January 2025

16) செந்தனலாய் பொழிந்த பனிமழை

அன்பினி புன்னகை முகமாக சிரித்த வகையில் தனது மொபைலில் உரையாடிக் கொண்டிருந்தாள்…   கண்டிப்பா சேர்…இன்னும் தேர்ட்டி டேஸ்ல நீங்க எதிர்பாக்குற டைம்ல எல்லாம் தயாரா இருக்கு…உங்க ஸ்டூடண்ட் மேல நம்பிக்கை இல்லையா…   அவளோடு அழைப்பில் இருந்தவர் அன்பினியின் தலைமை ஆசிரியரான இளங்கோவன் அவர்கள்…நல்ல குணம் கொண்டவர்… தெரியாத எந்த ஒரு செய்தியையும் யார் சொல்லி கொடுத்தாலும் ஏற்று கொள்ளும் பக்குவம் உடைய முதியவர்..   தன்னுடைய மகனின் வருங்கால வீட்டினை முழுவதும் மண்டேலா ஆர்ட்டில் […]

16) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

15) செந்தனலாய் பொழிந்த பனிமழை

ஐந்து வயதை தாண்டிய வருட கால அவகாசத்தோடு நகர்ந்த ஆதிரனுக்கு நினைவு முழுவதும் தங்களின் பெற்றோருக்கு விருப்பமான அன்பினியை சுற்றியே இருந்தது…   அவன் கண்ணுக்கு புலப்படாத தொலைவில் அவளை பற்றி அவன் அறிந்து கொள்ளாத நிலையில் அவனை வைத்து விட்டு சென்றிருந்தாள் அன்பினி…   ஆதிரனின் தேடல்கள் அனைத்தும் அவனுக்கு தோல்வியை தழுவியது.. பெற்றோரிடம் கேட்கலாமா என்ற போதெல்லாம் அவனை வெறுத்து வைத்து விட்டார்கள் இருவரும்…   சங்கீதா கூட இப்போதெல்லாம் உணவு சமைப்பது வீட்டை

15) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

பக்குனு இருக்குது பாக்காத-2

அத்தியாயம்-2 “என்னம்மோய்.. உன்னோட பிளாஷ்பேக்கு போயிட்டியோ..” என்று காமினி புன்னைகையுடன் கேட்க அதில் வலியுடன் சிரித்தவர் “ஆமாண்டி பிளாஸ்பேக்கு தான் இங்க கொறச்ச பாரு.. நல்லா ஜோரா என் குடும்பத்தோட சந்தோஷமா இருந்தேன்றேன்.. வந்தான் கழிச்சட மாறி உன் அப்பன் எங்க இருந்து வந்தானோ நாதாரி.. காதலிக்கிற, கண்ணாலம் கட்றேன் அப்டின்னான்.. கட்டுனான் பாரு எனக்கு சமாதி.. தூத்தேறி கண்ணாலம் கட்டுனா தேவதை மாதிரி வச்சுப்பேன், உன்ன கையில வச்சி தாங்குவே, அப்படி இப்படின்னு கம்பி கட்ற

பக்குனு இருக்குது பாக்காத-2 Read More »

35. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 35 எவ்வளவு நேரத்திற்குத்தான் அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருப்பது..? அவனுடைய ரொமான்டிக் பார்வையோ அவளுக்கு ஏதோ ஒரு வித்தியாசமான விலங்கை பார்க்கும் பார்வை போல இருந்தது. அவன் இமை சிமிட்டாது அவளையே உற்று உற்றுப் பார்க்க அவளுக்கோ சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. இதற்கு மேல் நடிக்க முடியாது என எண்ணியவள் அவனுடைய பிடியிலிருந்து விலகி நிற்க அதன் பின்னர்தான் அவனுக்கு சுயம் வந்தது. “ஐயோ இதுக்கு மேல என்னால முடியாது… அடுத்த இடி

35. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 42

Episode – 42 ஆம் தீரன் கூறியது அப்படியான ஒரு விடயம் தான். அபர்ணா, பிறந்ததும் ஒரு பணக்காரக் குடும்பத்தில் தான். ஆனால் பிறக்கும் போதே அவளின் அன்னை இறந்து விட்டார். அபர்ணாவிற்கு மூன்று அக்காக்களும், ஒரு அண்ணனும் உண்டு. மனைவி இறந்ததும், “இவளால தான் சாரோட மனைவி விட்டுப் போனா. இந்தப் பெண் குழந்த பிறந்த நேரம் தான் எல்லாத்துக்கும் காரணம். இவ ஒரு ராசி இல்லாதவ, அதிஷ்டம் கெட்ட குழந்தை, பிறந்த உடனே தாய

