Novels

13. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 13   “நம்ம வீட்டு பக்கத்தில் இருக்கிற மண்டபம் எவ்ளோ நல்லாருக்கு. அதை விட்டு ஊர் எல்லையில் மண்டபம் எடுத்திருக்கார் அப்பா” சலித்துக் கொண்டான் ஜனனி.   “கட்டிக்கப் போறவளே சும்மா இருக்கா. உனக்கு அப்பாவை குறை சொல்லாம பொழுது விடியாது” ஜெயந்தி உடைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.   நாளை நந்திதாவுக்கு திருமணம். இன்று காலையில் மண்டபத்திற்குச் செல்ல வேண்டும் என்றிருந்தார் மாரிமுத்து. மூத்த மகளின் கல்யாணத்திற்கு […]

13. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

12. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 *ஜீவனின் ஜனனம் நீ…!!* 💕   ஜனனம் 12   லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சத்யாவுக்கு சிந்தனை வேறு பக்கம் சென்றது. யுகனின் தாய்க்கான ஏக்கம் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.   லேப்டாப்பை மூடி வைத்தவன் மகனைத் தேடிச் செல்ல, “யுகி எங்கே?” ரூபனிடம் கேட்டான்.   “தேவ் கூட இருந்தான். போய் பாருங்கண்ணா” அவன் ஏதோ எழுதிக் கொண்டிருக்க, அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தானே தேவ்வின் அறை நோக்கி நடந்தான்.

12. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

11. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 *ஜீவனின் ஜனனம் நீ…!!* 💕   ஜனனம் 11   “என்னக்கா சொல்லுற? ராஜ் அண்ணா பேசலயா உன் கூட?” ஜனனி சொன்னதைக் கேட்டு மகிஷா அதிர்ச்சியோடு கேட்க, “ம்ம். கல்யாணம் முடிவு பண்ணியாச்சாம்” கண்ணீர் வற்றிப் போயிருந்தது அவள் விழிகளில்.   அவளது அலைபேசியில் மேசேஜ் வரும் சத்தம். அதைக் கண்டும் காணாமல் இருக்க, ராஜீவ் அழைத்திருந்தான்.   அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்ற ஜனனிக்கு ஆன்ஸ்வர் செய்து காதில் வைப்பதற்குள் கை

11. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 31

அரண் 31 குளியலறைக்குள் வள்ளியுடன் உள்ளே சென்ற துருவன் சும்மாவா இருப்பான் தனது காதல் லீலைகளில் திளைக்கத் தொடங்கியவன் அதிலிருந்து மீளவே மனமின்றி  இருந்தான். பின்பு வள்ளி துருவன் செய்த சேட்டைகளினாலும், குறும்புகளினாலும் மீண்டும் குளித்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர். வந்ததும் துருவன் நேரத்தை பார்க்க நேரம் ஒரு மணி எனக் காட்டியது. “என்ன அற்புதம் ஒரு மணி ஆயிடுச்சு நாம இன்னும் சாப்பிடவே இல்ல உனக்கு பசிக்கலையா..?” “இல்லங்க..” “இரு ரூமுக்கு சாப்பாட ஆர்டர் பண்ணி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 31 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் –

அரண் 30 அழைப்பினை துண்டித்து விட்டு திரும்ப துருவன் இமைக்காமல் அற்புதவள்ளியை பார்த்து கொண்டிருந்தான். துருவனின் எதிர்பாராத அந்தப் பார்வையின் வீச்சு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வள்ளிக்கு ஏதோ ஊடறுத்து செல்வது போல இருந்தது. அந்தப் பார்வையை எதிர்கொள்ள திராணியற்று அற்புதவள்ளி வெட்கத்துடன் தலைக்கவிழ அவளது கன்னச் சிவப்பைக் கண்டு சிரித்த வண்ணம், “என்னவாம் உங்க அத்தை..” அவன் கேட்கும் கேள்வி சிறிது நேரம் அவளது காதில் விழவே இல்லை காலையில் நடந்த அனைத்து விடயங்களும்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 06

