நாணலே நாணமேனடி – 13
சம்யுக்தா தயங்கியது போல் எதுவும் நடக்கவில்லை. காருண்யராஜ் ‘டிஸ்கவுண்ட்’ மூலமாக, வாங்கிய பட்டுச்சேலை மற்றும் பிறவற்றின் பெறுமானத்தைக் கொஞ்சமாகக் குறைத்து நந்தன் முன்னிலையில் அவளது தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படாவண்ணம் தான் நடந்து கொண்டார். போகிற போக்கில், ‘நாளைக்கு ஸ்டோர் வந்ததும் என்னை வந்து பாரும்மா, சம்யுக்தா!’ என சாடைமாடையாகப் பேசி கண்காட்டி விட்டுச் செல்ல, ‘நான் உங்களை வந்து பார்க்கலேன்னாலும் வழமையான அர்ச்சனை என்னைத் தேடி வராதா சாரே?’ என்ற நினைப்பில் சிரிப்பு பீரிட்டது சம்யுக்தாவுக்கு. […]
நாணலே நாணமேனடி – 13 Read More »