Best Love novels

இன்னிசை-2

இன்னிசை – 2 கூடலூர் வன அலுவலகம்… சற்று பரபரப்பாக இருந்தது. ஏற்கனவே இருந்து மாவட்ட வன அலுவலர் வேறு இடத்திற்கு மாற்றப்பட ,அந்த இடத்திற்கு புதிய வன அலுவலர் என்று தான் பொறுப்பேத்துக்க வந்திருக்கிறார்.  வந்தவுடனே மீட்டிங் ஏற்பாடு செய்திருக்க… வன அதிகாரிகள் அனைவரும் அங்கு வந்திருந்தனர். ஃபாரஸ்ட் வாட்ச்சர், ஃபாரஸ்ட் கார்டு, ஃபாரஸ்ட் ரேஞ்சர் எல்லோரும் அங்கு குழுமியிருந்தனர்.  நேற்று இருந்த விளையாட்டுத்தனம் கொஞ்சம் கூட இல்லாமல் கம்பீரமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். ” […]

இன்னிசை-2 Read More »

நிதர்சனக் கனவோ நீ!

அத்தியாயம் – 4 விழிகள் இரண்டும் கோபத்தில் சிவக்க சட்டென திரும்பி உறுத்து விழித்தவன் “என்ன சொன்ன?” என்ற படி தன் ஐம் பொன் காப்பை இறக்கி விட்டுக் கொண்டே கை முஷ்டிகள் இறுக அவளை நெருங்கியவனைப் பார்த்து அவளுக்கோ உள்ளே அதிர்ந்தாலும் முகத்தில் எதனையும் காட்டிக் கொள்ளாமல் குரலை செருமியவள் “மாமாவுக்கு அம்புட்டு ஆசை என்றவள் தரையில் காலால் கோலம் போட்டுக் கொண்டே அவனை நோக்கி நான் உங்ககிட்ட லிமிட் மெயின்டெய்ன் பண்ணா நாம எப்படி

நிதர்சனக் கனவோ நீ! Read More »

எண்ணம் -3

எண்ணம்-3  “யாருடா அந்த பையன்?” என்ற கேள்விக்கு பதிலாக, “நான் தான்டா அந்தப் பையன்.” என்று அழுத்தம் திருத்தமாக கூறிக்கொண்டு ஆறடி உயரத்தில் முகத்தில் எந்த உணர்வுகளையும் காண்ப்பிக்காமல் நின்றுக் கொண்டிருந்தான் ரித்திஷ்பிரணவ். அவனைக் கண்டதும் அந்த கேண்டினில் காஃபி அருந்திக் கொண்டிருந்த, இரு பெண்களும் எழுந்து நின்றனர். “சார்!”என்று பயத்தில் வாய் டைப்படிக்க, தடுமாறிக் கொண்டிருந்தாள் கல்பனா. “டோண்ட் நோ மோர் டாக். கம் மை ரூம்.” என்று இறுக்கத்துடன் கூறியவன் அங்கிருந்து சென்றான். வேக

எண்ணம் -3 Read More »

இன்னிசை-1

இன்னிசை- 1 ” என்ன முகுந்தன் போகலாமா?” என்று மிடுக்காக வினவினான் ஜீவாத்மன். ” சார் இருட்டிடுச்சு. காலைல போகலாமா? நீங்களும் இப்பத்தான் ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கீங்க. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்ல…” என்று அக்கறையாக கூற. அவரைக் கூர்ந்து பார்த்த ஜீவாத்மன்,” என்ன பக்கத்து இலைக்கு பாயாசமா?” என்று வினவினான். “சார்…” என்று முகுந்தன் அதிர்ச்சியாக பார்க்க. “எனக்கு ஒன்னும் டயர்டா இல்லை முகுந்தன். உங்களுக்கு முடியலைன்னா நோ ப்ராப்ளம். நானே போய்ட்டு வரேன்.” ” அப்படியெல்லாம்

இன்னிசை-1 Read More »

எண்ணம் -2

எண்ணம்-2 “ஹே! பார்த்து டி! ட்ரிப்ஸ் ஏறுது.” என்று பதறினாள் வர்ஷிதா. “அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும்.” “ அவரே பாய்ஸனை குடிச்சிட்டு படுத்துக்கிடக்குறார். இந்த நேரத்துல ஏன் தியா இவ்வளவு கோபப்படுற?” என்றாள் வர்ஷிதா. “அதென்ன நீ செய்த பாயஸமா? ஆசையா குடிச்சிட்டு வந்து படுத்துக் கிடக்குறான்? இல்லை உண்மையிலே நீ தான் ஏதாவது செஞ்சு எங்கண்ணனை படுக்க வச்சுட்டியா?” என்று கிண்டலாக வினவினாள் தியாழினி. “ ஹே! எருமை… நானே பயந்து

