family novels

வருவாயா என்னவனே : 27

காத்திருப்பு : 27 மதி கதவைத் திறந்ததும் hi aunty” என்ற குரல் கேட்டது. அக் குரலுக்கு சொந்தக்காரியாக நின்றிருந்தாள் ஓர் இளம்பெண். நவநாகரீக யுவதியாக காணப்பட்டாள். “வாம்மா கீர்த்தி” (கீர்த்தி சூர்யாவின் பல்கலைக்கழகத் தோழி. தற்போது சூர்யாவின் வெளிநாட்டுக் கம்பனியில் வேலை பார்க்கிறாள். அதுமட்டுமில்லைங்க கீர்த்தி சூர்யாவை one sidea லவ் பண்றா. இது சூர்யாக்குத் தெரியாது. இப்ப கீர்த்தி வந்தது தேவி கமலேஷ் கல்யாணத்துக்கு.அவளுக்கு சூர்யா கல்யாணம் நடந்தது தெரியாது. தெரியும் போது…………) “என்ன […]

வருவாயா என்னவனே : 27 Read More »

வருவாயா என்னவனே : 26

காத்திருப்பு : 26 வதனா அருகில் வந்த சூர்யா அதிர்ந்து நின்றான். காரணம் வதனாவுக்கு பயத்தில் உடல் தூக்கிப்போட்டது. அதோடு “நான் எதுவும் பண்ணல்லப்பா என்ன நம்புங்க அப்பா. சூர்யா Sirகு என்ன பிடிக்காது அப்பா என்ன கூட்டிட்டு போங்க” என உளறிக்கொண்டிருந்தாள். அவளருகில்வந்த சூர்யா சாப்பாட்டினை அருகில் இருந்த மேசையில் வைத்தான். பின்னர் வதனாவை எழுப்பமுயன்றான். “வதனா…..வதனா” “எழுந்திருமா” அவள் எழாமல் இருக்கவும் சூர்யா மெல்ல அவளது தோளைத் அசைத்தான். அதில் பதறி எழுந்த வதனா

வருவாயா என்னவனே : 26 Read More »

வருவாயா என்னவனே : 25

காத்திருப்பு : 25 மேடையில் இரு ஜோடிகளும் நின்றிருந்தனர். காலையிலிருந்து வதனா இயந்திரமாகவே இருந்தாள். ஆம் அவர்கள் சொன்னதை மட்டுமே செய்தாள். அப்போது திடீரெண்டு “வதனா ” எனும் சத்தம் கேட்டது. மேடையில் தலைகுனிந்து நின்ற வதனா தலைநிமிர்ந்து பார்த்தவள் உடல் நடுங்கியது. அவள் பயத்தில் சூர்யாவின் கையைப் பிடித்தாள். தன்னவள் கை நடுங்குவதை கண்ட சூர்யா தன் கையினால் அழுத்தம் கொடுத்தான். வதனா அருகில் வந்தவர் வதனாவை இழுத்து ஒரு அறைவிட்டார். ஆம் வதனாவை அடித்தது

வருவாயா என்னவனே : 25 Read More »

வருவாயா என்னவனே : 24

காத்திருப்பு : 24 foreign company மீட்டிங் முடியும் நேரத்தில் project யாருக்கு என அறிவித்தது. அதனைக்கேட்ட சூர்யா தனக்கு பக்கத்தில் இருந்த கதிரையை தூக்கி வீசினான். கண்கள் கோவைப்பழம் போல சிவந்து காணப்பட்டான். ஆம் இம் முறையும் சூர்யாவின் எதிர் கம்பனியே projectஐ கைப்பற்றியது. இதனால் பெரிதும் கோபத்திற்குள்ளானான் சூர்யா. அதே நேரம் மண்டபத்தில் இருந்த மதி வதனாவிடம் “வதனாமா மேல சூர்யா இருக்கான் மதியம் சாப்பிடல்ல இந்த காப்பியைக் கொடுத்திட்டு வாம்மா” “சரி அத்தை

வருவாயா என்னவனே : 24 Read More »

வருவாயா என்னவனே : 23

காத்திருப்பு : 23 முனிவரின் வாக்கினைக்கேட்ட கேட்ட மதி மயங்கி விழுந்தார். பின் கமலேஷ் பரிசோதித்துப் பார்க்க அதிர்ச்சியினால் மயங்கி விழுந்துள்ளார் என்றார். முகத்தில் தண்ணீர் தெளிக்க சிறிது நேரத்தில் எழுந்தார். முனிவரிடம் சென்றார். முனிவர் புன்னகையுடன் நான் சொல்ல வந்ததை முழுமையாக கேளம்மா என்றார். ” பலரின் அவச்சொல்லின் மத்தியிலே உன் மகன் திருமணம் நடக்கும். சூழ்ச்சியில் அகப்பட்டு நண்பன் துணையால் சூழ்ச்சியினை வெல்வான். மனைவியை பிரிந்திருக்கும் காலம் வரும். சில காலங்கள்தான். மீண்டும் அவனவள்

வருவாயா என்னவனே : 23 Read More »

வருவாயா என்னவனே : 22

காத்திருப்பு : 22 தேவியின் அம்மா என்ற குரலுக்கு மதியும் குமாரும் ஓடி வந்தனர். “என்னம்மா தேவி ஏன் இப்பிடி கத்தின?” “இங்க பாருமா வதனா முகத்தை” வதனாவின் மதிமுகத்தில் சூர்யாவின் ஐந்துவிரல்களும் பதிந்து கன்னம் வீங்கி இருந்தது. “என்ன மதி இரு இப்பிடி அறைஞ்சிருக்கான். தேவி முதல்ல கமலேஷ்கு போன் பண்ணி வதனா பற்றி சொல்லி சீக்கிரமா வரச்சொல்லுடா” “சரிப்பா” “அவனுக்கு கோவம் வந்தா இப்பிடித்தாங்க. இருங்க அத்தைட்ட சொல்லிட்டு வர்றன். இந்த தேவி சத்தம்போட்டதில

வருவாயா என்னவனே : 22 Read More »

வருவாயா என்னவனே : 21

காத்திருப்பு : 21 சூர்யாவின் அறைக்கதவைத் திறந்த வதனா பதற்றத்தில் ஜூஸ்ஸை தவறவிட்ப்போக அதனைப் பார்த்த சூர்யா விரைந்து வந்து ஜூஸைப் பிடித்தான். “ஏய் என்னாச்சினு ஜூஸ்ஸை கீழ போடப் பார்த்த?” அவனைக்கண்டதிலேயே பயந்த வதனா அவன் சத்தமிட்டதும் அழத் தயாரானாள். “ஸ்… ஏன் இப்ப அழப்பாக்குற?” “நீ….ங்…..க…..ஏ…..ன்.. இ….ப்….பி…டி….நி…..க்….கு…றீ…..ங்…..க?” “எப்பிடி ” என்றவன் அப்போதுதான் தன்னைப் பார்த்தான். குளித்துவிட்டு இடையில் கட்டிய துண்டுடன் இருந்தான். குளித்ததற்கு அடையாளமாக வெற்றுமார்பினில் காணப்பட்ட நீர்த்துளிகளுடன் இருந்தான். பின்பு வதனாவைப்

வருவாயா என்னவனே : 21 Read More »

வருவாயா என்னவனே : 20

காத்திருப்பு : 20 நானும் உங்களோட உக்காரலாமா என்ற குரலில் திரும்பிய தேவி கண்டது தன்னவனைத்தான். “நீங்க எப்பிடி கமலேஷ் இங்க?” “ஒரு பிரண்ட் வர்றன் என்னு சொன்னான் அப்புறம் வேலை வரலடா என்று சொல்லிட்டான். சரி கிளம்பலாம்னு பாத்தா நீ வர்ற அதுதான் பாத்திட்டு போலாம்னு வந்தன்” “சரி வாங்க பிரண்ட்ஸ் இது கமலேஷ்வர் என்னோட வருங்காலக் கணவர். கமலேஷ் இவங்க என்னோட பிரண்ட்ஸ்.” “hello” “hi sir” “sir எல்லாம் வேணாம் friendlyya பேசுங்கம்மா”

வருவாயா என்னவனே : 20 Read More »

வருவாயா என்னவனே : 19

காத்திருப்பு : 19 ஆதவன் தன் கரங்களை நீட்டி மக்களை அணைத்தவாறு எழுந்து வந்தான். விடியலிலேயே கண் விழித்த வதனா குளித்துவிட்டு பாட்டியை பார்த்துவிட்டு கீழே வந்தாள்.சமையலறைக்கு சென்றாள். அங்கு யாரும் இல்லாமையால் அவளே காபி போட்டாள். அப்போது அங்கு வந்த மதி “என்னம்மா நேரத்துக்கு எழும்பிட்டயாடா?” “ஆமா அத்தை அதுதான் நானே காபி போட்டுடன் நீங்க மாமாக்கு எடுத்துட்டு போங்க நான் மற்றவங்களுக்கு கொடுக்கிறன்” “உனக்கெதுக்குமா கஸ்ரம் நானே கொடுக்கிறன்” “பரவால்ல அத்தை நீங்க போங்க”

வருவாயா என்னவனே : 19 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 02

காதல் : 02 தனது குடிசையின் ஒரு ஓரத்தில் தையல் இயந்திரத்தை வைத்துக்கொண்டு அதில் ஆடை ஒன்றினை தைத்துக்கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி சத்தியா. அவள் பாட்டுப் பாடியவாறு தைத்துக் கொண்டிருந்தாள்  அப்போது அவள் எதேச்சையாக வாசலைப் பார்த்தாள். வாசலில் நிழல் ஒன்று தெரிந்தது. அது என்னவென்று நிமிர்ந்து பார்த்த சத்தியா பயத்தில் கதிரையை விட்டு எழுந்தாள். “என்ன சத்தியா உன்னை வீட்டுப்பக்கமே காணவில்லை. என்ன பயந்துட்டியா? ” என கேட்டான் ரகு. சத்தியாவுக்கு பயத்தில் பேச்சு

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 02 Read More »

error: Content is protected !!