வருவாயா என்னவனே : 49
காத்திருப்பு : 49 வதனா யார் அழைத்தும் கீழே வரவில்லை. தன்னவன் தன்னை புரிந்துகொள்ளவில்லையே என கலங்கியபடி இருந்தவளை அசைத்து கீழே இருந்து வந்த வதனா என்ற அழைப்பு. அவ் அழைப்பினைக் கேட்டதும் கண்களில் கண்ணீருடன் கீழே வந்தாள் வதனா. அங்கே மரகதம்மாள் அவளைப் பார்த்தபடி நிற்க ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டாள் வதனா.. “பாட்டிமா” “என்னடா மா சின்னக் கொழந்தை மாதிரி அழுதிட்டு இருக்க” “பா… ட்….டி…மா…இ….வ…ங்…க” “எனக்கு எல்லாம் தெரியும்டா கண்ணம்மா. நீ பாட்டிக்கிட்ட […]
வருவாயா என்னவனே : 49 Read More »