January 2025

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 23

அரண் 23 கண்ணுக்கு முன்னே ஒரு சடலத்தை பார்த்ததும் இருவருக்கும் மனதுக்குள் சிறு பயன் தொற்றிக் கொண்டது. உடனே துருவன் அழைப்பெடுத்து போலீஸுக்கு அறிவித்தான். சிறிது நேரத்திலேயே சனக்கூட்டங்கள் அங்கு கூடத் தொடங்கின. 10 நிமிடங்களில் போலீசஸும் அங்கு வந்து சேர துருவனும், வேந்தனும் அவ்விடத்தை விட்டு வெளியேறினார். வேந்தன் துருவனை விசித்திரமாக பார்த்து, “எப்படி பாஸ் அவங்க உள்ள தான் இருக்காங்கன்னு கண்டுபிடிச்சீங்க..?” என்று கேட்க, “சரோஜா அம்மா சைக்கிள்ல தான் வேலைக்கு வாரவங்க அவங்களோட […]

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 23 Read More »

19. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 19 “வாட்..? ஆர் யு வெர்ஜின்..?” என அதிர்ந்து போய் கேட்டான் அவன். அவன் கேட்ட கேள்வியில் செந்தூரிக்கோ அவனைவிட அதிர்ச்சியாக இருந்தது. ‘என்ன வெள்ளைக் காக்கா பறக்கின்றதா..?’ என நம்பவே முடியாத செயலைக் கேட்பதைப் போல அல்லவா கேட்கின்றான். தான் திருடி பிறரை நம்பான் என்பதைப் போல என்னையும் அவனைப் போல கழிசடை என நினைத்து விட்டானோ..? அவனுடைய கரங்களுக்கு எட்டாத தூரத்தில் விலகி நின்றவள் ஆம் என்றாள். “ஓஹ்.. இன்ட்ரஸ்டிங்..” என

19. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

இன்னிசை -5

இன்னிசை – 5 ” அம்மா… இதோட போதும்.” என்று எழ பார்த்தான் ஜீவாத்மன். ” டேய் இரண்டு தோசை எப்படி போதும். இதையும் சாப்பிடு.” என்ற நிர்மலா அவனது தட்டில் ஒரு தோசையை வைத்தார். ” ப்ச்… இன்னைக்கு சீக்கிரமா போகணும் மா.” “சீக்கிரமா போகணும்னா நைட்டே சொல்ல வேண்டியது தானே.” ” முக்கியமான வேலை ஒன்னு முடிக்க வேண்டியிருந்தது.அதை நைட் பார்க்கலாம்னு நினைச்சேன். உன் சின்ன பையன் பண்ண வேலையால செய்ய முடியாமல் போயிடுச்சு.”

இன்னிசை -5 Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 22 இந்த மூன்று வருடங்களாக மீனா அந்த ஊரை விட்டு எங்குமே செல்லவில்லை. காரணம் தன்னை தெரிந்தவர்கள் தன் குடும்பத்தை தெரிந்தவர்கள் யாரேனும் தன்னை பார்த்து அடையாளம் கண்டு விட்டால் வீட்டில் சொல்லி விடுவார்கள். அவளுக்கு அவளுடைய வீட்டிற்கு செல்லவே பிடிக்கவில்லை. எப்பொழுது விஹான் தன் தங்கையை விரும்புகிறேன் என்று சொன்னானோ அன்றே அவள் மனதோடு மரித்து விட்டாள். மனது முழுவதும் விஹானை நினைத்துக் கொண்டு அவன் தன் தங்கையின் கழுத்தில் தாலி கட்டுவதை தாங்க

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

உயிர் போல காப்பேன்-25

அத்தியாயம்-25 ஆதியின் கேள்வியில் அதிர்ந்த ஆஸ்வதி அவனையே இமைக்காமல் பார்க்க… அதில் ஒருவன் வீழ்ந்தே போனான்.. ஆதியின் இதழ்களோ அவளின் அதிர்ச்சியை பார்த்து புன்னகையில் விரிந்தது. அவனின் இந்த புன்னகை அவளுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு படப்படப்பை ஏற்படுத்தியது “ம்ம். என்ன செய்ய சொன்னாங்க……”என்ற ஆதியின் பார்வை முழுதும் ஆஸ்வதியின் பின்னால் நின்றிருந்த அந்த ஸ்வீட்டியின் க்ரூப்பிடம் தான் இருந்தது. “அது.. வந்து சார்…”என்று ஆஸ்வதி தயங்கியவாறே ஆரம்பிக்க… உடனே அவளை கை நீட்டி

உயிர் போல காப்பேன்-25 Read More »

