Novels

53. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 53   அகிலனின் விழிகள் வாயிலை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தன. அங்குமிங்கும் உலவுவதும் வருவதுமாக இருந்தான்.   ஜனனி பாலர் பாடசாலை சென்றிருந்தாள். சத்யா வேலை விடயமாக வெளியில் சென்றிருந்தான். தேவனும் வீட்டில் இல்லை.    மேகலை சமைத்துக் கொண்டிருக்க, மாடியில் இருந்து வந்த யுகனின் பார்வை அகி மீது படிந்தது.   “எங்க போயிட்டீங்க?” என்று அகி பேச, “யார் கூட பேசிட்டு இருக்க?” தனையறியாது கேட்டு […]

53. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

52. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 52   அகி கேட்ட விடயத்தில் அதிர்ந்து தான் போனான் சத்ய ஜீவா. அவனிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளை அவன் எதிர்பார்க்கவே இல்லை.   “என்னை கூட்டிட்டுப் போய் அந்த அநாதை ஆசிரமத்தில் விட்டுட்டு வர்றீங்களா?” என்று கேட்டிருந்தான் அகிலன்.   அதை சொன்னவனுக்கு வலித்ததோ இல்லையோ, கேட்டவனுக்கு இதயத்தை ஈட்டியால் குத்தியது போன்று வலித்தது.    ஜனனியும் அதிர்ந்து போய் “அகீஈஈ” என்று அவனைப் பார்த்து அலறினாள்.  

52. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

51. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 51   நேற்று முதல் ரூபனிடமிருந்து அழைப்பு வரவில்லை. மகி சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.   காலை முதல் வேலை சொல்லிக் கொண்டிருந்த தாயிடம் கடுகடுத்த வண்ணமே செய்து கொடுத்தவளுக்கு எதுவும் மண்டையில் ஏறவில்லை.   “நம்ம வீட்டுக்கு யாராவது வர்றாங்களா?” என்று கேட்ட மகளை, “ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட” என்றவாறு முறைத்தார் ஜெயந்தி.   “சொல்லும்மா. யாராச்சும் வரப் போறாங்களா?” என்று மீண்டும் கேட்க, “சொல்ல

51. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

7. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙    அத்தியாயம் 07   டிசர்ட் பொbட்டமில் ரெடியாகி வந்து “அக்ஷு! பூசணிக்கா” என கத்தினான் விஷ்வா.   அவனது கத்தலில் ஓடி வந்தவளோ “என்னண்ணா எதுக்கு கூப்பிட்ட?” என்று மூச்சு வாங்க நிற்க,   “ரெடியாகிட்டு வா.நாம வெளில போகலாம்” என்க, அவளோ விழி விரித்துப் பார்த்தவள் “அய்ய் செம்ம டா” துள்ளிக் குதித்து ஓடினாள்.   அக்ஷரா ரெடியாகிட்டு வர இருவரும் பைக்கில் ஏறிச் சென்றனர். விஷ்வாவின் இந்த

7. விஷ்வ மித்ரன் Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 05

காந்தம் : 05 டென்டரை கைவசப்படுத்திய சந்தோஷத்தை மலர்னிகா வெளிக் காட்டவில்லை. அவள் இனியரூபன் இறந்த பின் இப்படித்தான். அவளது எந்த உணர்வையும் வெளிப்படுத்தியதே இல்லை. வெற்றியோ தோல்வியோ ஒரு தலையசைப்போடு கடந்து செல்வாள். நிஷா தான் உள்ளுக்குள் குதித்துக் கொண்டு இருந்தாள் இந்த டென்டர் கிடைத்ததால்….  நிஷாவை அவளது வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு சென்றாள் மலர்னிகா. அங்கே அவளது அம்மா துர்க்கா, அவளுக்காக காத்திருந்தார். “போய் முகம் கழுவிட்டு வா மலர். சாப்பாடு

காளையனை இழுக்கும் காந்தமலரே : 05 Read More »

