September 2024

10. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 10 ஒருவரில் ஒருவர் ஆழ்ந்து இருந்த இருவரையும் கலைத்தது அந்த வழியே சென்ற லாரியின் சத்தம். அப்போதும் பதட்டம் ஏதும் இன்றி நிதானமாக அவளில் இருந்து மெதுவாக விலகினான் கேபி. விலகியவன், சகஜமாக அவள் கூந்தலை ஒதுக்கி, அவள் முகத்தை கர்சீப் கொண்டு துடைத்து விட்டான். அவன் செய்யும் அனைத்தையும் கண்கள் மூடி ஏற்று கொண்டாள் அம்மு. அவள் மறுப்பை மதிக்கிறவன் அல்லவே அவன்…! அதோடு இன்று அவளும் அவனில் கரைந்து இருக்க, […]

10. வாடி ராசாத்தி Read More »

9. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 9 ஜெயந்தி பேசி விட்டு சென்றதை பொருட்படுத்தாமல், ஞானம் மகனை கண்ணால் அழைத்து கொண்டு அவர் அறைக்கு சென்றார். “என்ன பா…. ஏதாவது முக்கியமான விஷயமா?” “ம்ம்…. உன் கல்யாண விஷயமா….” “அப்பா, அம்மாவை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை….” “என்ன தம்பி இப்படி அவசரப்படுற…. புதுசா இருக்கு…. எதிராளியை பேச விட்டு அவன் மனசை தெரிஞ்சுக்கிற என் பையன் எங்க….? ஏன் இந்த அவசரம்….?”

9. வாடி ராசாத்தி Read More »

8. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 8 மணி இரவு ஒன்றை தொட, உச்சு கொட்டியப்படி எழுந்து அமர்ந்தாள் அம்மு. உறக்கம் கிட்டே வருவேனா என்றது…. எதுக்கு இப்படி வேண்டாதது எல்லாம் நினைக்கிறேன்…. கடவுளே….! எவ்வளவு புலம்பினாலும் மனம் மாலை நடந்த வாக்குவாதத்தை விட கேபியின் அண்மையை தான் நினைத்து நினைத்து பார்த்தது. அந்த திண்மையான தோளும், அகண்ட மார்பும், அழுத்தமான அணைப்பும் மென்மையாக சுவைத்து அவன் கொடுத்த முத்தமும் அவளுக்கு கிறுக்கு பிடிக்க போதுமானதாக இருந்தது. எவ்ளோ தைரியம்

8. வாடி ராசாத்தி Read More »

7. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 7 என்னடி, அதிசயமா வேலைக்கு போகும் போது சுடிதார் போட்டுக்கிட்டு போறே….? எப்போதும் பேண்ட்டும், வெளுத்த கலர்ல ஒரு சட்டையும் தானே போட்டுக்குவே….?” ஆச்சர்யமாக மகளிடம் கேட்டார் வாசுகி. “நல்லா ட்ரெஸ் பண்ணலைனா தான் வம்புஇழுப்பே, இப்ப தான் பண்ணி இருக்கேன்ல…. என்னமா…. இப்படி பண்றீங்களே மா….?” அம்முவும் கலகலத்தாள். “என் வேலை தான் கலர்புல்லா இருக்கணும் நான் இல்லை…. அப்படினு ஒருத்தி சொல்வா, அவளை யாராவது பார்த்தீங்களா….? ஒழுங்கா சொல்லுடி வேலைக்கு

7. வாடி ராசாத்தி Read More »

6. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 6 நிமிடத்தில் நடந்த அணைப்பும் முத்தமும் விலகலும் அம்முவின் உலகத்தை வேகமாக சுழல செய்ய, ஒன்றும் புரியாமல் அவன் விலகி சென்ற பின்னரும் அங்கேயே நின்றாள். கொஞ்சமாக சுரணை வர, நடந்ததை எண்ணி அளவு கடந்த ஆத்திரம் வந்தது. “எவ்ளோ திமிர் இந்த பண்டி பயலுக்கு….? என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான் மனசில….?” அவனை வாய் விட்டு திட்டியபடி வேகமாக அவனை தேடி நடந்தாள் அம்மு. அவனிடம் நறுக்கென்று நாலு கேள்வியாவது கேட்க வேண்டும்

6. வாடி ராசாத்தி Read More »

