மைவிழி – 19

4.7
(12)

யாரை இனி தேவை இல்லை எனக் கூறி அனுப்பி வைத்தானோ அவளையே மீண்டும் தன் வீட்டிற்குள் கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருந்தான் ருத்ரதீரன்.

மாற்றம் ஒன்று தானே மாறாதது.

அவள் இன்றி ஒரு இரவை சிரமப்பட்டு கடந்தவனுக்கு அவளை இன்னொரு ஆணுடன் நெருக்கமாக பார்க்கும் திடம் சற்றும் இல்லாது போனது.

வீட்டினுள் வந்தவளோ சீற்றத்தில் வெடித்து அழத் தொடங்கினாள்.

“நீங்க ஆசைப் பட்டதுதான் நடந்திருச்சுல்ல.? அப்புறம் எதுக்காக என்னை திரும்ப கூட்டிட்டு வந்தீங்க.? உங்க படம் எடுத்தாச்சு. அதுவும் நீங்க எதிர் பார்த்த மாதிரியே வெற்றி. இனி நான் எதுக்கு.? என்னை ஏன் வற்புறுத்தி வர வெச்சீங்க.?” எனக் கோபமாக கேட்டாள் அவள்.

“உன்னை யாருமே இங்கே இருக்க சொல்லி பிடிச்சு வைக்கல நீ போறதுன்னா தாராளமாக போகலாம்.” என்றான் அவன்.

அவன் அப்படி கூறியதும் நம்பாமல் திகைத்தவள் அடுத்த கணமே வெளியே நடந்து செல்லத் தொடங்கினாள். விட்டால் போதும் என்றிருந்தது அவளுக்கு.

அவள் அவ்வளவு வேகமாக வெளியே சென்றதும் அவளையை பார்த்துக் கொண்டிருந்தவன் அடுத்த கணமே

“பை அம்மு, நான் அனுப்பிய ஆட்கள்  இன்னும் உங்க வீட்டுலதான் இருக்காங்க நான் சொல்லும் வரைக்கும் அங்க தான் இருப்பாங்க. நீ இந்த வீட்டை விட்டு வெளியே ஒரு அடி எடுத்து வச்சாலும் அடுத்த நிமிஷமே அவங்க உங்க வீட்டுக்குள்ள போயிடுவாங்க எப்படி வசதி.?” எனக் கேட்டு சிரித்தான் அவன்.

விட்டால் போதும் என வேகமாக சென்று கொண்டிருந்தவளோ அவனுடைய வார்த்தையை கேட்டதும் திகைப் பூண்டை மிதித்தாற் போல அசையாது நின்றாள.

அவளுக்கு அவன் மீது பொல்லாத ஆத்திரம்  வந்தது. தன்னை வைத்து இவன் விளையாடுகின்றானா என எண்ணியவள் அவனை திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

அவளுடைய பார்வையில் வெறுப்பு மேலோங்கி இருந்தது.

அவனை காதலாக ஏறிட்ட விழிகளோ தற்போது  வெறுப்போடு உறுத்து விழித்துக் கொண்டிருந்தன. அவளுடைய பார்வையை தயங்காமல் எதிர் கொண்டான் அவன்.

“உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதா.? நான் உன்ன மாதிரி ஒரு சுயநலம் பிடிச்ச மனுஷனை பார்த்ததே இல்லை.  நீ எல்லாம் மனுசனே கிடையாது நான் உன்னை அடியோடு வெறுக்கிறேன் தயவுசெஞ்சு என் முகத்துல முழிக்காத.” என சீறியவள் ஒரு கட்டத்தில் உடைந்து போய் அழத் தொடங்கினாள்.

“அழுது முடிச்சிட்டு மேல ரூமுக்கு வா. அதுக்காக நாள் முழுக்க அழுதுகிட்டு இங்கேயே இருக்கலாம்னு நினைக்காத. இன்னும் டென் மினிட்ஸ்ல நீ என்னோட ரூமுக்கு வரணும்.”

