September 2025

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 7

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 7 – சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை” நல்லவனா? தீயவனா..?! தன் வீட்டிற்கு சென்ற அல்லி அவள் அப்பாவிடம் சென்று “அப்பா நான் உங்களோட கொஞ்சம் பேசணும்” என்றாள்.. “சொல்லுடா.. என்னடா பேசணும்?” “அப்பா நான் உங்க கிட்ட சொன்னேன் இல்ல..? அன்னைக்கு ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸ்னு ஒரு கம்பெனிக்கு போனேன்னு…” அவள் தன் தந்தை பக்கத்தில் அமர்ந்து கொண்டே கேட்கவும் “ம்ம்ம்.. ஞாபகம் இருக்குமா.. அந்த ஆதித்யாக்கு தான் பொண்ணுங்களே […]

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 7 Read More »

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 6

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 6 – சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை” கவனத்தை ஈர்த்தவளே…!! ஆதித்யா தன் காரில் இருந்து இறங்கி வரவும் அவனை பார்த்த அல்லிக்கு அவ்வளவு நேரம் இருந்த நம்பிக்கை இற்று போனது.. “அய்யோ இப்போ பார்த்து இந்த கார்ல இவன் தானா வரணும்.. இவன் எனக்கு உதவி செய்யப் போறானோ இல்ல இன்னும் உபத்திரவம் செய்ய போறானோ.. கடவுளே உனக்கு என் மேல கருணையே இல்லையா? உனக்கு என் மேல என்ன காண்டா

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 6 Read More »

2. பரிபூர்ணதேவி

அத்தியாயம் – 2 காஞ்சிபுரத்திலேயே பல வருடங்கள் இருந்த பின், சிவசாமிக்கு அவரின் ஊரில் உள்ள பள்ளியிலேயே ஹெட்மாஸ்டராக பதவி உயர்வுடன் மாற்றலும் கிடைக்க, இங்கேயே ஜாகையை மாற்றிக் கொண்டு வந்து விட்டனர். மஞ்சு அப்போது இருந்தே ஆரணிக்கும் செய்யாறுக்கும் இடையில் இருக்கும் ஊரில் வேலை பார்க்கிறார். தினமும் காரில் சென்று வருகிறார். இந்த ஊருக்கு வந்த போது தேவி பத்தாம் வகுப்பு முடித்து இருந்தாள். பாலகுமரன், மூன்றாம் வகுப்பு முடித்து இருந்தான், இரு பிள்ளைகளுமே அம்மாவை

2. பரிபூர்ணதேவி Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 27

அத்தியாயம் 27 காலையில் எழுந்தரிக்கும் போது மெத்தையில் படுத்து இருக்கும் உணர்வு… நன்றாக கண்களை விரித்துப் பார்த்தாள்.. அவளுடைய அறையில் படுத்து இருந்தாள்.. அதுவும் அவள் கணவனின் அணைப்பில் படுத்து இருந்தாள்… ஓ இவர் தான் தூக்கிட்டு வந்திருப்பாரு என யோசித்தாள்; மணியை பார்க்க அது 7 என்று காட்டியது… ஐயோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேன் போல என எழப் போக அவன் அவளை விடவே இல்லை… ஏங்க டைம் ஆச்சு நான் போறேன்; நீங்க தூங்குங்க

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 27 Read More »

இறுதி பகுதி – உள்நெஞ்சே உறவாடுதே!

உள்ளமதில் உனையேந்தி ஊனிலும் உனையே தாங்கும் வரம் தந்தான் இவன்… உன்னுயிரை என்னுள் ஊற்றி என்னுயிரை உன்னுள் உருக்கி உருமாற்றம் செய்து விட்டான் இவன்… இடையில்லா இன்பங்களின் இடைவெளியில் இளைப்பாறும் இடமாய் – ஈரம் படர்ந்த இதயம் கொடுத்தான் இவன்… இனி என்ன நான் கொடுக்க… நிதம் நிதம் என்னையே கொடுக்க உத்தரவிட்டான் இவன்… என்னவன்! —————— ஷக்தி மகிழவனின் கருவிழிகளில் முத்தாய் ஒரு துளி நீர். “கண்ல தண்ணி வந்தா நீங்க அழுகுறீங்கன்னு அர்த்தம் மகிழ்.

