காளையனை இழுக்கும் காந்தமலரே : 24
காந்தம் : 24 இங்கே காளையன் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனது பார்வை அடிக்கடி மலர்னிகாவின் மீது இருந்தது. மலர்னிகா எதையோ யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். இரவில் பயந்து அழுதது ஞாபகம் இருந்து. தான் பயத்தில் கீழே இருந்தது தெளிவாக ஞாபகம் இருந்தது. பின்னர் நான் எப்படி மேலே வந்து, கட்டிலில் வந்து படுத்தேன் என்று மலர்னிகாவிற்கு புரியவில்லை. யோசித்துக் கொண்டே இருந்தாள். குணவதியும் நேசமதியும் கோயிலுக்குச் செல்வதாக கூற, துர்காவும் சேர்ந்து கோயிலுக்கு வருவதாக […]
காளையனை இழுக்கும் காந்தமலரே : 24 Read More »