Uncategorized

அரிமா – 9

“ரன் வேகமா வா மதி” என்று கத்தியபடி அவளை இழுத்துக்கொண்டு காட்டு பகுதிக்குள் ஓடிய ஆதித்யாவுக்கு தன் பின்னால், ஆட்கள்களின் தட தடக்கும் காலடி சத்தம் மற்றும் துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்க அவன் முகம் விகாரமானது. உடனே தான் இருக்கும் இடத்தை ஒருமுறை நோட்டம் விட்டான். இருள் சூழ்ந்திருக்கும் இந்த இடத்தில் ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது என்று எண்ணியவன், தன்னையே மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருக்கும் மதுவை பார்த்தான். சட்டென்று அவன் கையை பிடித்தபடியே […]

அரிமா – 9 Read More »

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -08

உயிர் 08   முப்பத்தாறு மணி நேர விமான பயணத்திற்கு பிறகு சென்னை வந்திறங்கினார்கள் ஆதித்யனும் நேஹாவும். பின்னர் அங்கிருந்து சொகுசு காரில் தேனிக்கு புறப்பட்டு சென்றனர். கிட்டதட்ட மேலும் ஏழு மணி நேர‌ பயணத்திற்கு பிறகு தேனியை அடையும் போது இரவாகி இருந்தது.. வீட்டின்‌ திண்ணையிலேயே மயில்வாகனமும் வடிவாம்பாளும் நின்றிருந்தனர்.   பல வருடங்களுக்கு பிறகு மகன் வருவதை கேள்விப்பட்ட நாளிலிருந்தே வடிவுக்கு  கால் தரையில் படவில்லை. வீட்டையே தலைகீழாக மாற்றிக் கொண்டிருந்தார். ஒரே மகன்

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -08 Read More »

என் கண்ணாடி-5

அத்தியாயம்-5 பல்லவி அந்த அதிகாலை நேரத்தில்  எழுந்தவள் தன்னுடைய வழக்கமான வேலை எல்லாம் முடித்தவள் எப்போதும் போல மொட்டை மாடியில் நின்று கொண்டு அந்த இயற்கை சூழலை தான் ரசித்துக்கொண்டிருந்தாள்.. “அடடா சின்ன குழந்தைகள கூட நம்ம அதட்டி,உருட்டி,மிரட்டி சரி பண்ணிடலாம் போல இருக்கு.. ஆனா இந்த பிள்ளையை ஒன்னும் பண்ண முடியலையேப்பா..” என்று கீழே கத்திக் கொண்டிருந்தார் அவளின் பாட்டி.. அது நன்றாக பல்லவிக்கு கேட்டாலும் அவள் அதனை கருத்தில் கொள்ளாமல் தன்னுடைய வழக்கமான வேலை

என் கண்ணாடி-5 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 1

                    அத்தியாயம் 1   சோழபுரம், அழகான வயல்வெளி நிறைந்த சுற்றிலும் மலைகள் சூழ்ந்த ஒரு ஊர் தான் சோழபுரம். அந்த ஊரில் பெரிய வீடுன்னு கேட்டா தெரியாதவர்களே இருக்க மாட்டாங்க. முன்னாடி காலத்தில் அந்த வீட்டை சேர்ந்தவங்க தான் ஊர் பஞ்சாயத்து பன்றது ஊர் திருவிழா வந்தால் எல்லாமே அவர்கள் தலைமையில் தான் நடத்துவாங்க. இப்போ ஊர் எல்லாம் முன்னேற்றம் அடைந்து விட்டது.

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 1 Read More »

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -05

புகழினியும் யோசனையுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து ஓட்டினாள்.  சங்கரபாண்டியன் வீட்டினுள்ளே நுழைந்தார். கை , கால்களை கழுவிவிட்டு மர நாற்காலில் அமர்ந்தார். “ இந்தாங்க ப்பா…தண்ணீ குடிங்க…” என‌ மீனாட்சி சொம்பை நீட்டினாள்.  “அம்மாவ கூப்பிடு மா…” என்றார். மீனாட்சி மாட்டுத் தொழுவத்திற்கு சென்று அங்கிருந்த கோமதியின் அருகில் சென்று ,” அம்மா அப்பா கூப்பிடுறாரு..” என்றாள். “ம்ம்..இந்தா வர்றேன்…” என்றவர், “ ஏலேய் பழனி.. நம்ம லட்சுமி(பசு)  ரெண்டு நாளா சொகமில்லாம கிடக்கு…என்னன்னு பாரு

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -05 Read More »

