romantic novels

காளையனை இழுக்கும் காந்தமலரே : 24

காந்தம் : 24 இங்கே காளையன் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனது பார்வை அடிக்கடி மலர்னிகாவின் மீது இருந்தது. மலர்னிகா எதையோ யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். இரவில் பயந்து அழுதது ஞாபகம் இருந்து. தான் பயத்தில் கீழே இருந்தது தெளிவாக ஞாபகம் இருந்தது.  பின்னர் நான் எப்படி மேலே வந்து, கட்டிலில் வந்து படுத்தேன் என்று மலர்னிகாவிற்கு புரியவில்லை. யோசித்துக் கொண்டே இருந்தாள்.  குணவதியும் நேசமதியும் கோயிலுக்குச் செல்வதாக கூற, துர்காவும் சேர்ந்து கோயிலுக்கு வருவதாக […]

காளையனை இழுக்கும் காந்தமலரே : 24 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 23

காந்தம் : 23 ராமச்சந்திரனை சந்திக்க மில்லுக்கு வந்த காளையனுக்கு அவர்களின் சந்தோஷமான முகத்தை பார்த்ததும் அந்த போன் காலைப் பற்றி சொல்வதற்கு மனம் வரவில்லை. சரி எது வந்தாலும் பார்த்துக் கொள்வோமே. நினைத்துக் கொண்டு அங்கிருந்த வேலைகளை மட்டும் செய்து கொடுத்துவிட்டு வந்தான்.  அன்று இரவு எல்லாரும் சாப்பிட்டுவிட்டு அவர்களது அறைகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். தண்ணீர் தாகம் எடுக்க தண்ணீர் குடிக்க கீழே வந்த காளையன், வீட்டுக்கு வெளியே நாய் குலைப்பதை பார்த்து கதவை திறந்து

காளையனை இழுக்கும் காந்தமலரே : 23 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 22

காந்தம் : 22 குளித்து விட்டு வருவதற்காக மேலே சென்றான். அப்போது எதேச்சையாக மலர்னிகாவின் அறை பக்கம் திரும்ப, அவளது அறைக் கதவு திறந்து இருந்தது. சரி போகலாம் என்று பார்க்க, அங்கே கட்டிலில் இருந்து கீழே விழுந்தாள் மலர்னிகா. அவள் விழுந்ததைப் பார்த்த காளையன் அறைக்குள் ஓடினான்.  கீழே விழுந்த மலர்னிகா வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தவள் கட்டிலில் சாய்ந்தவாறு இருந்தாள். உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது. அவளது வாய், “என்னை விட்டுடு” என்று மட்டும்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 22 Read More »

மின்சார பாவை-1

மின்சார பாவை-1 “நிலா பிக்கப்… பிக்கப்….” என்று முணுமுணுத்தாள் சபரிகா. அவளை சில நொடிகள் சோதித்த பிறகே எடுத்தாள் வெண்ணிலா. “ஹலோ யார் பேசுறீங்க?” என்ற வெண்ணிலாவின் இனிமையான குரல் ஒலிக்க. “தேங்க் காட்! நிலா! நீ வெண்ணிலா தானே. எப்படி இருக்க? உன் கிட்ட பேசுவேன்னு நினைக்கவே இல்லை. அஞ்சு வருஷமா தேடுறேன்.”என்று படபடத்தாள் சபரிகா. “பரி.” என்று தயக்கத்துடன் அழைத்தாள் வெண்ணிலா. “ எருமை! எருமை! இப்படித்தான் எங்களை எல்லாம் அவாய்ட் பண்ணுவியா. நம்பரைக்

மின்சார பாவை-1 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 21

காந்தம் : 21 மனசுக்குள் என்ன இருந்தாலும் வெளியே தந்தையிடம், “ரொம்ப சந்தோஷம் அப்பா. அத்தை வருவாங்கன்னு நினைச்சு கூட பார்க்கலை. ஆனா வந்துட்டாங்க எல்லாம் நம்ம கடவுளோட வேலை தான்.” என்று வெளியே பேசி வைத்தான். ராமச்சந்திரனும்,” ஆமா சபா, அது கடவுளோடு சித்தம்தான். இல்லைன்னு சொன்னா இத்தனை நாள் வராத துர்க்கா, இப்ப வந்திருப்பாளா? “என்று பேசினார்.  பின் சரி சபாபதி உன்னை பாக்கணும்னு சொன்னா இந்த முறை வார லீவுக்கு வந்துரு வீட்டுக்கு

காளையனை இழுக்கும் காந்தமலரே : 21 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 20

