September 2025

காளையனை இழுக்கும் காந்தமலரே : 46

காந்தம் : 46 ஊட்டியில் தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்த துர்க்காவிற்கு வாழ்க்கையை வெறுத்தது போல் இருந்தது. எத்தனை துன்பங்கள், எத்தனை கவலைகள், இவற்றை எல்லாம் பார்த்துட்டு இன்னும் உயிரோடு இருக்கணுமா? ஏங்க என்னை மட்டும் தனியா விட்டுட்டு போனீங்க? என்று சொல்லிக் கொண்டு கணவனை நினைத்து அழுது கொண்டிருந்தார். எத்தனை நேரம் தான் அழுது கொண்டிருப்பதை, அழுதழுது அப்படியே தூங்கிவிட்டார் துர்க்கா.  தனது அறைக்கு வந்த நிஷாவும் இந்த ஊரில் என்ன நமக்காக இருக்கிறதோ என்று […]

காளையனை இழுக்கும் காந்தமலரே : 46 Read More »

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 16

அத்தியாயம் – 16   கன்னத்தை வருடிக் கொண்டே கோயில் பிரகாரதினுள்ளே வந்தவனிடம் “அம்மா கொடுத்து விட்டாங்க போய் குளிச்சு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா” என்று சொல்லிக் கொண்டே உடையை கொடுத்த விபீஷனிடம் “இந்த ட்ரெஸ் நல்லா தானே இருக்கு” என்றவன் ஷர்ட்டினை கழட்ட ஆரம்பிக்கவும் “என்னவோ சம்பிரதாயமாம்டா” என்றவன் “என்னடா  கன்னம் சிவந்து ரெட்டிஷ்ஷா இருக்கு?”  என அதிர்ச்சியாக கேட்டான் விபீஷன்.   இதழ் குவித்து ஊதிக் கொண்டே “தெரிஞ்சிட்டு நீ என்ன பண்ண

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 16 Read More »

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 1

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 1 – சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை” நீரும் நெருப்பும்..!! காலை கதிரவன் பூமியை தன் ஒளிக் கிரணங்களால் “வாடி ராசாத்தி” என அணைத்துக் கொண்டிருந்தான்.. அந்த சிறிய வீட்டின் முன்னே அழகாக கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.. அவள்.. அல்லிமலர்.. பேருக்கு ஏற்றார் போல் அல்லி மலர் போலவே மென்மையாக அழகாக இருந்தாள்.. உதடு ஏதோ பாடலை மெலிதாக முணுமுணுத்துக் கொண்டிருந்தது.. “எந்த சாலைக்குள் போகின்றான் மீசை வைத்த பையன்

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 1 Read More »

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அறிமுகம்

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அறிமுகம் – சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை” கதையின் நாயகன் – ஆதித்ய வர்மன் – பெரிய தொழிலதிபன்… ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸ் சேர்மன்.. ஆறடி உயரத்தில் ஆண் மகனுக்குரிய இலக்கணம் அத்தனையும் உடலிலும் முகத்திலும் செதுக்கப்பட்டவன்.. ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும் என முதன் முதலில் கடவுள் செய்து வைத்த உதாரண புருஷனின் உடலமைப்புடன் இருந்தான் உருவத்தில்.. ஆனால் உள்ளத்திலோ.. கடுமையானவன்… தீயாய் வேலை செய்பவன்.. இறுக்கம் மிகுந்தவன்.. புன்னகை

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அறிமுகம் Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 45

காந்தம் : 45 முதலில் பேச ஆரம்பித்தார் பெருந்தேவனார். “என்ன சொல்லிட்டு இருக்கிறா இந்த பொண்ணு? நீங்க எதுவும் வீடு மாறி வந்திட்டீங்களா?” என்று கேசவனிடம் கேட்டார். அதற்கு அவர், “இது தேன்சோலையூர்தானே. இந்த வீடு பெருந்தேவனார் ஐயாவோட வீடுதானே” என்று கேட்க, அவரும் ஆமாம் என்று சொன்னார். “அப்போ, நாங்க வந்தது இங்கதான். நான் சென்னையில இருக்கிறன். இது என்னோட பையன், இவ என் பொண்ணு மோனிஷா. ” என்றார்.  அதற்கு ராமச்சந்திரன், “நீங்க சொல்றது

காளையனை இழுக்கும் காந்தமலரே : 45 Read More »