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 42 Read More »

34. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 34 விநாயக் பொறுமை இழந்து நிற்பதைக் கண்ட சக்கரவர்த்திக்கோ இவன் கோபமாக செட்டை விட்டுச் செல்லாமல் இருந்தாலே போதும் என எண்ணிக் கொண்டவர் “டென் மினிட்ஸ் பிரேக்..” என்றார். அதுவரை சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுத்தவாறு பிரிந்து செல்லத் தொடங்க அவரோ கோபமாக செந்தூரியை நெருங்கினார். அதற்கு முன் அவளுடைய கரத்தை இறுக்கப்பற்றி தன்னருகே இழுத்தான் விநாயக். “நான் பாத்துக்குறேன்..” எனக் கூறி சக்கரவர்த்தியை திட்ட விடாமல் தடுத்து

34. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

இன்னிசை -10

இன்னிசை-10   மேனகா திகைத்து நின்றதெல்லாம் ஒரு நொடி தான் பிறகு சுதாரித்துக் கொண்டு ஜீவாத்மனை பார்த்தவள்,”நான் இங்கே அடிக்கடி வருவதும், நான் எதுக்கு அழறேங்குறது என்னோட பர்ஸ்னல். அதைப் பத்தி உங்க கிட்ட சொல்லி, என்னைப் பற்றி நிரூபிக்கணும்னு அவசியம் எனக்கு இல்லை. ஆனால் கோல்ட் கிட்ட… ப்ச் பாட்டி கிட்ட தப்பு செஞ்சவுகளுக்கு தண்டனை கிடைக்காது நான் சொன்னதுக்கு காரணம். நம்முடைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் தான். இங்க ஒரு மரத்தை வெட்டினாலோ, இல்லை

இன்னிசை -10 Read More »

33. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 33 எப்படியாவது விநாயக்கை அந்த லைலாவுடன் அனுப்பி வைத்துவிட்டு நிம்மதியாக உறங்கலாம் என கனவு மாளிகையை அவள் கட்டி வைக்க ‘யார் அந்த லைலா..?’ என்ற ஒற்றைக் கேள்வியில் அவளுடைய கனவுக் கோட்டையை சிதைத்து விட்டிருந்தான் அவன். அவளுக்கோ அப்படியே அவனைப் பாய்ந்து பாய்ந்து புரட்டி எடுத்தால் என்ன என்ற ஆத்திரம் மிகுந்தது. ஆனால் இது ஆத்திரப்படும் நேரம் கிடையாது அல்லவா..? மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவட்டவள், “அவங்கதான் அந்த மேக்கப் ஆர்டிஸ்ட்

33. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

32. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 32 தன்னுடைய அலைபேசியை கரத்தில் வைத்திருந்தவாறு அமர்ந்திருந்தவளுக்கு அழைப்பை எடுப்போமா வேண்டாமா என்ற இரண்டே கேள்விகள்தான் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தன. அவளிடம்தான் கௌதமனின் அலைபேசி எண் இருக்கிறதே. அவனிடம் பேசி தன்னுடைய நிலையை புரிய வைத்து விட்டால் என்ன..? அவனுடைய அந்த அதிர்ந்த பார்வையையும் வெறுப்பையும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எங்கே இன்னொரு முறை அவனை செட்டில் பார்க்கும்போது தன்னைப் பார்த்து அருவருப்புடன் முகத்தைத் திருப்பி விடுவானோ என எண்ணி அச்சம் கொண்டாள் அவள்.

32. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

31. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 31 அனைவருடைய ஏளனமான பார்வையும் அவளைத்தான் மொய்த்துக் கொண்டிருந்தது. கௌதமனின் அதிர்ச்சியான பார்வையை சந்தித்ததன் விளைவால் அவனையும் நெருங்காது ஓரமாக விலகி அமர்ந்திருந்தாள் செந்தூரி. மீண்டும் இடையில் விடப்பட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகியது. இங்கிருந்து சீக்கிரமாக கிளம்பினால் நன்றாக இருக்கும் என எண்ணியது அவளுடைய காயம் கொண்ட மனம். ஆனால் அது இப்போது சாத்தியமில்லையே. விநாயக் நடித்து முடிக்கும் வரை அவளும் அங்கே காத்திருக்கத்தான் வேண்டும். மெல்ல தயங்கியவாறு கௌதமனின் முகத்தைப் பார்த்தாள். அவனுடைய முகம்

31. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

error: Content is protected !!