53. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 53 அகிலனின் விழிகள் வாயிலை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தன. அங்குமிங்கும் உலவுவதும் வருவதுமாக இருந்தான். ஜனனி பாலர் பாடசாலை சென்றிருந்தாள். சத்யா வேலை விடயமாக வெளியில் சென்றிருந்தான். தேவனும் வீட்டில் இல்லை. மேகலை சமைத்துக் கொண்டிருக்க, மாடியில் இருந்து வந்த யுகனின் பார்வை அகி மீது படிந்தது. “எங்க போயிட்டீங்க?” என்று அகி பேச, “யார் கூட பேசிட்டு இருக்க?” தனையறியாது கேட்டு […]
53. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »