September 2024

அருவி போல் அன்பை பொழிவானே : 16

அருவி : 16 அந்த சாலையிலேயே யுவராஜின் கைகளில் கார் சீறிப் பாய்ந்தது. வேகமாக போவதைப் பார்த்த கார்த்தியாயினிக்கு பயமாக இருந்தது. “மாமா பயமா இருக்கு… மெல்ல போங்க மாமா…” என்றாள். அவன், அவள் சொல்வதை கவனிக்காது தன் காரின் பின்னால் வந்து கொண்டிருக்கும் சுமோக்களையும், அதில் வரும் ரவுடிகளையும்தான் பார்த்தான். கார்த்தியாயினி பக்கத்தில் இல்லாவிட்டால் அவர்களை ஒரு வழியாக்கி இருப்பான் யுவராஜ். அவள் இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை.  கார்த்தியாயினியோ சீட்டின் மீது கால்களை வைத்து […]

அருவி போல் அன்பை பொழிவானே : 16 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 15

அருவி : 15 அவள் மேலும் எதுவும் பேசுவதற்கு முன்னர் காரினுள் ஏற்றிவிட்டு மறுபக்கம் வந்து அவனும் ஏறிக் கொண்டான். அருகில் யுவராஜ் இருந்ததும் தனது கைகளை கூப்பினாள் அவன் முன்னால்.  அவளது கைகளை இறக்கி விட்டவன், “என்னமா இது….? எதுக்காக இப்படி பண்ற….?” என்றான். அவன் கேட்டதுதான் தாமதம் கண்கள் உடைப்பெடுத்தன. “டாக்டராகணும்றது என்னோட இலட்சியம் மாமா…. அது கனவாகவே போயிடுமோனு நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும் மாமா…. என்னோட வாழ்க்கையே

அருவி போல் அன்பை பொழிவானே : 15 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 41

பேராசை- 41 ஆம், சுவரில் இரத்தக் கரை படிந்து இருந்தது. அதைப் பார்த்து அதிர்ந்தவனுக்கு எப்படி இந்த இரத்தக் கரை படிந்து இருக்கும் என ஊகிக்க சில நொடிகள் பிடித்தன.   புரிந்த கணம் அப்படியே அசைவின்றி வெறிக்கத் தொடங்கியவனின் நினைவு அன்று அவனின் விருதுகளைப் அவள் போட்டு உடைத்ததனால் அவளின் கழுத்தைப் பற்றிப் பிடித்து தூக்கியதும் பின்னர் அவளை அப்படியே விடுவிக்கும் போது நெற்றியிலும் காலிலும் அவளுக்கு காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது அவன் நினைவில்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 41 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 54🔥🔥

  பரீட்சை – 54 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” நீ இல்லாத வாழ்வை நினைத்து பார்க்கவும் முடியவில்லை.. நெஞ்சம் முழுதும் நிறைந்திருக்கும் உன்னை இறக்கி வைக்கவும் இயலவில்லை.. உன்னை எந்தன் உளத்திலிருந்து வெளியேற்றுவதை விட உயிரை விடுவது உன்மத்தம் எனக்கு.. உயிரை கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர உன்னை யார் கேட்டாலும் தரமாட்டேனடா என்னுளம் வென்றவனே…!! #################### என் உயிர் நீயடா..!! பேருந்து நிறுத்தத்திற்கு சென்று ஒவ்வொரு பேருந்திலும் ஏறி தேஜூ இருக்கிறாளா என்று பார்த்து

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 54🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 53🔥🔥

பரீட்சை – 53 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   நீ என்னை பிரிந்து சென்றால் சுவாசம் செயலற்று போகுமடி என் சாரல் பெண்ணே..!!   நயனங்கள் நடனமிட பார்வையால் நீ பேசும் பல கதைகள் கேளாமல் பாவி எனக்கு  ஒரு நாளும் நகராதடி என் நறுமுகையே….!!   உன்னை தேடி வரக்கூடாது என ஓராயிரம் கட்டுக்கள்  வைத்தும் உன் கால்தடம்  தேடியே என் உள்ளம் செல்லுதடி இளமானே…!!   ###############   நறுமுகையே..!!  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 53🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 52🔥🔥

  பரீட்சை – 52 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” என் உயிரின் மேல் கை வைத்து உரு குலைக்க பார்த்தவனை உயிரோடு இருக்கட்டும் என மனமிரங்கி விட்டு விட்டேன்.. ஆனால் என்னவள் பட்ட துன்பம் அவன் பட வேண்டும் என்று உயிரை மட்டும் விட்டு வைத்து மற்றவற்றை முடித்து விட்டேன்.. எனக்கு உரியவள் மேல் கை வைக்க எவன் நினைத்தாலும் அவனுக்கும் இதே கதி தான் எல்லோருக்கும் தெரியட்டும்.. என்னவளை தவிர..!! ################### என்னுயிர்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 52🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 51🔥🔥

  பரீட்சை – 51 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” உனக்குத் தெரியாமல் உன் நலம் கேட்டே உள்ளுக்குள் நிறைவடையும் உபயோகமில்லா காதலன் நான்.. மறைந்திருந்தே உன்மேல் மாறாத அக்கறை செலுத்த முடியுமே தவிர மறந்தும் உன்னை நிஜத்தில் நெருங்க மாட்டேன்.. மனதால் உன் மேல் மாளாத காதலை மடை திறந்து பொழிவேன் ஆனால் உன் முகம் பார்த்து என்னால் முழு காதல் சொல்ல முடியாது.. மன்னித்து விடடி என் மனம் வென்றவளே..!! ##################### மனம்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 51🔥🔥 Read More »

32. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 32 “ஹேய் ரிலாக்ஸ் மோஹி… இப்போ என்ன ஆச்சுன்னு இப்படிக் கத்துற..?” என அப்போதும் தன்னுடைய நிதானத்தை இழக்காமல் பொறுமையாகக் கேட்டான் ஷர்வாதிகரன். இயல்பில் அவன் பொறுமை என்றால் என்ன விலை எனக் கேட்பவன்தான். ஆனால் தன்னுடைய காதல் விடயத்திலோ மிக மிக பொறுமையைக் கடைப்பிடித்தான் அவன். “வாட் இப்போ என்ன ஆச்சுன்னு நான் கத்துறேனா…? என்ன ஆகல…? உன்னால என்னோட வாழ்க்கை முழுக்க அழிஞ்சு நாசமா போச்சு… போதுமா…? என்னைக்கு இங்க உனக்கு

32. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே…!

வஞ்சம் – 9 அவன் கூறிய பனிஷ்மெண்டை கேட்டதும் அவளது உடல் நடுங்குவது வெளிப்படையாகவே விளங்கியது. “என்ன ஸ்ரீ…? உனக்கு ரொம்ப பிடிச்ச வேலை போல… இப்பவே அதை செய்து முடிக்கணும்…. ஓகே…” என்று அதிகாரத்துடன் ஆணையிட்டான். அவளால் என்ன செய்வது என்று புரியாமல் திகைப்பு வேறு பயம் வேறு அவளை ஆட்கொண்டது. இருந்தும் மெதுவாக வாயைத் திறந்து, “நோ… என்னால முடியாது…” என்று மென் குரலில் கூறினாள். “ஏன் முடியாது…? என் செல்லக் குட்டிகளை நீ

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே…! Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 14

அருவி : 14 அவனைப் பார்த்து கண் சிமிட்டியவள், “நான் இனிமேல் அதை யோசிக்க மாட்டேன் மாமா….” என்றாள்.  “வாலு….. வாலு….” என்று தலையில் கொட்டியவனிடம் பழிப்பு காட்டி விட்டு ஹாலுக்கு சென்றாள்.  அப்போது, “யுவா…” என்று கூப்பிட்டவாறு வந்தான் அமுதன். அவனைப் பார்த்தவள், “உள்ளே வாங்க அண்ணா…” என்றாள்.  “அடடா கார்த்தியாயினியா….? இன்னைக்குதான் மா இந்த வீட்டுக்கு நான் வரும்போது உள்ள வாங்கனு ஒரு சத்தம் காதில தேனா பாயுது….” என்றான்.  “ஏன் சாரை நான்

அருவி போல் அன்பை பொழிவானே : 14 Read More »

error: Content is protected !!