August 2024

நாணலே நாணமேனடி – 13

சம்யுக்தா தயங்கியது போல் எதுவும் நடக்கவில்லை.   காருண்யராஜ் ‘டிஸ்கவுண்ட்’ மூலமாக, வாங்கிய பட்டுச்சேலை மற்றும் பிறவற்றின் பெறுமானத்தைக் கொஞ்சமாகக் குறைத்து நந்தன் முன்னிலையில் அவளது தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படாவண்ணம் தான் நடந்து கொண்டார். போகிற போக்கில், ‘நாளைக்கு ஸ்டோர் வந்ததும் என்னை வந்து பாரும்மா, சம்யுக்தா!’ என சாடைமாடையாகப் பேசி கண்காட்டி விட்டுச் செல்ல, ‘நான் உங்களை வந்து பார்க்கலேன்னாலும் வழமையான அர்ச்சனை என்னைத் தேடி வராதா சாரே?’ என்ற நினைப்பில் சிரிப்பு பீரிட்டது சம்யுக்தாவுக்கு. […]

நாணலே நாணமேனடி – 13 Read More »

நாணலே நாணாமேனடி – 12

தன்னுடைய டப்பா அலைபேசிக்கு சார்ஜேற்றி விட்டு அன்றிரவு வெகுநேரம் வரைக்கும் நந்தனின் அழைப்புக்காக காத்திருந்த சம்யுக்தா, இறுதியில் ஏமாற்றத்தைத் தழுவிக் கொண்டு உறங்கிப் போனாள். தன்னுடைய டப்பா அலைபேசிக்கு சார்ஜேற்றி விட்டு அன்றிரவு வெகுநேரம் வரைக்கும் நந்தனின் அழைப்புக்காக காத்திருந்த சம்யுக்தா, இறுதியில் ஏமாற்றத்தைத் தழுவிக் கொண்டு உறங்கிப் போனாள் மறுநாள் முழுவதும் வழமை போல் வீட்டுவேலை, துணிக்கடை எனக் கடந்து போனது அவளுக்கு. ‘உங்களை மீட் பண்ணனும்’ என அவள் காலையில் அனுப்பி வைத்த குறுஞ்செய்தியைப்

நாணலே நாணாமேனடி – 12 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் – 5 ஸ்ரீநிஷாவின் அருகில் நெருங்கி வந்த இளஞ்செழியன், அவள் மீது மட்டும் பார்வை வைத்துக் கொண்டு “ராமையா…! ஒன்று சொல்ல மறந்துட்டேன்…. இவளுக்கு தேவையான எல்லா வசதியும் செய்து கொடுங்கன்னு… சொன்னல்ல… அது வார்த்தை தவறி வந்துட்டு…. இவ இங்க ஒரு வேலைக்காரி மட்டும் தான்….. வேலைக்காரிக்கு எதுக்கு வசதி எல்லாம்…. நான் பார்க்கிற நேரம் எல்லாம் இவள் வேலை செய்து கொண்டு மட்டும் தான் இருக்கணும்….. அவளுக்கு உதவி செய்யணுமுன்னு நீங்க நினைச்சீங்க…..

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 32

பேராசை – 32 இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமானது சரியாக பதினெட்டு மணித்தியால பயணத்தின் முடிவில் “ஈகுவேடார் கோமஸ்” என்ற சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.   இந்த சர்வதேச விமான நிலையமானது பிரேசிலில் உள்ள மனாஸ் என்ற நகரில் அமைந்துள்ளது. தன் தோளில் சாய்ந்து உறங்கும் அவளை மென் புன்னகையுடன் பார்த்து விட்டு அவளின் நெற்றியில் புரளும் முடியை காதிற்கு பின்னால் எடுத்து விட்டவன் “பிளைட் லேண்ட் ஆச்சு பேபி”

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 32 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 27🔥🔥