அன்னமே 19, 20

அன்னமே 19, 20 “ஹையோ விடு” பைக் அவன் வீட்டு வாசலில் பிரேக்கிட்டு நிற்க, குதித்து இறங்க நினைத்தாள். “அடடா என்ன அவசரம் புள்ள உனக்கு புகுந்த வீட்ட பாக்கறதுக்கு? அப்புறமா பாக்கலாம். மாமன்கிட்ட இப்படி நெருக்கமா உக்காரு புள்ள” அவள் தொடையில் கைவைத்து இறங்காமல் தடுத்து கிட்ட இழுத்து நெருக்கியவன் அவள் கூந்தலில் முகம் புதைத்து முகர்ந்தான்.  பன்னீர் ரோஜா சூடியிருந்ததால் அதே வாசனையை அவள் கூந்தலும் பிரதிபலித்தது.  “அது என்னவோ புள்ள. முன்ன எல்லாம்

அன்னமே 19, 20 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝

                  டீசர்   சோழங்குறிச்சி திருமண மண்டபம் நான் தான் அப்போவே சொன்னனே இந்த கல்யாணம்லாம் எனக்கு வேண்டாம்னு யாராவது கேட்டிங்களா. இப்போ அந்த பொண்ணு இல்லைனு யாருன்னு தெரியாத ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்க அப்படின்னு மணமகனான ஹீரோ சோழன் தன்னுடைய அப்பா ராஜன் கிட்ட கத்திக்கொண்டு இருந்தான். அதற்கு அவர் என்னைக்கா இருந்தாலும் அந்த பொண்ணு தான் என் மருமகள் நீ

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 4 என்ன அக்கா மாப்பிள்ளை வீட்ல இருந்து இன்னும் வரல. ஒரு வேலை அவங்களுக்கு பிடிக்கலயோ என்று கிட்சனில் வேலை செய்து கொண்டே ஜோதியிடம் கேட்க? தெரியலையே இரு அவர்கிட்ட கேட்கலாம் என்று ஹாலுக்குள் வர அருணாச்சலம் போனில் பேசிக் கொண்டிருந்தார்… அவர் மனைவியிடம் “ஒரு அரைமணி நேரத்தில் வந்திடுவாங்க மா” என்றார்… கௌசல்யா அவரிடம் “மாமா ஏதும் ப்ராப்ளம் இல்லைங்க தானே.. என்று கேட்க?” இல்லை மா” அவங்க வந்துட்டு தான் இருக்காங்க”.. இப்ப

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

அரிமா – டீசர் 2

இப்பொழுது அவனது வலிய கரங்கள் அவளது முகத்தை தன் கையில் ஏந்திருக்க, அவளது மென்மையான இதழ்கள் அவனுடைய அழுத்தமான இதழ்களை தனக்குள் சிறைவைத்திருக்க, அப்பொழுது, ” இல்லை ” என்றபடி தன் உறக்கத்தில் இருந்து கண்விழித்தாள் மதுமதி . ” ச்ச இவனை போய் நாம ச்ச ச்ச என்ன மது நீ ” என்று படுக்கையில் இருந்து எழுந்திருக்க முனைந்தவளுக்கு ஏதோ இடுபாடு கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டது போல அசையவே சிரமமாக இருந்தது. விழிகளை தன்னை சுற்றி

அரிமா – டீசர் 2 Read More »

ஐ ஆம் தி மான்ஸ்டர் யு ஆர் மை கேப்பச்சினோ-டீசர்

ஐ ஆம் தி மான்ஸ்டர் யு ஆர் மை கேப்பச்சினோ.. டீசர்: அந்த மான்ஸ்டரோ கண்களிலிருந்து கண்ணாடியை கழட்டாமல் அப்படியே கால் மேல் கால் போட்டுக்கொண்டு அந்த காபி ஷாப்பில் இவனை பார்த்துக்கொண்டே வேலைப்பார்த்துக்கொண்டிருக்கும் அந்த மருண்ட மான்குட்டியையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க.. அந்த மருண்ட மான்குட்டி பெண்ணவளோ காபி கொட்டையினை அறைத்த தூள்களில் சுடுதண்ணீரை ஊற்றுவதும் பின் இவனை பார்ப்பதும், பின் அதனை ஒரு நீண்ட கப்பில் ஊற்றுவதும் பின் இவனை பார்ப்பதும், பின் அதில் சர்க்கரை

ஐ ஆம் தி மான்ஸ்டர் யு ஆர் மை கேப்பச்சினோ-டீசர் Read More »

error: Content is protected !!