தணலின் சீதளம் 14

சீதளம் 14 “அடியே சீத்தா என்னடி புள்ள பெத்து வச்சிருக்க இவனையெல்லாம் என் பிள்ளைன்னு சொல்றதுக்கே அசிங்கமா இருக்கு. ஒரு சின்ன வேலையை கூட ஒழுங்கா செய்ய தெரியல தருதலை. இவனெல்லாம் உயிரோட இருக்குறதுக்கு செத்துப் போய் இருக்கலாம்” “ என்னங்க அப்படி எல்லாம் சொல்லாதீங்க நமக்குன்னு இருக்கிறது ஒரே ஒரு ஆம்பள புள்ள. இப்படி வார்த்தையால கரிச்சி கொட்டாதிங்க” என்று அழுதார் சீத்தா. “ அடச்சை நிறுத்து உன் ட்ராமவ அது எப்படி டி. ஆ

தணலின் சீதளம் 14 Read More »

6. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙   💙 அத்தியாயம் 06   அருள் இல்லாத வாழ்வை வாழ முடியாது என்று நினைத்த அக்ஷரா, தனதுயிரை மாய்த்துக் கொள்ள கடலினுள் ஓடப் போக, அவள் கையைப் பிடித்து இழுத்து கன்னம் பதம் பார்த்தது ஒரு கரம்.   இடியென விழுந்த அறையில் ஆவென அலறியவள் தலை தூக்கிப் பார்க்க, அங்கு முறைப்புடன் நின்றிருந்தான் அவளது அண்ணன் விஷ்வஜித்.   அவன் கோபமுகத்தைக் கண்டவளுக்கோ உள்ளுக்குள் பதற்றமும் பயமும் வந்து

6. விஷ்வ மித்ரன் Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 2 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 2 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   “யாரு பாட்டி அந்த சுந்தரி? எப்பவும் அவங்க வந்துருவாங்க வந்துருவாங்கன்னு சொல்லிட்டு ஓடுறீங்க.. ஏன் அவங்க அவங்க வீட்ல இருக்க மாட்டாங்களா? அவங்க வரலைன்னா நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு நிதானமா போவீங்க இல்ல? ”    சுந்தர் கேட்க “இல்லப்பா.. அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு.. அவ அக்கா வீட்ல இருக்கா..

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 2 ❤️❤️💞 Read More »

தணலின் சீதளம் 13

சீதளம் 13 மோதிரத்தை கையில் வாங்கிய மணமக்களும் புன்னகையோடு ஒருவர் கையில் மற்றொருவர் மாற்றிக்கொள்ள அங்கு சுற்றி இருந்த அனைவருமே அவர்கள் மேல் மலர் தூவி வாழ்த்தினார்கள். அப்பொழுது தான் மேகா ஒன்றை கவனித்தாள். தன்னை ஏதோ இறுக்கமாக பிடித்துக் இருப்பது போல் இருக்க குனிந்து பார்த்தவளோ திகைத்துப் போனாள். ‘ தான் இவ்வளவு நேரம் இப்படியேவா இருந்தோம்’ என்று நினைத்தாள். ஆம் வேந்தன் உடைய கைச்சிறைக்குள் அவனை ஒட்டி நின்று கொண்டிருந்தாள். ‘நான் எப்படி இந்த

தணலின் சீதளம் 13 Read More »

5. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙   அத்தியாயம் 05   தனது துப்பட்டாவைப் பிடிக்கப் போன ரௌடி அலறலுடன் தூரச் சென்று விழவும் மிரண்ட விழிகளுடன் திரும்பினாள் வைஷ்ணவி. சர்ட் கைகளை மேலேற்றியவாறு கண்கள் சிவக்க ருத்ரமூர்த்தியாய்த் தான் நின்றிருந்தான் ஒருவன். அவன் அருள் மித்ரன்!   சகா விழுந்ததைப் பார்த்து உள்ளுக்குள் பயந்தவாறு மற்றவன் நிற்க, விழுந்தவனோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “டேய் யாருடா நீ? என்னைய எதுக்கு அடிச்ச?பெரிய ஹீரோனு நெனப்பா” என்று எகிற,

5. விஷ்வ மித்ரன் Read More »

error: Content is protected !!