பரீட்சை – 27 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மருண்ட விழியோடு  மாயவள் நீ  என்னை பார்த்த  பார்வையில்  மயங்கி போனேனடி..   உன் கயல் விழியின்  அழகில்  மயங்கி விட்டது என்  மனம் என  ஏற்றுக் கொள்ள  மறுத்து விட்டதடி  இதயம்   எனக்குள் இருந்த  இறுமாப்பால் உன்னை கண்டு எழுந்த  இன்ப அவஸ்தையை  வெளியே  சொல்லாமல்   இறுக்கத்தை மட்டுமே  முகத்தில்  இறக்கி பூசி வைத்த என் அரிதாரம் இன்னும் எத்தனை 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 27🔥🔥 Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 12   அபர்ணா யாரையும் நிமிர்ந்து பார்க்காது நேரடியாக தனது தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.   அவளின் பின்னே வேக நடையுடன் வந்து சேர்ந்தான் ஆதி.   இருவரையும் கண்ட தலைமை ஆசிரியர்,    புன்னகை முகத்துடன், “ஆதி சார் ப்ளீஸ் உட்காருங்க.” என ஒரு இருக்கையை காண்பித்தவர்,   அபர்ணாவின் புறம் திரும்பி, “உட்காரும்மா அபர்ணா.” என ஆதியின் அருகே இருந்த கதிரையை காண்பிக்க,   “ஆமா பெரிய சாராம்

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இதயம் பேசும் காதலே..1

இந்த இடத்திற்கு ஏன் நாம் வந்திருக்கிறோம் என்றான் ரிஷி. உனக்கு இந்த இடத்தில் எந்த வேலையும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு இருக்கு என்றான் அவன் உடன் வந்த நண்பன் அசோக். உன்னை எல்லாம் திருத்த முடியாது சேஃப்டி முக்கியம் அதற்கு தேவையான பொருள் இருக்கிறதா என்று கேட்ட ரிஷியிடம் தன் கையில் வைத்திருந்த காண்டம் பாக்கெட்டை காட்டி விட்டு அந்த விபச்சார விடுதிக்குள் நுழைந்தான் அசோக். கல்யாணம் ஆகி வீட்டில் மனைவி இருக்கும் பொழுதும் இப்படி

இதயம் பேசும் காதலே..1 Read More »

இதயம் பேசும் காதலே.. டீஸர்

  நீ என்ன முட்டாளா உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா என்ற தோழியிடம் ஏன் இப்படி கேக்குற என்றாள் அவள். இல்ல நீ கல்யாணம் பண்ணிக்க போறதா சொல்லுற அந்த ஆளுக்கும் உனக்கும் கிட்டத்தட்ட பதினேழு  வயசு வித்தியாசம் உனக்கு பதினெட்டு வயசு தாண்டி ஆகுது அந்த ஆளுக்கு தேர்ட்டிபைவ் முப்பத்து ஐந்து வயசாகுது அவரை எப்படி டீ நீ கல்யாணம் பண்ணிப்ப என்றாள் அவளது தோழி. இதோ பாரு வயசு  எல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது

இதயம் பேசும் காதலே.. டீஸர் Read More »

16. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 16 காவல் அதிகாரிகள் தங்களுடைய விசாரணையை முடித்துக் கொண்டதன் பின்னர் அந்தப் பார்ட்டி நடந்த ஹோட்டலை விட்டு மோஹஸ்திராவின் வீட்டிற்கு அரவிந்தனும் ஷர்வாவும் வந்து சேர்ந்தனர். மோஹியோ மிகவும் உடைந்து போயிருந்தாள். அத்தனை பேர் கூடியிருந்த ஒரு இடத்தில் ஒரு பெண்ணை நாசம் செய்வதற்கு எப்படி இவ்வளவு தைரியம் அந்தக் கயவனுக்கு வந்தது.? அவளுக்கோ நினைக்க நினைக்க மனம் தாளவில்லை. அந்தப் பெண்ணுடைய உயிரைக் கூட காப்பாற்ற முடியாமல் போனதை எண்ணி வெகுவாக காயப்பட்டுப்

16. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 26🔥🔥

பரீட்சை – 26 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   தனியனாய் இருந்த எனக்கு துணையாய் வந்த சின்ன பூவடா நீ…!!   நான் கொண்ட ஆசைகளை நிறைவேற்ற இவ்வுலகில் நினைவுக்கு நெருக்கமாய் யாருமில்லை..   நீ கொண்ட கனவுகளை நனவாக்க உன்னுடனே நிழலாய் இருப்பேனடா நாளும்..   குறையாத செல்வமது நான் கற்ற கல்வியை குறைவில்லாமல் உனக்களித்து   வாழ்வில் நீ வானம் தொட்டு வளர்ந்து வையகம் வெல்வதை காண வேட்கை கொண்டேனடா..  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 26🔥🔥 Read More »

error: Content is protected !!