கனவே சாபமா‌ 25

கனவு -25 “உனக்கு எவ்வளவு துணிவு இருந்தால் என் கண் முன்னையே என்னுடைய அமையாவை கொள்ளத் துணிவாய். யார் கொடுத்தது உனக்கு இந்த அதிகாரத்தை” என்று அவளுடைய உடலில் இருந்து வாளை உருவினான் கௌதமாதித்தன். அவனுடைய இரு விழிகளோ தீப்பிழம்பாக கொதித்தன. கீழே விழுந்து கிடந்த சேனபதி சாயராவோ வயிற்றில் குருதி வழிந்து கொண்டிருக்க அதை ஒரு கையால் அழுத்திப் பிடித்தவள், “அரசே நான் யார் என்று உங்களுக்கு தெரியாது இத்தனை ஆண்டுகளாக தங்களை மட்டுமே மனதில்

கனவே சாபமா‌ 25 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 44

காந்தம் : 44 அதன் பின்னர் போனில் நீலகண்டனுடனும் ஹர்ஷாவுடனும் பேசிக் கொண்டிருந்தான். காளையனை அவர்கள் அவனை ஊட்டிக்கு அழைப்பதும், அவன் மறுப்பதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. பின்னர் அவன் விருப்பப்படி நடக்கட்டும் என்று அவர்கள் அவனை ஊட்டிக்கு அழைப்பதில்லை. ஹர்ஷாவுக்கும் காளையனுக்கும் இடையிலான அண்ணன் தம்பி பாசம் ராமலட்சுமணர் போல இருந்தது. ஹர்ஷாவும் தனது காலேஜை முடித்துவிட்டு கம்பெனிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.  நடந்து முடிந்த அனைத்தையும் நீலகண்டன் அங்கிருந்தவர்களிடம் சொன்னார். இதைக் கேட்ட துர்க்கா,

காளையனை இழுக்கும் காந்தமலரே : 44 Read More »

விடாமல் துரத்துராளே 34,35

விடாமல் துரத்துராளே 34 தியா செயலில் தேவா அதிர்ந்து விழித்தான். இதை முத்தம் என்று கூறிட இயலாது‌. தேவாவை பாப்பா என்று சொல்ல விடக்கூடாது என்பதற்காக அவன் இதழ் மீது தன் இதழை அழுத்தமாக பதித்து இருந்தாள்.. அவளின் செயலில் தேவா அதிர்ந்து இருந்தான். தியாவிற்குமே அதிர்ச்சி தான் இவ்வளவு நேரம் சண்டையில் உணராத நெருக்கத்தை இப்போது உணர்ந்தாள்…  இதழ்கள் நான்கும் உரசியதில் உடல் முழுவதும்  மின்சாரப் பூ பூத்தது போன்று குறுகுறுப்பாய் இருந்தது. கண்கள் இரண்டும்

விடாமல் துரத்துராளே 34,35 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 43

காந்தம் : 43 அவர்களை தேற்றி வழி அனுப்பி வைத்த காளையனால் தன்னை தேற்றிக்கொள்ள முடியவில்லை. இத்தனை நாள் நான் வாழ்ந்தது என்னோட குடும்பத்தோட இல்லையா? அப்போ அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? என்று கதறிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அவன் தோளைத் தொட்டது ஒரு கரம்.  காளையன் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான். அப்போது அங்கே நின்றிருந்தார் அவர். அவனுடைய வீட்டில் வேலை செய்யும் கார் டிரைவர் முருகன். நீண்ட காலமாக தன்னுடைய குடும்பத்தில் ஒருத்தராக

காளையனை இழுக்கும் காந்தமலரே : 43 Read More »

கனவே சாபமா‌ 24

கனவு -24 அரண்மனையின் அந்த இரவு மிகச் சுமையான அமைதியோடு பரவியிருந்தது. சாயராவின் கண்களில் இருந்த அந்த விசித்திர ஒளி கௌதமாதித்தனின் மனதை மெதுவாக சுரண்டிக் கொண்டே சென்றது. முதலில் அவன் பார்வை குழம்பியது. “ஏன் என் மனது இப்படி கலங்குது?” என்று யோசித்தான். ஆனால் சாயரா அவனுக்கு அருகில் வந்து, தன் குரலில் இனிமையையும், வசியத்தையும் கலந்து பேசத் தொடங்கினாள். “அரசே… உன் பலம், உன் வீரியம்… என் அருகில் மட்டுமே முழுமை பெறும். என்னைத்

கனவே சாபமா‌ 24 Read More »

error: Content is protected !!