காந்தம் : 20 மாணிக்கம் சொன்ன பகுதிக்கு வந்தவர்கள், அங்கே சாராயக்கடையில் பலரும் குடித்துக் கொண்டிருப்பதை பார்த்த காளையனுக்கு கோபம் எல்லை கடந்தது. சாராயத்தை அவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருப்பவனை பிடித்து இரண்டு அறை விட்டான். காளையின் அறையை தாங்க முடியாமல் சாராயம் கொடுத்துக் கொண்டிருந்தவன் கீழே விழுந்தான்.  அவனை பிடித்து இழுத்தவன், “இது யாரோட கடை? இங்க சாராயக்கடை வைக்க அனுமதி குடுத்தது?” என கேட்டான். அதற்கு அக் கடையில் இருந்தவன், “எதுவா இருந்தாலும் நீங்க எங்க

காளையனை இழுக்கும் காந்தமலரே : 20 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 19

காந்தம் : 19 உடனே காமாட்சி, மலரின் அறைக்குச் சென்று கூட்டிட்டு வந்தாள். வெஸ்டர்ன் உடையில் மட்டுமே பார்த்த, தனது மகள் இன்று சுடிதார் இருப்பதை பார்த்து விழித்தார் துர்க்கா. பொதுவாக மலருக்கு புடவை, தாவணி, சுடிதார் போடுவதில் பெரிதாக விருப்பம் இருந்ததில்லை. வெஸ்டர்ன் உடைகளையே அவள் விரும்பி அணிவாள். அவரும் அங்கிருந்தபடியால் அந்த நாகரீகத்துக்கு ஏற்றது போல் மகள் இருக்கிறாள் என்று எதுவும் சொன்னதில்லை.  வெஸ்டர்ன் டைப் உடைய அணிந்தாலும், அதை பிறர் கண்ணை உருத்தாத

காளையனை இழுக்கும் காந்தமலரே : 19 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 18

காந்தம் : 18 மலர்னிகா குளியலறைக்குச் சென்றதும் அவளுக்கு தேவையானவற்றை எடுத்து வைப்பதற்காக அவளுடைய பெட்டியை திறந்தாள். அப்போது அதற்கு உள்ளே இருந்த உடைகளை பார்த்து முழித்தாள். ஆம், மலர்னிகா மும்பையில் இருந்ததனால் அதிகமாக வெஸ்டர்ன் டைப் ஆடைகளையே அணிவாள். அதைப் பார்த்துதான் முழித்தாள் காமாட்சி. “என்னடா இது, இது மாதிரியான டிரஸ் நம்மளோட ஊர்ல போட மாட்டாங்களே. இதை மலர் போட்டுட்டு கீழே வந்தால்,தாத்தா, பாட்டி எல்லாரும் என்ன சொல்லுவாங்கனு தெரியலையே. இவங்ககிட்ட எப்பிடி சொல்றது?

காளையனை இழுக்கும் காந்தமலரே : 18 Read More »

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 8

அத்தியாயம் – 8   இரு கரங்களாலும் தன் முகத்தை மூடிக் கொண்டவளின் வெட்கத்தை ரசனையாக பார்த்தவன் குரலை செருமிக் கொண்டே “பொய் சொல்லாதனு சொன்னதை மறந்துட்ட போல” என்றதும் சட்டென தன் கரங்களை அகற்றி அவன் முகம் நோக்கியவளுக்கு தான் ‘ ஐயோடா’ என்றாகி போனது. அவனைக் கண்டாலே திணறும் தன்னை நொந்து கொண்டாள். இதில் அநியாயத்துக்கு வெட்கம் வேறு வந்து தானாய் தொற்றிக் கொள்கின்றது என ஆற்றாமையாக இருந்தது. நிலத்தை பார்த்துக் கொண்டே “நீங்க

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 8 Read More »

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 7

அத்தியாயம் – 7     வித்யாவிற்கு உதவிகளை செய்து விட்டு மீண்டும் அறைக்குள் வந்தமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்களுக்கோ, வரவேற்பறையில் பேச்சு சத்தம் கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.   “ஆஹி, இது சரி வருமா?” என்று பவ்யா கேட்டு வைக்க, “இவ்வளவு நேரம் உனக்கு வாய் வலிக்க அட்வைஸ் பண்ண எனக்கு. இல்லை இல்லை போன எபிசோட்ல அட்வைஸ்ஸை வாரி வழங்குன ரைட்டருக்காச்சும் கொஞ்சம் ரெஸ்பெக்ட் கொடுடி”   “ம்கும்” என

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 7 Read More »

error: Content is protected !!