சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 3 ❤️❤️💞
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 3 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “மணி எட்டாகுது.. பாட்டி ஏன் இன்னும் வரல?” என்று யோசித்த சுந்தர் பாட்டியின் கைபேசிக்கு அழைத்தான்.. ஆனால் அதைத்தான் சுந்தரி அணைத்து வைத்திருந்தாளே.. பாட்டி கைபேசியும் அணைத்து வைத்திருக்கவும் சிறிது பதட்டமானவன் “என்ன ஆச்சு பாட்டிக்கு? ஃபோனையும் சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்காங்க.. அவங்களும் வரல.. இந்த மாதிரி சொல்லாம கொள்ளாம வராம இருக்க மாட்டாங்களே.. […]
சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 3 ❤️❤️💞 Read More »