26
வேலையால் ஏற்பட்ட மன அழுத்தம் இப்போது எங்கோ தூரச்சென்று இருந்தது.
“காப்பாத்துங்க என்னை காப்பாத்துங்க..” என்று கூச்சலிடும் சத் அதை ஔதம் கேட்டது.
“அப்பாடா இந்தச் சிறுவனை காப்பாத்தியாச்சு..” என்று பெருமூச்சு விட்டபடி அவனது வதனம் பார்த்தவன் அப்படியே வேரூன்றிய மரம் போல் அசைவற்று அதிர்ச்சியுடன் நின்றான்.
இந்த குற்ற உணர்வு என்னை எவ்வளவு நாட்களாக தாக்கிக் கொண்டிருக்கின்றது.
அந்நேரம் பார்த்து வாசலில்,
“என்ன செந்தாழினி குளத்துல குளிச்சிட்டு அப்படியே வந்துட்டியா போய் ட்ரஸ் மாத்திட்டு வா..” என்று சற்று கோபமாகக் கூற,
அவள் அணிந்திருந்த தங்க நிற பட்டுத் தாவணி புதியதாகவும் அவளது உடலை வனப்பாகவும் எடுத்துக்காட்டியது.
“அப்படியா ரொம்ப நன்றி சார் புதுசு தான் ஒரே ஒரு தடவை தான் இதை உடுத்தி இருக்கேன் எனக்கு ரொம்ப பிடிச்ச தாவணி
அன்னையோ அதே பதற்றத்துடன்,
அங்கு கோயிலில் பெரும் சனத்திரளாக இருந்தது. ஊரிலுள்ள அனைத்து மக்களும் கோயிலிலேயே குழுமி நின்றனர்.