Mr and Mrs விஷ்ணு 69

பாகம் 69 “ப்ரோ என்னாச்சு?” ப்ரதாப் முகத்தில் இருந்த மாஸ்கக்கை பார்த்து அதிர்ந்த வம்சி கேட்டான்.. பக்கத்தில் வந்த விஷ்ணு உதடு கடித்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டு “அது வந்து வம்சி உதட்டில்ல” என  ஏதோ சொல்ல வர, கண்டிப்பா விவகாரமா தான் எதையாவது சொல்லி மானத்தை வாங்குவாள்  என பயந்த ப்ரதாப் அவளின் கையை அழுத்தமாக பிடித்து முறைத்து சொல்ல விடாமல் தடுத்து விட்டு, “இன்ஃபெக்ஷன்” என்றான்.. “இன்ஃபெக்ஷன்னா? என்ன இன்ஃபெக்ஷன் ப்ரோ? மார்னிங்

Mr and Mrs விஷ்ணு 69 Read More »

Mr and Mrs விஷ்ணு 68

பாகம் 68 இங்கு ப்ரதாப் வீட்டிலோ ராம் திருமணத்திற்காக விஷ்ணு கிளம்பி கொண்டு இருந்தாள்.. தாமரை இதழ் நிறத்தில் பட்டு புடவை உடுத்தி உடைக்கு ஏற்ற போல் வைர நெக்லஸ் காதில் கம்மல் அணிந்தவளுக்கு சமீபகாலமாக மூக்குத்தி போட ஆசை.. மாசமா இருக்க இந்த நேரத்தில் மூக்கு குத்த கூடாது என பாட்டி சொல்லி இருந்ததால்..  ரெடிமேட் ஆன்டிக் மூக்குத்தி வாங்கி இருந்தவள் அதையும் இறுதியாக போட்டு கண்ணாடியில் தன்னை பார்த்தாள்..  அவளுக்கே தான் மிகவும் அழகாக

Mr and Mrs விஷ்ணு 68 Read More »

Mr and Mrs விஷ்ணு 67

பாகம் 67 அடுத்தடுத்து வந்த நாட்களிலும் விஷ்ணு அதே போல் சேட்டை செய்ய, ப்ரதாப்போ நீ தலைகீழா பின்னாலும் எனக்கு கோவம் போய் எப்ப பேசனும் தோணுதோ அப்ப தான் பேசுவேன் என்று மேலும் மேலும் பிடிவாதம் பிடிக்க என அவர்கள் நாட்கள் அப்புடியே நகர்ந்தது.. சட்டையை முழங்கை வரை மடித்து விட்டபடி தன்னை கண்ணாடியில் ஒரு முறை சரிபார்த்து கொண்டான் ராம்.. பட்டு வேஷ்டி சட்டை, படிய வாரிய தலைமுடி, நெற்றி நடுவே சந்தன கீற்று

Mr and Mrs விஷ்ணு 67 Read More »

உயிர் போல காப்பேன்-24

அத்தியாயம்-24 இன்றும் ஆதி தாத்தா அறைக்கு ஓடிவிட…. ஆஸ்வதி தான் தனிமையில் ஆதியை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள் இந்த வீட்டில் எதற்கும்.. யாரையும் சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தாள்.. முக்கியமாக வினிஜாவை. அன்று ஒருநாள் வினிஜா போன் பேசியது போல் இரண்டு மூன்று முறை போன் பேசி.. அதும் கொடூரமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசி பார்த்தாள் அன்றிலிருந்து ஆஸ்வதி ஆதிக்கு தானே உணவு செய்வதாக கூறிவிட்டாள் அதனை வினிஜா கண்டு தாத்தாவிடம் கூற….. அவர் ஆஸ்வதி செய்வது போல

உயிர் போல காப்பேன்-24 Read More »

18. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 18 கோபத்தில் காவலாளியை முறைக்க மட்டுமே அவளால் முடிந்தது. எய்தவன் இருக்கும்போது அம்பை நொந்து யாதொரு பயனும் இல்லையே. பெருமூச்சோடு விரியத் திறந்திருந்த கதவினூடு உள்ளே நுழைந்தவள் இன்னும் 20 நிமிடங்கள் நடந்தால்தான் வீட்டை சென்றடையலாம் என எண்ணி சோர்ந்து போனாள். அவள் சோர்ந்து போவதற்கு அவசியமே இல்லை என்பது போல மெயின் கேட்டின் அருகே வேகமாக வந்து நின்றது வெள்ளை நிறக் கார். “மேடம் சார் உங்கள கார்ல அழைச்சிட்டு வரச் சொன்னாரு..”

18. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

error: Content is protected !!