“வர முடியாது. உன்னோட ரூமுக்கு நான் எதுக்கு வரணும்.?” எனக் கத்தினாள் அவள்.

“நீ வரலைன்னா என்னாகும்னு உனக்கே தெரியும் அம்மு.” என்றவன் தன் அறைக்குள் நுழைந்து விட, கலங்கிப் போய் அழத் தொடங்கினாள் அவள்.

சற்று நேரத்தில் “அம்மூஊஊஊஊ.” என்ற அவனுடைய குரலில் கண்களைத் துடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் அவள்.

“டோரை க்ளோஸ் பண்ணிட்டு வா.”

“ஏ… ஏன்.?” அசையாது நின்றாள் அவள்.

அவனோ அவளை நெருங்கி அவளை உள்ளே இழுத்தவன் அறைக் கதவை பூட்டித் தாழ் இட அவளுக்கோ வியர்த்துப் போனது.

அதிர்ந்து நின்றவளின் பின்னே வந்தவன் அவளுடைய இடையை வளைத்துக் கொள்ள சட்டென அவனை உதறினாள் அவள்.

“என்னைத் தொடாத. என்னைத் தொட உனக்கு உரிமை இல்ல.” என சீறினாள்.

“அப்போ அந்த தீனாக்கு மட்டும் உரிமை இருக்காடி.? ஏன் அவன் உன்னை ஹக் பண்ணான்.?”

“என்னை யார் தொட்டா உங்களுக்கு என்ன.?”

அவளின் கேள்வியில் அவளுடைய இதழ்களை அழுத்தமாக வருடியவன் அவளை முத்தமிட தொடங்கினான்.

வெறுப்போடு அவனைப் பிடித்து தள்ளியவளை சுவற்றோடு சாய்த்தவன் அவளுடைய இதழ்களை வன்மையாக தண்டிக்க, அவளுக்கோ பொல பொலவென கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.

திமிறத் தொடங்கியவளின் ஆடையை சட்டென கிழித்தவன் அவளுடைய மார்புக் குழியில் முகம் புதைத்து நாவால் கோலமிட, தன் பலம் முழுவதையும் திரட்டி அவனைத் தள்ளி விட்டவள் வெளியே ஓட முயன்றாள்.

“இந்த ரூமை விட்டு நீ வெளியே போகக் கூடாது அம்மு.” என்ற அழுத்தமான குரலில் அவளுடைய உடல் அழுகையில் குலுங்கியது.

உறைந்து போய் நின்றவளைத் தூக்கி தன் படுக்கையில் கிடத்தியவன் மீண்டும் மீண்டும் அவளுடைய இதழ்களைக் கொய்தான்.

படுக்கையில் துடித்துப் போனவளாக கிடந்தவளை இழுத்து தன் மார்பின் மீது போட்டுக் கொண்டவன்,

“அம்மு நீ எனக்கு வேணும்டி.” என்றான்.

“எ.. எதுக்கு உங்களுக்கு தேவைப்படுறது நான் இல்ல. இந்த உடம்பு மட்டும்தான்.”

“அப்படியும் சொல்லலாம் அம்மு.” என்றவனின் உதடுகள் அவளுடைய வயிற்றில் புதைந்து குட்டி குட்டி முத்தங்களை பதிக்கத் தொடங்கின.

விழிகளை மூடி இறுகிப் போய் கிடந்தவளின் மாங்கனியை தன் கரத்தால் அவன் அழுத்தி விளையாடத் தொடங்க, அவளுடைய உடலோ அழுகையில் குலுங்கியது.

“ப்ச் ஷட் அப் அம்மு.” என்றவன் அவளை முழுவதுமாக ஆட் கொண்டதன் பின்னரே உறங்கத் தொடங்கினான்.

அவன் தூங்கியதும் எழுந்து வேறு அறைக்கு செல்லாம் எனக் காத்திருந்தவள் எழ முயல, அவனுடைய பிடியை அவளால் விலக்க முடியாமற் போனது.