இறுதி பகுதி – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

4. விடிய மறுக்கும் இரவே 🥀

விடியல் – 04 இரவு 12 மணியைத் தொட்டிருந்தது. தன்னுடைய பல்கனியில் நின்று எங்காவது அந்த ஸ்பைடர்மேன் தெரிகின்றானா என எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ணா. கிட்டத்தட்ட அரை மணி நேரமாக அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு முகம் வாடிப் போனது. சட்டென தன் தலையில் தானே கொட்டிக்கொண்டாள் அவள். “இந்த ஸ்பைடர் மேன் அடிக்கடி இந்த பக்கம்தான் திருட வருவான்னு இல்லையே… இன்னைக்கு வேற ஏதாவது ஏரியாக்கு திருட போயிட்டான் போல… பட் நான் எப்படி

4. விடிய மறுக்கும் இரவே 🥀 Read More »

கனவே சாபமா‌ 28

கனவு -28 கௌதமின் பாராமுகம் சாயராவை மிகவும் பாதித்திருந்தது. மருத்துவமனையில் இருந்து விரைந்து வந்த சாயரா தன்னுடைய அறைக்குள் பாய்ந்து சென்று கதவை சத்தமாக அடைத்தாள். அவளுடைய மார்பு துடித்துக் கொண்டிருந்தது, மூச்சுகள் வேகமாக எரியும் போல பாய்ந்தன. “கௌதம் என்னை எத்தனைமுறை தள்ளிப் போட போற முன் ஜென்மத்தில் எனக்கு கிடைக்காத நீ இந்த ஜென்மத்துல எனக்கு நீ கிடைச்சே தீரணும் அதுக்கு தடையா யாரு வந்தாலும் உயிரோட விடமாட்டேன்” அவளது கண்கள் சிவந்து எரிந்தன.

கனவே சாபமா‌ 28 Read More »

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 5

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 5 – சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை” முதல் தோல்வி..!! மாலையில் வேலை முடித்த அல்லி தன் வீட்டுக்கு வந்தாள்.. வரும்போது மறக்காமல் பக்கத்து வீட்டு பாட்டி கேட்ட தைலத்தை வாங்கிக் கொண்டு வந்து அதை அவருக்கு தேய்த்தும் விட்டு அவருடைய ஆசீர்வாதங்களை வாங்கிக் கொண்டு வந்தாள்.. வீட்டிற்குள் வந்தவள் நேரே சமையலறைக்கு சென்று அங்கு சமைத்துக் கொண்டிருந்த தன் அன்னையை பின்னிருந்து கட்டிக்கொண்டு “என்னம்மா பண்ற? ஏதோ இன்ட்ரஸ்டிங்கா பண்ணிட்டு இருக்க

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 5 Read More »

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 4

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 4 – சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை” சூரனே…!! அசுரனே…!! ஆதித்யாவும் மிதுனும் ஏலத்தை அறிவிப்பவரை கவனித்துக் கொண்டிருக்க எப்போதும் போல ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸ்க்கே டெண்டர் காண்ட்ராக்ட் கிடைத்துவிட மிதுனின் முகம் சுருங்கி போனது.. ஆதித்யா எழுந்து நேராக மிதுனிடம் சென்று “என்னப்பா தம்பி.. இந்த முறையும் ஊத்திக்கிச்சா..? ஏண்டா எவ்வளவு தடவை தான் முட்டிட்டு முட்டிட்டு தலையை காயப்படுத்திட்டிருப்ப? உனக்கு மூளையே வராதா? நீ எவ்வளவு தடவை என்னோட

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 4 Read More »

1. பரிபூர்ணதேவி

பரிபூர்ணதேவி அம்பிகா ராம் அத்தியாயம் – 1 “என்ன சிவசாமி, ஏதாச்சும் பதில் சொல்லு பா…. நம்ம சனம் எல்லாம் காத்திட்டு இருக்காங்க…” சிவசாமியின் வீட்டில் குழுமி இருந்த கூட்டத்தில் இருந்து அவர் பங்காளி ஒருவர் குரல் கொடுத்தார். “நான் சொல்றதுக்கு இதில ஒண்ணுமே இல்லை, கணபதி, அவனோட கடைசி நிமிஷத்தில் கூட அவங்க குடும்பத்தோட எந்த தொடர்பும் வைச்சுக்க வேண்டாம்னு தான் சொன்னான்.” “ஏன்பா, இருபது வருஷத்தில் எவ்ளோவோ மாற்றம் வந்துருச்சு, அப்போ ஏதோ கோபத்தில

1. பரிபூர்ணதேவி Read More »

error: Content is protected !!