந்துக் கொண்டிருக்கிறான். இன்று அவனது மகள் தியாவுக்கு 18வது பிறந்தநாள். எப்போதும் ஃபார்மல் ட்ரெஸில் முகத்தில் கடுமையும் கம்பீரமுத்துடன் இருப்பவன் வெற்றிவேல். இன்று பட்டு வேஷ்டி சட்டையில் கூடுதல் அழகுடன் ஐந்து வயதை குறைத்து காட்டும் வகையில்

நின்னுயிரே நிந்தன் சிறைவாசம் Read More »

உயிர் தொடும் உறவே -17

உயிர் 17 கருகிய நெற்பயிர்களையும் , அதைக் கண்டு சொல்லண்ணா வேதனையில் இறுகிப் போய் அமர்ந்திருக்கும் மகனை கண்ட முத்துக்காளையின் இரத்தம் கொதித்தது.   புகழினி ஈஸ்வரனின் அருகில் வந்து அமர்ந்தாள்.   “ அண்ணே..! வெசனப்படாதேண்ணே…! எல்லாம் சீக்கிரம் சரியாகும். பயிர் காப்பீடு போட்டுருக்கோம்ல நிச்சயம் அரசாங்கம் ஏதாவது பாத்து பண்ணுவாங்க . இப்ப ஒண்ணும் குடி முழுகிப் போயிடலை. உன்னால் எல்லாத்தையும் திரும்ப ஆரம்பிக்க முடியும். இப்ப ஆஸ்பத்திரி கட்டுறதுக்கு என்னோட நகையெல்லாத்தையும் அடமானம்

உயிர் தொடும் உறவே -17 Read More »

என் பிழை நீ – 29

பிழை – 29 அதன் பிறகும் மதன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் இனியாள் அவனை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து விட்டாள். அத்தோடு இந்த ஊரிலேயே தான் இருக்க விரும்பவில்லை என்றும் கூறி விட. திருமணம் தான் செய்து கொள்ள மாட்டேன் என்கிறாய் உனக்கு பாதுகாப்பாகவாவது நான் இருக்கிறேன் என்று அவள் எவ்வளவோ மறுத்தும் மீறி அவளுடனே மதன் வேறு ஒரு ஊருக்கு இடம் பெயர்ந்து விட்டான். அங்கேயே ஒரு வீடும் பார்த்து இனியாளை

என் பிழை நீ – 29 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 20

புயல் – 20 அன்றைய நாள் அப்படியே கழிந்தது. மறுநாள் வழக்கம் போல் சூர்யா அலுவலகம் கிளம்பவும், வேதவள்ளியும் கிளம்பி வெளியே வந்தாள். நேற்று முதல் சூர்யா வேதவள்ளியை சற்றும் கண்டு கொள்ளவே இல்லை. தன் அறையில் இப்படி ஒருத்தி இருக்கிறாள் என்பதை கூட அவன் கருத்தில் கொள்ளவில்லை. அவளுமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்கம் போல் இன்றும் வேலைக்கு செல்ல ஆயத்தம் ஆகி வெளியே வந்தவளை உற்றுப் பார்த்தவன், “எங்கே போற?” என்றான் தன்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 20 Read More »

error: Content is protected !!