தூங்கிக் கொண்டிருக்கும் அவனுடைய முகத்தை வெறித்துப் பார்த்தாள் அவள். அதே நேரம் அவனுடைய பிடி சற்றே தளரவும் சட்டென துள்ளி எழுந்தவள் தன்னுடைய ஆடைகளை எடுத்துக் கொண்டு வெளியேறி விட, மூடியிருந்த ருத்ரதீரனின் விழிகளோ கசியத் தொடங்கின.

*************

அடுத்த நாள் காலை குளித்துக் கொண்டிருந்தவளின் பாத்ரூம் கதவை படபடவென தட்டினான் தீரன்.

“ஐயோ ஏன் இப்படி தட்டுறீங்க.? கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க வர்றேன்.”

“ஓபன் த டோர்.”

“நான் குளிச்சிட்டு வர்றேன் தீரன்.”

“ஓபன் பண்ண முடியுமா முடியாதா.?” என்றதும் சட்டென திறந்தாள் அவள்.

அவனோ உள்ளே நுழைந்தவன் ஈரத்தோடு நின்ற அவளை நெருங்க அவளுக்கோ கண்ணீர் அரும்பியது.

டவலோடு நின்றவளை நெருங்கியவன் அவளுடைய வெற்றுத் தோள்களில் முத்தம் வைத்தான்.

“ப்ளீஸ் வேணாமே.”

“எனக்கு வேணுமே….”

“விட்ருங்க சார் நான் என்னோட ஊருக்கே போயிடுறேன்.” என அழுதாள் அவள்.

அவளுடைய துவாலையை பிடித்து இழுக்க முயன்றவனை விட்டு சட்டென தள்ளி நின்றாள் அவள்.

அவளுடைய உடலோ நடுங்கத் தொடங்கியது.

“அம்மு ஏன் இப்படி நடுங்குற.? உன்கிட்ட இருக்கிறதெல்லாம் நான் பார்த்தது தானே.? ம்ம்..?” என்றவன் அவளைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டான்.

“எனக்கு பிடிக்கலை என்னை விட்ருங்களேன்.” என்றவளை படுக்கையில் கிடத்தியவன்,

“ஓகே இன்னும் ஒரு வாரம் மட்டும் நீ என்கூட இரு. அதுக்கப்புறமா நீ இங்கே இருந்து போகலாம்.” என்றவன் அவளுடைய உதட்டில் முத்தம் வைத்து அவற்றை கவ்வி உண்ணத் தொடங்கினான்.

அவனுடைய கரங்களோ அவள் உடலை மறைந்திருந்த துவாலையை இழுத்து எடுத்தன.

அவளுடைய வெற்று மேனியில் எச்சில் கொண்டு அவன் கோலம் போட, அசையாது உணர்வற்றுக் கிடந்தாள் அவள்.

“அம்மு ஏதாவது பேசு”

“ஐ ஹேட் யு…”

“வேற பேசு…”

“என்னை விட்ருங்க ப்ளீஸ்.”

“ப்ச் வேறடி.” என்றவன் அவளுடைய கரத்தை எடுத்து தன் உடலை வருடச் செய்தான்.

“டச் மீ அம்மு.”

“எனக்கு அருவருப்பா இருக்கு சார்.” என்றாள் அவள்.

“இஸ் இட்.?” என்றவன் அவளுடைய கரத்தை எடுத்து தன்னுடைய ஆண்மையை பிடிக்கச் செய்ய பதறிப் போனாள் அவள்.

“ம்ம் பண்ணு.”

“ச்சீஈஈஈ..”

“ப்ச் பண்ணுடி.”

“நான் செத்திரட்டுமா சார். இப்படி விபச்சாரி மாதிரி வாழ்றத்துக்கு நான் செத்தே போயிருவேன்.” என அழுதவளை சட்டென விட்டு விலகிச் சென்றான் அவன்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!