August 2025

விடாமல் துரத்துராளே 31

பாகம் 31 வொக் வொக் வொக் வொக் என்று தியா ஹாலை ஒட்டிய அறையில் வாந்தி எடுக்க, ஹால் ஷோபாவில் அமர்ந்து இருந்த தேவாவின் காதிலும் அந்த சத்தம் விழுந்தது… சிரித்து கொண்டு இருந்தான்… நல்லா அனுபவி கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுது அந்த வாயி அதற்கு தகுந்த தண்டனை தான்  என்று மறுபடியும் சிரித்தவன் நினைவு சற்று நேரத்திற்கு முன்பு சென்றது… காய் வண்டிகார்க்கு உரிய பணத்தை கொடுத்து விட்டு தியாவை உள் இழுத்து வந்தவன் […]

விடாமல் துரத்துராளே 31 Read More »

நின்னுயிரே நிந்தன் சிறைவாசம்

நின்னுயிரே நிந்தன் சிறைவாசம் அத்தியாயம் 1 மலேசியா முருகன் கோவிலில் அபிஷேகம் அலங்காரம் முடிந்து அங்கே வரும் பக்தர்களுக்கு தன் மகள் கையால் அன்னதானம் வழங்கிக்கொண்டிருந்தான் வெற்றிவேல். மலேசியாவில் தொழிலதிபர்கள் வரிசையில் மகுடம் சூடா மன்னனாக கொடி கட்டி பறந்துக் கொண்டிருக்கிறான். இன்று அவனது மகள் தியாவுக்கு 18வது பிறந்தநாள். எப்போதும் ஃபார்மல் ட்ரெஸில் முகத்தில் கடுமையும் கம்பீரமுத்துடன் இருப்பவன் வெற்றிவேல். இன்று பட்டு வேஷ்டி சட்டையில் கூடுதல் அழகுடன் ஐந்து வயதை குறைத்து காட்டும் வகையில்

நின்னுயிரே நிந்தன் சிறைவாசம் Read More »

உயிர் தொடும் உறவே -17

உயிர் 17 கருகிய நெற்பயிர்களையும் , அதைக் கண்டு சொல்லண்ணா வேதனையில் இறுகிப் போய் அமர்ந்திருக்கும் மகனை கண்ட முத்துக்காளையின் இரத்தம் கொதித்தது.   புகழினி ஈஸ்வரனின் அருகில் வந்து அமர்ந்தாள்.   “ அண்ணே..! வெசனப்படாதேண்ணே…! எல்லாம் சீக்கிரம் சரியாகும். பயிர் காப்பீடு போட்டுருக்கோம்ல நிச்சயம் அரசாங்கம் ஏதாவது பாத்து பண்ணுவாங்க . இப்ப ஒண்ணும் குடி முழுகிப் போயிடலை. உன்னால் எல்லாத்தையும் திரும்ப ஆரம்பிக்க முடியும். இப்ப ஆஸ்பத்திரி கட்டுறதுக்கு என்னோட நகையெல்லாத்தையும் அடமானம்

உயிர் தொடும் உறவே -17 Read More »

என் பிழை நீ – 29

பிழை – 29 அதன் பிறகும் மதன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் இனியாள் அவனை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து விட்டாள். அத்தோடு இந்த ஊரிலேயே தான் இருக்க விரும்பவில்லை என்றும் கூறி விட. திருமணம் தான் செய்து கொள்ள மாட்டேன் என்கிறாய் உனக்கு பாதுகாப்பாகவாவது நான் இருக்கிறேன் என்று அவள் எவ்வளவோ மறுத்தும் மீறி அவளுடனே மதன் வேறு ஒரு ஊருக்கு இடம் பெயர்ந்து விட்டான். அங்கேயே ஒரு வீடும் பார்த்து இனியாளை

என் பிழை நீ – 29 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 20

புயல் – 20 அன்றைய நாள் அப்படியே கழிந்தது. மறுநாள் வழக்கம் போல் சூர்யா அலுவலகம் கிளம்பவும், வேதவள்ளியும் கிளம்பி வெளியே வந்தாள். நேற்று முதல் சூர்யா வேதவள்ளியை சற்றும் கண்டு கொள்ளவே இல்லை. தன் அறையில் இப்படி ஒருத்தி இருக்கிறாள் என்பதை கூட அவன் கருத்தில் கொள்ளவில்லை. அவளுமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்கம் போல் இன்றும் வேலைக்கு செல்ல ஆயத்தம் ஆகி வெளியே வந்தவளை உற்றுப் பார்த்தவன், “எங்கே போற?” என்றான் தன்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 20 Read More »

1. ஆரோனின் ஆரோமலே!

அரோமா – 1   சென்னை நகரம்… தூங்கும் நகரமில்லை என்பதற்கு சாட்சியாக, மக்கள் எல்லாம் பரபரப்பாக அவரவர் வேலையை பார்த்தபடி இருந்தனர்.   வானம் மங்கலான நீலத்தில் படர்ந்து இருக்க… சூரியன் மெது மெதுவாக தனது வெப்பத்தை ஊற்ற ஆரம்பிக்கிறான்.    அந்த காலை பொழுதினை பீக் அவர் என்றே கூறலாம்.   பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் கூட்டம். நேரம் ஆகி விட்டது, இப்பொழுது வரும் ஒரு பேருந்தில் கட்டாயம் அடித்து பிடித்து ஏற வேண்டும்

1. ஆரோனின் ஆரோமலே! Read More »

error: Content is protected !!