அருவி போல் அன்பை பொழிவானே : 16
அருவி : 16 அந்த சாலையிலேயே யுவராஜின் கைகளில் கார் சீறிப் பாய்ந்தது. வேகமாக போவதைப் பார்த்த கார்த்தியாயினிக்கு பயமாக இருந்தது. “மாமா பயமா இருக்கு… மெல்ல போங்க மாமா…” என்றாள். அவன், அவள் சொல்வதை கவனிக்காது தன் காரின் பின்னால் வந்து கொண்டிருக்கும் சுமோக்களையும், அதில் வரும் ரவுடிகளையும்தான் பார்த்தான். கார்த்தியாயினி பக்கத்தில் இல்லாவிட்டால் அவர்களை ஒரு வழியாக்கி இருப்பான் யுவராஜ். அவள் இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. கார்த்தியாயினியோ சீட்டின் மீது கால்களை வைத்து […]
அருவி போல் அன்பை பொழிவானே : 16 Read More »