Novels

இன்னிசை -11

இன்னிசை – 11 ஜீவாத்மனைப் பார்த்துக் கொண்டே பழைய நினைவுகளுக்கு சென்றார் பொன்னம்மாள். ‘ “பாட்டி… இந்த காட்டுல இருக்குறது ஆபத்து. ” என்று ரிஷிவர்மன் முடிப்பதற்குள், கடகடவென நகைத்தார் அந்த மூதாட்டி. “இந்த காட்டுல இருக்கறது தான் எங்களுக்கு பாதுகாப்பு. இந்த காட்டுக்கு நாங்க பாதுகாப்பு. எங்களைத் தவிர யாராலும் இந்த காட்டை பாத்துக்க முடியாது தம்பி. ” என்றார். ” சரிங்க பாட்டி.” என்ற ரிஷிவர்மனின் முகத்திலோ ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. இருந்தாலும் மேனகாவிற்காக […]

இன்னிசை -11 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-3

அத்தியாயம்-3 “இந்த பெருச நான் எங்க இருந்து பெத்தனோ தெரில சரியான ரெளடிபய, தடிப்பய மாறி சுத்தின்னு இருக்கா.. எவன் இவ கிட்ட வந்து மாட்ட போறானோ ஒன்னியும் தெர்ல..”என்று என்று குமுதா புலம்ப. அவரின் புலம்பலுக்கு காரணமானவளே அந்த குப்பத்திற்கு வெளியில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஜிம்மில் நின்று கொண்டு புஷ்ஷப்பை எடுத்துக் கொண்டிருந்தாள். அவளை ஆச்சரியமாகவும், வியப்பாகவும் பார்த்தவாறே நின்றிருந்தனர் ஆண்கள் சுற்றிலும்.. “அப்டித்தாக்கா அப்டித்தா அக்கா நல்லா தம் கட்டு..” என்று

பக்குனு இருக்குது பாக்காத-3 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 26

அரண் 26 இருவரும் படிகளில் இறங்கி கீழே செல்ல அங்கு அவர்களுக்காக காத்திருந்த வைதேகியும், தனபாலும் உண்டு முடித்துவிட்டு எதையோ அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் வந்தவுடன் அமர வைத்து வைதேகி இருவருக்கும் உணவு பரிமாற அற்புதவள்ளிக்கு சும்மாவே சொல்லத் தேவையில்லை இன்று முழுவதும் உண்ணவே இல்லையே அவளுக்கு அடங்காத பசி எடுத்தது. உடனே உணவைக் கண்டதும் வாய்க்குள் அள்ளி எறிந்தாள். துருவன் அவள் உணவு உண்பதை பார்த்து தலையசைத்து சிரித்து விட்டு அன்னையிடம், “அம்மா

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 26 Read More »

16) செந்தனலாய் பொழிந்த பனிமழை

அன்பினி புன்னகை முகமாக சிரித்த வகையில் தனது மொபைலில் உரையாடிக் கொண்டிருந்தாள்…   கண்டிப்பா சேர்…இன்னும் தேர்ட்டி டேஸ்ல நீங்க எதிர்பாக்குற டைம்ல எல்லாம் தயாரா இருக்கு…உங்க ஸ்டூடண்ட் மேல நம்பிக்கை இல்லையா…   அவளோடு அழைப்பில் இருந்தவர் அன்பினியின் தலைமை ஆசிரியரான இளங்கோவன் அவர்கள்…நல்ல குணம் கொண்டவர்… தெரியாத எந்த ஒரு செய்தியையும் யார் சொல்லி கொடுத்தாலும் ஏற்று கொள்ளும் பக்குவம் உடைய முதியவர்..   தன்னுடைய மகனின் வருங்கால வீட்டினை முழுவதும் மண்டேலா ஆர்ட்டில்

16) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

15) செந்தனலாய் பொழிந்த பனிமழை

ஐந்து வயதை தாண்டிய வருட கால அவகாசத்தோடு நகர்ந்த ஆதிரனுக்கு நினைவு முழுவதும் தங்களின் பெற்றோருக்கு விருப்பமான அன்பினியை சுற்றியே இருந்தது…   அவன் கண்ணுக்கு புலப்படாத தொலைவில் அவளை பற்றி அவன் அறிந்து கொள்ளாத நிலையில் அவனை வைத்து விட்டு சென்றிருந்தாள் அன்பினி…   ஆதிரனின் தேடல்கள் அனைத்தும் அவனுக்கு தோல்வியை தழுவியது.. பெற்றோரிடம் கேட்கலாமா என்ற போதெல்லாம் அவனை வெறுத்து வைத்து விட்டார்கள் இருவரும்…   சங்கீதா கூட இப்போதெல்லாம் உணவு சமைப்பது வீட்டை

15) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

பக்குனு இருக்குது பாக்காத-2

அத்தியாயம்-2 “என்னம்மோய்.. உன்னோட பிளாஷ்பேக்கு போயிட்டியோ..” என்று காமினி புன்னைகையுடன் கேட்க அதில் வலியுடன் சிரித்தவர் “ஆமாண்டி பிளாஸ்பேக்கு தான் இங்க கொறச்ச பாரு.. நல்லா ஜோரா என் குடும்பத்தோட சந்தோஷமா இருந்தேன்றேன்.. வந்தான் கழிச்சட மாறி உன் அப்பன் எங்க இருந்து வந்தானோ நாதாரி.. காதலிக்கிற, கண்ணாலம் கட்றேன் அப்டின்னான்.. கட்டுனான் பாரு எனக்கு சமாதி.. தூத்தேறி கண்ணாலம் கட்டுனா தேவதை மாதிரி வச்சுப்பேன், உன்ன கையில வச்சி தாங்குவே, அப்படி இப்படின்னு கம்பி கட்ற

பக்குனு இருக்குது பாக்காத-2 Read More »

இன்னிசை -10

இன்னிசை-10   மேனகா திகைத்து நின்றதெல்லாம் ஒரு நொடி தான் பிறகு சுதாரித்துக் கொண்டு ஜீவாத்மனை பார்த்தவள்,”நான் இங்கே அடிக்கடி வருவதும், நான் எதுக்கு அழறேங்குறது என்னோட பர்ஸ்னல். அதைப் பத்தி உங்க கிட்ட சொல்லி, என்னைப் பற்றி நிரூபிக்கணும்னு அவசியம் எனக்கு இல்லை. ஆனால் கோல்ட் கிட்ட… ப்ச் பாட்டி கிட்ட தப்பு செஞ்சவுகளுக்கு தண்டனை கிடைக்காது நான் சொன்னதுக்கு காரணம். நம்முடைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் தான். இங்க ஒரு மரத்தை வெட்டினாலோ, இல்லை

இன்னிசை -10 Read More »

எண்ணம் -7

எண்ணம் -7 “அது வந்துண்ணா!” என்று தயங்கியபடி எழ முயன்றாள் தன்வி. “சாப்பிட்டு முடி!” என்றவன் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்க. தன்விக்கு இவ்வளவு நேரம் ரசித்து சாப்பிட்ட உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. மகளைப் பார்த்து இரக்கப்பட்ட தீபாவோ,“ வா ரித்து! நீயும் உட்காரு சாப்பிடலாம்.” என்று தட்டை எடுத்து வைத்து மகனை சாப்பிட அழைத்தார்..  “ இருக்கட்டும்மா!” என்றான் ரித்திஷ்பிரணவ். தன்வி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “சாரி! அண்ணா.” என்றாள். “கேசவ்வும், “

எண்ணம் -7 Read More »

உயிர் போல காப்பேன்-41

அத்தியாயம்-41 எபிலாக் “ராக்ஷி அதிதி போன் பண்ணுனாலா. எப்போ வராலாம்…”என்றான் விஷால் “இன்னிக்கி ஈவ்னிங் அவளுக்கு ப்ளைட் விஷு. நீ வரல அவள அழைக்க……”என்றாள் ராக்ஷி “என்னடா இது கேள்வி நா அழைக்க வராம என் மச்சினிச்ச வேற யாரு அழைக்க வருவா..”என்றான் விஷால்.. அதில் ராக்ஷி வெட்கப்பட்டு சிரிக்க… எப்போதும் போல அதில் விழுந்துவிட்டான் விஷால். ஆம் அடுத்த மாதம் விஷாலுக்கும், ராக்ஷிக்கும் திருமணம்.. அதற்காக தான் பாரினில் படிக்க போய் இருக்க அதிதியை அழைக்க

உயிர் போல காப்பேன்-41 Read More »

உயிர் போல காப்பேன்-40

அத்தியாயம்-40 ஆஸ்வதி தன் அறையில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.. ஆதியும் அவளை தான் கடந்த 1வாரமாக பார்த்துக்கொண்டு இருந்தான். இவனை பார்ப்பதும் பின் முகத்தை திருப்புவதுமாக இருந்தாள் அவள். அதிலே அவளுக்கு தன் மீது கோவம் என்று புரிந்துக்கொண்ட ஆதி அது எதனால் என்றும் தெரிந்துக்கொண்டான்.. பின் ஆஸ்வதி ஆதியை கடந்து செல்ல…. ஆதி அவளது கையை இறுக்க பிடித்துக்கொண்டான். அதில் ஆஸ்வதி அசையாமல் அப்படியே நிற்க….. ஆதி தலை குனிந்துக்கொண்டே.. “வது.”என்று அழைக்க… அதில் ஆஸ்வதியின் உடல்

உயிர் போல காப்பேன்-40 Read More »

error: Content is protected !!