November 2024

22. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 22   சற்று முன் நடந்த நிகழ்வை யூகிக்க முடியாது போனது பெண்ணவளுக்கு. அவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும் கூடவே!   அவளது பட்டுக் கன்னத்தில் அறைந்து விட்ட கையை வெறித்துப் பார்த்த ருத்ரனுக்கு தன்னை கட்டுக்குள் கொண்டு வர முடியாது போயிற்று.   கன்னத்தில் கை வைத்து அவனைப் பார்த்தவளுக்கு கண்ணீர் துளி கூட வெளியே வரவில்லை. மாறாக கன்னத்தைப் போலவே கண்களும் சிவப்பேறின.   “வாய் […]

22. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

21. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 21   தட்டில் காபி எடுத்துக் கொண்டு வந்து டீப்பாயில் வைத்து விட்டு கணவனை எழுப்பினாள் ஆலியா.   “நிதின் எழுந்திரு. நிதின்” அவன் தோளில் தட்ட, அவளது கையைப் பிடித்து கன்னத்தில் வைத்துக் கொண்டு சுகமாய் துயில் கொள்ளத் துவங்கினான் நிதின்.   அவன் உறங்குவது கண்டு கடுப்பில் “எழும்ப போறியா? இல்லை காபியை மூஞ்சில அபிஷேகம் பண்ணவா?” அவனை மேலும் உலுக்க,   “நிஜத்துல

21. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

20. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 *அபயமளிக்கும் அஞ்சன விழியே!* 🤍   👀 விழி 20   பகலவன் பரிதி மீது தன் பொன்மஞ்சள் கதிர்களை பாசமாய் பொழிந்த நேரமது.   அந்த மண்டபத்தின் வாயிலில் மாட்டியிருந்த ‘நிதின் வெட்ஸ் ஆலியா’ என்ற பேனர் காற்றின் ஊசாட்டத்தில் ஊஞ்சலாய் ஆடி வரவேற்றது.   மணமேடையில் பட்டு வேட்டியில் அமர்ந்திருந்தான் நிதின். அவன் மனதெங்கும் தன்னவளைக் காணும் ஆவல் நிரம்பி வழியலானது. தன்னவள் கரம் கோர்க்கும் தருணம். அவள் கழுத்தில் மங்கல நாணிட்டு

20. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

19. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 19   “டேய் ருத்ரா நில்லுடா” தன் அழைப்பைக் காதிலும் வாங்காமல் செல்லும் நண்பனைத் தொடர்ந்து ஓடினான் நிதின்.   அவனோ தன் போக்கில் வேக எட்டுகளுடன் முன்னேறிக் கொண்டிருந்தான்.   “கொஞ்சம் கேளேன்டா. எல்லாரும் ஏதோ மாதிரி பார்க்கிறாங்க. ஒரு பையன் பின்னாடி இன்னொரு பையன் போனா என்ன நினைப்பாங்க?” பாவமாகத் தான் அவனை வழி மறித்து நின்றான்.   “புரியுதுல்ல. மரியாதையா வழியை விடு.

19. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

18. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 18 பனி கொட்டும் காலைப் பொழுதினில் வனப்பைச் சொட்டும் விடியலை கண்களால் படம் பிடித்து மனதிற்கு விருந்தளித்துக் கொண்டிருந்தாள் அஞ்சனா.   சூடான காபி குவளையின் கதகதப்பு கைகளுக்கு இதமளிக்க, அதனை வாயினுள் சரித்து தொண்டைக்கும் அவ் இதத்தைக் கொண்டு சேர்த்தாள்.   இயற்கையை ரசித்து அதில் இன்பம் காண்பவள் அஞ்சனா. கடின சித்தம் கொண்டோரையும் தன்னுள் ஆழ்த்தி மனதை இதமாய் வருடும் மென்னுணர்வைக் கொடுக்கும்

18. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

17. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 17   “இந்த கல்யாணத்தில் எனக்கு இஷ்டம் இல்லை. இப்போவே சொல்லி நிறுத்திடலாம்னு முடிவெடுத்துட்டேன்” சாதாரண பேச்சு தான். ஆனால் அவை கூர்நெடும் வாளாக மாறி மெல்லியவளின் இதயத்தைக் குத்திக் கிழித்து கூறு போட்டன. “நிச்சயதார்த்தம் கூட முடிஞ்சாச்சு. இன்னும் டூ வீக்ஸ்ல கல்யாணம் நிதின்” அடிக்குரலில் சீறினாள் ஆலியா. “அது வரைக்கும் வெயிட் பண்ணிட்டு என்னால மறுப்பு சொல்ல முடியாது. அதான் இப்போவே என் முடிவை

17. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

16. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 *அபயமளிக்கும் அஞ்சன விழியே!* 🤍   👀 விழி 16   “சொல்லு நிதின். நான் கேட்டது உண்மையா?” கைகளைக் கட்டிக் கொண்டு அழுத்தப் பார்வை பார்த்தாள் ஆலியா.   “எஸ் ஆலியா. உங்கப்பா சொல்லி தான் எங்கம்மா கல்யாணத்து ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க போதுமா?” அவளுக்கு சற்றும் சளைக்காத தோரணையில் நின்றான் நிதின்.   தன்னிடம் அழுது புலம்பிய மகளிடம் “நிதின் மேல தப்பு இல்லை. உங்கப்பா தான் அவங்கம்மா கிட்ட ஏதேதோ பேசிருக்காரு.

16. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

25. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   எபிலாக்   ஐந்து வருடங்களின் பின், ராகவ் வீட்டில், வழமைக்கு மாற்றமாய் அன்றைய விடியல் பரபரப்பாக இருந்தது. “என் செல்லக்குட்டி! வா வா” மரகதம் ஒரு பக்கமும், பாஸ்கர் ஒரு பக்கமும் நின்று தம் பேத்தியை நடை பயில வைத்துக் கொண்டிருந்தனர். மெதுவாக அடி எடுத்து வைத்து நடந்து தாத்தாவிடம் செல்லாமல், வலது பக்கமாக திரும்பி தன் முன் வந்து நின்ற ஒரு வயது மகளைத் தூக்கிக் கொண்டான் ராகவேந்திரன்.

25. நேசம் நீயாகிறாய்! Read More »

24. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 நேசம் 24 (இறுதி அத்தியாயம்)   பல்கோணியில் நின்ற கணவன் கோபமாக இருப்பதைக் கண்ட தேன் நிலாவுக்கு எதுவும் புரியவில்லை. வந்ததில் இருந்து இப்படி இருப்பதற்கு என்ன காரணம் என நினைத்து ஓய்ந்து போனாள். “இப்போ என்ன தான் உங்க பிரச்சினை?” அவனைப் பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்துக் கொண்டே அவள் கேட்க, “எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல. வாயை மூடிட்டு வா” கடுகடுத்தான் ஆடவன். “சிரிச்சுட்டு சொன்னா சரி. கடாயில் ஊத்தின

24. நேசம் நீயாகிறாய்! Read More »

23. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 நேசம் 23   கதிரவனின் காதல் பார்வை பூமிப்பாவை மீது கனிந்துருகி வீச, காலைப் பொழுது அழகாய் விடிந்தது. இன்று ரேஷ்மா வீட்டிற்குச் செல்வதற்காக எழுந்து குளித்து விட்டு வந்த ராகவ்வின் விழிகள் மனையாளைத் தேடின. எங்கு சென்றாள் என யோசித்துக் கொண்டே அவள் அயர்ன் செய்து வைத்திருந்த சர்ட்டை அணிந்தான். முடியைச் சீவும் போது கண்ணாடியில் அவள் விம்பம் தெரிந்தது. நொடி நேரம் தாமதித்த பின்னர் கண்களில் மின்னல் வெட்டிடத்

23. நேசம் நீயாகிறாய்! Read More »

error: Content is protected !!