நாணலே நாணமேனடி – 21

அன்று, ஸ்டோருக்குள் நுழைந்த சற்று நேரத்துக்கெல்லாம் சேமிக்கப்படாத ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது, சம்யுக்தாவுக்கு. பொதுவாக அவள் வேலை நேரத்தில் அலைபேசியுடன் சரசம் புரியும் ரகத்தை சேர்ந்தவள் அல்ல. திருமணத்துக்கு முன்பு என்றால், பெரும்பாலும் துணிக்கடைக்குள் நுழையும் போதே அவளின் அலைபேசி சைலன்ட் மோடில் உறங்கிக் கொண்டிருக்கும். தான் அழைப்புக்கு பதில் கொடுக்கவில்லை என்றால், அடுத்த கணம் வீட்டிலிருந்து வித்யாவுக்கு அழைப்பு செல்லும் என்றபடியால் பயம், பதற்றம் எதுவுமில்லை. ஆனால் இப்போது அவ்வாறு அலட்சியமாக இருக்க

நாணலே நாணமேனடி – 21 Read More »

நாணலே நாணமேனடி – 20

காலச் சக்கரம் முன்னும் பின்னுமாக சுழன்று, யுக்தா-நந்தன் வாழ்வில் மூன்று மாதங்களை தன் சுழற்சிக்கு இரையாக்கிக் கொண்டிருந்தது. இடையில் ஒருநாள், முதல் மாத சம்பளத்தை மொத்தமாக கொண்டு வந்து யுக்தாவுக்கு நீட்டி, அவளின் மனம் குளிர்வித்த சாந்தனா, மறுநாள் விடியலில் அவினாஷின் குடும்பத்தினரை எந்தவொரு முன் அறிவித்தல், ஏற்பாடும் இன்றி வீட்டுக்கு வரவழைத்து அவளுக்கு நெஞ்சுவலியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தாள். முன்னாளில், அவள் சம்பளத்தைக் கையில் பொத்தியதும் ‘கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா! கண்களுக்குச் சொந்தமில்லை.’ என ஐயத்தில் மயங்கிய

நாணலே நாணமேனடி – 20 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17

Episode – 17   தமயந்தி அவனின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளில் முற்றிலும் தலை சுற்றிப் போனாள்.   “என்னடா நடக்குது இங்க?, இந்த டான் இப்போ  எதுக்கு இப்படி கோக்கு மாக்கா நடந்து கொள்றார்….?” என எண்ணிக் கொண்டவள்,   மறு நொடி, “இவரப் பத்தி நினைச்சா எனக்கு இன்னும் பி.பி தான் ஏறும்.” என புலம்பிக் கொண்டு தூங்கிப் போனாள்.   தீரனோ, அறைக்குள் சென்று ஆடை மாற்றி விட்டு, தனது பால்கனியில் வந்து

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17 Read More »

நாணலே நாணமேனடி – 19

சம்யுக்தா ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நாளும் வந்தது. திருமணத்துக்கு உடுத்திக் கொண்ட அதே சந்தன நிற பட்டுச் சேலையில், தலை நிறைய மல்லிப்பூ சூடி இருந்தவளை விட்டு வேட்டி சட்டையில் இருந்தவனுக்கு பார்வையை அகற்றவே முடியவில்லை. திருமணமன்றும் இதையே தான் கட்டி இருந்தாள். சொல்லப் போனால் சகல ஒப்பனைகளுடன், கைகளில் மருதாணி மணம் வீச, கூந்தல் அலங்காரங்களுக்குச் சற்றும் குறைவின்றி இதை விட ஜகஜோதியாய் ஜொலித்தாள். ஆனால் அன்றெல்லாம் அவளைப் பார்த்து மயங்கி நிற்கவில்லை யதுநந்தன். ஏதோ

நாணலே நாணமேனடி – 19 Read More »

நாணலே நாணமேனடி – 18

வெளிர் நிற ஆடையில், லட்சக்கணக்கான ஜோடிக் கண்களுக்கு விருந்தூட்டியபடி வானவெளியில் உலா வந்து கொண்டிருந்தவளை, மார்புக்கு குறுக்காகக் கைகளை கட்டியபடி பார்த்திருந்தாள் சம்யுக்தா. ஊர் உறங்கிப் போயிருக்கும் காரிருள் சூழ்ந்த இந்நிஷப்த ராத்திரிப் பொழுதில், சகல ஒப்பனைகளுடன் இந்த நிலவு யாருக்காகத் தான் காத்திருக்கிறாளோ! ஒருவேளை, இந்த பூலோகத்துப் பூவை போன்றே அகம் திருடியவன் மனை திரும்பும் வரை தனிமையில் வானவீதியிலே நடை பயின்று கொண்டிருக்கிறாளோ, என்னவோ?! தெரியவில்லை. உடலை தொட்டுச் சென்ற கூதல் காற்று சில்லென்ற

நாணலே நாணமேனடி – 18 Read More »

error: Content is protected !!