எண்ணம் -2 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 3

அத்தியாயம் – 3   தான் கீழே விழப் போகின்றோம் என்ற அதிர்ச்சியில் விழிகளை இறுக மூடிக் கொண்டு விழ இருந்தவள் தன்னை யாரோ விழ விடாமல் தாங்கிப் பிடித்து இருப்பதை உணர்ந்துக் கொண்டவள் சட்டென விழிகளைத் திறந்து பார்த்தாள். அங்கோ, அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான் விபீஷன். இருவரின் விழிகளும் ஒருங்கே உரசிக் கொள்ள… அவனின் ஊடுருவும் பார்வையில் சட்டென தன்னை நிதானித்து அவனது அணைப்பில் இருந்து விலகியவள் திரும்பியும் பாராது படிகளில் இறங்கி

நிதர்சனக் கனவோ நீ! : 3 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 2

அத்தியாயம் – 2 ஆம், மாடியில் நின்று இருந்தது வேறு யாராக இருக்க முடியும்? சாட்சாத் நம் விபீஷன் தான். அதுவும் தலையில் கட்டுடன் ஜெய் ஆனந்த்தை வெறித்த படி நின்று இருந்தான். அவனின் நிலையைக் கண்டு பதறிப் போன ஜெய் ஆனந்த் இரு இரு படிகளாக தாவி மாடி ஏறியவன் விபீஷன் அருகில் செல்லும் முன்னரே அவனது அறைக்குள் சென்று கதவினை அறைந்து சாற்றி இருந்தான். நல்ல வேளை இல்லையென்றால் அவன் அறைந்து சாற்றிய வேகத்தில்

நிதர்சனக் கனவோ நீ! : 2 Read More »

எண்ணம் -1

எண்ணம்-1   ஈட்&சாட் பாஸ்ட் புட் ஷாப்பில் ஒரு கல்லூரி பட்டாம்பூச்சிகளின் அந்த நாலு இளம்பெண்களும் கல்லூரியின் இறுதி நாளான இன்றைய தினத்தை கொண்டாட வந்திருக்கிறார்கள்.    அந்த இடத்திற்கு வந்தவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்து, அவர்களை ரசித்து விட்டு தான் சென்றனர்.   அதில் ஒருவன் மட்டும் எரிச்சலுடன் அவர்களைப் பார்த்தான். ‘பப்ளிக்ல எப்படி பிகேவ் பண்ணனும்னு கூடத் தெரியாமல் இருக்குறாங்க. இர்ரெஸ்பான்ஸிபல் இடியட்ஸ்.’ என்று மனதிற்குள் திட்டியவன், தனக்கு முன்பு இருந்த

எண்ணம் -1 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 41

Episode – 41 ஒரு மாதம் கழித்து, ஆதியின் காயங்கள் ஆறியதும், அவனது முகத்தில் இருந்த கட்டு அவிழ்க்கப் பட்டது. அப்போது, அவனது முகத்தில் இருந்த தழும்புகளையும், வடுக்களையும் கண்டு துடித்துப் போனான் தீரன். ஆனாலும் முடிந்த வரையும் அதனை வெளிக் காட்டாது மறைத்துக் கொண்டவன், தம்பிக்கு தாயாக மாறிப் போனான். ஆதிக்கு கண்ணாடியை காட்டவே அஞ்சிப் போனான் அவன். ஆனால் ஆதியோ, பிடிவாதமாக கண்ணாடியை வாங்கிப் பார்த்தவன், ஒரு கணம் கலங்கிப் போனாலும், அடுத்த கணம்,

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 41 Read More »

நிதர்சனக் கனவோ நீ!

அத்தியாயம் – 1 “எனக்கு அந்த ஷர்ட் தான் வேணும் சோ எனக்கே தந்துடுங்க” என்றான் அதிகாரத் தோரணையில்…. “டேய் விபீ இது உன்னோட அண்ணனுக்காக அவன் விருப்பப் பட்டதுனு எடுத்தேன் டா இதையாச்சும் அவனுக்காக விட்டு கொடுடா” என்றார் மன்றாடிய படி சித்ரா. அவரின் பதிலில் அவரை உறுத்து விழித்தவன் “அவன் தான் ஃபோரின் போறான்ல சோ வாட்? இது போல நிறையவே அவனுக்கு கிடைக்கும்” என்றான் சாவகாசமாக…. இருவரின் வாக்குவாதத்தையும் கேட்டுக் கொண்டே அங்கு

நிதர்சனக் கனவோ நீ! Read More »

error: Content is protected !!