வாழ்வு : 06 அந்த இரவு நேரத்தில் பாலத்தின் மீது ஏறி நின்றாள் சம்யுக்தா. தொட்டுத் தாலி கட்டிய கணவன் ஏமாற்றி விட்டான். தாய் வீட்டுக்குச் செல்லலாம் என்றால் தாயோ இவள் ஒரு அநாதை என்ற பட்டத்தைக் கொடுத்து வெளியே அனுப்பி விட்டார். சொந்த பந்தம் எதுவும் இல்லாமல், தனக்கென்று ஒரு உறவு இல்லாமல் யாருக்காக இந்த வாழ்க்கை…? எதற்காக இந்த வாழ்க்கை..? என்று எண்ணம் தான் சம்யுக்தாவிற்கு தோன்றியது.  இதற்கு மேல் இந்த உலகத்தில் இருந்து

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 06 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 05

வாழ்வு : 05 கீதா, சம்யுக்தா ஹாஸ்பிடலுக்கு வரும் முன்னரே சம்யுக்தாவிற்கு ட்ரீட்மென்ட் பண்ணிய டாக்டருக்கு கால் பண்ணி விஷயத்தை அறிந்து கொண்டார். அதன் பின்னர் அவர் என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டு, சம்யுக்தாவை மாத்திரம் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வீட்டில் இருந்து வக்கீலின் ஆபீசுக்கு சென்றவர், பிரகாஷையும் அங்கே அழைத்தார். அவர்கள் இருவரும் அவரிடம் சம்யுக்தாவைப் பற்றி கூறினார்கள். டைவர்ஸ் வாங்க வேண்டும் என்றான் பிரகாஷ். வக்கீலிடம் தன் மீது

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 05 Read More »

இன்னிசை -14

இன்னிசை- 14 நாட்கள் பல கடந்திருக்க… மேனகா, பழங்குடி மக்களின் இடத்திற்கு சர்வ சாதாரணமாக சென்று வந்துக் கொண்டிருந்தாள். ரிஷிவர்மனின், கால் சற்று குணமாகவும் அன்று தான் வேலைக்கு மீண்டும் வந்திருந்தான்‌. ரிஷிவர்மனின் கவனம் வேலையில் இருந்தாலும், விழி அவ்வப்போது அவனது பேச்சை கேட்காமல் அலைப்பாய்ந்துக் கொண்டிருந்தது. ” க்கூம்…” என்ற கார்த்திக்கின் குரலில் தான் அவன் வந்ததையே கண்டு கொண்டான் ரிஷிவர்மன். ” சார்…” ” இப்போ ஹெல்த் எப்படி இருக்கு ஓகேவா?” என்று தன்மையாக

இன்னிசை -14 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 04

வாழ்வு : 04 வீட்டின் உள்ளே செல்ல தடுமாறிய தீஷிதனை பிடிக்க வந்த புகழைத் தடுத்தான் அவன். “விடு புகழ் என்னால மனேஜ் பண்ணிக்க முடியும்…” “தீஷி நீ நிற்கவே தடுமாறிட்டு இருக்க வா நானே உன்னை விட்டுட்டு போயிடுறேன்…” “நோ புகழ் ஐ ஆம் ஸ்டெடி….” என்றவன் தன்னை பிடித்திருந்த நண்பனின் கையை விலக்கி விட்டு உள்ளே சென்றான். வாசலில் நின்றவாறு தீஷிதன் உள்ளே சென்றதைப் பார்த்த புகழுக்கு பெருமூச்சு வந்தது. அங்கிருந்து செல்லத் திரும்பியவன்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 04 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 29

அரண் 29 கதவைத் திறந்ததும் அவனுக்கு அப்படி ஒரு இன்ப அதிர்ச்சி அவனாலேயே அவனது கண்களை நம்ப முடியவில்லை. கனவில் தோன்றிய அதே உருவம் தான் நேரிலும் நிற்கின்றதா அப்படி என்றால் நான் கண்ட கனவு பலித்து விட்டதா ஆம் அவன் உறக்கத்தில் இருக்கும்போது தனது மனதுக்குப் பிடித்த அந்த உருவம் தன்னருகே வந்து நின்று சிரித்து ஆசையாக கன்னத்தில் முத்தமிட்டு காதல் பரிபாசை பேசி தன்னுடன் விளையாடுவது போல கனவு கண்டான். அதை நினைவாக்குவது போல

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 29 Read More »

error: Content is protected !!