37
முதலில் நிதானத்திற்கு வந்த வைத்தியரோ,
செந்தாழினி அதனை வாய் விட்டு வைத்தியரிடம் கேட்டே விட்டாள்.
“அதுதான் பிள்ளை எனக்கும் புரியல கொஞ்சம் பொறு அந்த விளக்க கொஞ்சம் பக்கத்துல கொண்டு வா..” என்று பணிக்க,
அவரின் முகமாற்றத்தை சடுதியில் கண்டுகொண்ட செந்தாழினி,
“அவனுக்கு எல்லாம் நல்ல சாவே வராது ஐயா இப்ப இவரோட உயிரை முதல் காப்பாத்துங்க..”
“வைத்தியர் ஐயா உங்களால் முடியாதது எதுவுமே இல்லை இப்படி நீங்க சொன்னா எப்படி இவரை இந்த நேரம் எங்க போய் யார கூப்பிட்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறது
உடனே பாய்ந்து அவன் அருகே சென்ற செந்தாழினி,
“அப்படியெல்லாம் நடக்காது எனக்கு உங்க மேல முழு நம்பிக்கை இருக்கு அவருக்கு ஒன்னும் ஆகாது உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளுங்க நான் செய்றேன் அவரு எப்படியும் கண் முழிச்சா எனக்கு அது போதும்..” என்று அவள் திக்கித் திணறி கூற,
அவனது உடல் நடுக்கத்தை கண்டு பதறிய செந்தாழினி வைத்தியரின் முகத்தை பார்க்க,
செந்தாழியின் மனதிலோ எதிர்மறையான எண்ணங்கள் தோன்ற அவளால் அவ்விடத்தில் இதற்கு மேல் இருக்க முடியவில்லை.
“வைத்தியர் ஐயா நீங்க சொன்ன நேரம் முடிஞ்சிருச்சு ஆனா இன்னமும் காதலன் சார் எழுந்திருக்கவே இல்லை என்னன்னு கொஞ்சம் பாருங்களேன்..” என்று தவிப்புடன் கூற,
மெதுவாக ஆதிரனின் அருகில் சென்று அவனது கரத்தினை நடுங்கும் தன் பிஞ்சு விரல்களால் தொட்டவள், கண்களில் நீர் குளம் கட்ட,