Uncategorized

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -16   ரீனா அங்கு கட்டிலில் இறந்து கிடப்பதைப் பார்த்ததும் ஆரோனுக்கு உலகமே இருண்டது போல இருந்தது. அவனால் அதை நம்பவே முடியவில்லை. இன்று அதிகாலை வரை தன்னுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்தவள், இப்பொழுது தன்னை விட்டு போய்விட்டாள் என்று அவனால் நம்பவே முடியவில்லை. எதுவும் புரியாமல் அங்கு யாரிடமும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பியவன், நேராக தனது வீட்டிற்கு வந்து தன்னுடைய அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டான். அவனுக்கு அந்த சூழ்நிலையை எப்படி கடந்து […]

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

யட்சனின் போக யட்சினி – 6

போகம் – 6   இந்த நன்னாள் மகாதேவனுக்கும் மகாதேவிக்கும் திருமணமாக போகும் சுபநாளன்றோ…! ஆகவே வெண்ணிலவும் இவ்விருவரையும் மணவறையில் கண்டுவிட்டுத்தான் செல்வேன் என்று அரியவன் கிழக்கே உதிக்க தொடங்கிய போதிலும் சிறிதாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வைகறை புலரும் பூவேலை தொடங்கிய அழகிய தருணம் அது…!    ருத்ரவேலன் சிறிதும் தூக்கமேதும் இன்றி அப்படியே விடியும் வரை இருந்தவன்… நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து சில தீர்க்கமான எண்ணங்களுடன் முடிவை எடுத்துக் கொண்டு தயாராக சென்றுவிட்டான்…!!!  

யட்சனின் போக யட்சினி – 6 Read More »

மைவிழி – 06

இருள் சூழ ஆரம்பித்து சில மணி நேரத்தில் ருத்ரதீரனின் கார் வீட்டினை வந்தடைய அவனது வீட்டைப் பார்த்து மலைத்துப் போய் நின்றாள் மைவிழி. “எந்தப் பெரிய வீடு…., எங்க ஊரே இங்கே இருக்கலாம் போலவே” என கூறிக் கொண்டே இறங்கினாள் மைவிழி. “எங்க ஊர்ல யார்கிட்டையும் தட்டு வீடு இல்லை, இவ்வளவு நாளா நான் இப்படி வீட்டை புத்தகத்தில தான் பார்த்திருக்கேன் இப்போ தான் முதல் தடவை நேர்ல பார்க்கிறேன்” என வாயை பிளந்த படி பார்த்துக்

மைவிழி – 06 Read More »

error: Content is protected !!