22. அபயமளிக்கும் அஞ்சன விழியே!
🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 22 சற்று முன் நடந்த நிகழ்வை யூகிக்க முடியாது போனது பெண்ணவளுக்கு. அவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும் கூடவே! அவளது பட்டுக் கன்னத்தில் அறைந்து விட்ட கையை வெறித்துப் பார்த்த ருத்ரனுக்கு தன்னை கட்டுக்குள் கொண்டு வர முடியாது போயிற்று. கன்னத்தில் கை வைத்து அவனைப் பார்த்தவளுக்கு கண்ணீர் துளி கூட வெளியே வரவில்லை. மாறாக கன்னத்தைப் போலவே கண்களும் சிவப்பேறின. “வாய் […]
22. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »