January 2025

எண்ணம் -3

எண்ணம்-3  “யாருடா அந்த பையன்?” என்ற கேள்விக்கு பதிலாக, “நான் தான்டா அந்தப் பையன்.” என்று அழுத்தம் திருத்தமாக கூறிக்கொண்டு ஆறடி உயரத்தில் முகத்தில் எந்த உணர்வுகளையும் காண்ப்பிக்காமல் நின்றுக் கொண்டிருந்தான் ரித்திஷ்பிரணவ். அவனைக் கண்டதும் அந்த கேண்டினில் காஃபி அருந்திக் கொண்டிருந்த, இரு பெண்களும் எழுந்து நின்றனர். “சார்!”என்று பயத்தில் வாய் டைப்படிக்க, தடுமாறிக் கொண்டிருந்தாள் கல்பனா. “டோண்ட் நோ மோர் டாக். கம் மை ரூம்.” என்று இறுக்கத்துடன் கூறியவன் அங்கிருந்து சென்றான். வேக […]

எண்ணம் -3 Read More »

14. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 14 அந்த ஜீப்பின் பின் பக்கத்தில் அவளை ஏற்றி அசைய விடாமல் இருவர் பிடித்துக் கொள்ள அவளுக்கோ அச்சத்தில் இதயம் தாறுமாறாகத் துடித்தது. கதறித் திமிறியவளின் வாயில் அவர்கள் பழைய துணி ஒன்றை அடைத்து விட, இப்படியே தன்னை கடத்திக் கொண்டு போய் ஏதாவது செய்து விடுவார்களோ என நடுங்கிப் போனாள் பெண். கண்ணீர் வழிந்து கழுத்தை நனைத்தது. உச்சக்கட்ட அதிர்ச்சியும் பயமும் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்தில் ஆழ்த்த அவளுடைய விழிகளோ தானாக

14. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

13. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 13 இதுவரை நிறைய பேருக்காக தன்னுடைய இஷ்ட தெய்வம் முருகனிடம் கௌதமன் பிரார்த்திப்பது வழமைதான். இன்று தனக்காக ஒரு பெண் வேண்டிக் கொண்டதும் அவனுடைய மனம் நெகிழ்ந்து போனது. விளைவு விழிகள் கலங்கிப் போய்விட்டன. “தேங்க்ஸ் நட்பு..” என்றான் அவன். “ஓகே.. கௌதம் நான் கிளம்புறேன்..” என அவள் அவனிடம் இருந்து விடை பெற, “ஓகே நட்பு.. உனக்கு என்ன பிரச்சனைன்னு நீ எப்போ வரைக்கும் என்கிட்ட சொல்லவே இல்ல.. ஏதாவது ஹெல்ப் வேணும்னா

13. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

12. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 12 கொஞ்சம் கூட அவளுடைய மனதைப் பற்றி சிந்திக்காது அவன் சத்தமிட்டு அவளைத் திட்டிவிட விக்கித்துப் போனாள் செந்தூரி. அங்கே பூங்காவிற்கு வந்திருந்த சிலர் அவர்களை லேசர் கண்களோடு கூர்ந்து கவனிப்பதைக் கண்டதும் அவளுக்கு அவமானத்தில் முகம் சிவந்தது. பேச முடியாமல் இதழ்களைக் கடித்து தன் அழுகையை அடக்கிக் கொண்டவள் தன் தலையை தாழ்த்திக் கொண்டாள். கீழே விழும் அவளுடைய கண்ணீர்த் துளிகளை யாருமே பார்க்கக் கூடாது என்ற வைராக்கியம் அவளுக்கு. தலையை தாழ்த்தியவாறே

12. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

11. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 11 காலையில் எழுந்ததுமே வில்லங்கம் சக்கரவர்த்தி மூலம் வீடு தேடி வந்து விட்டுச் செல்ல மூச்சு எடுக்கவே சிரமப்பட்டவளாக திணறிப் போனாள் செந்தூரி. அதே கணம் அறை வாயிலில் நின்று அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்த மேகலாவைப் பார்க்கும் போது இப்போது அவர் மீது அவளுக்குக் கோபம் வரவில்லை. அவரும் அதிர்ந்து போயிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டவள் “அம்மா நான் சீக்கிரமே ஒரு நல்ல வேலை தேடியாகணும்.. மு.. முதல்ல அப்பாவோட மருந்துக்கு நம்ம செலவுக்கு

11. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

இன்னிசை-1

இன்னிசை- 1 ” என்ன முகுந்தன் போகலாமா?” என்று மிடுக்காக வினவினான் ஜீவாத்மன். ” சார் இருட்டிடுச்சு. காலைல போகலாமா? நீங்களும் இப்பத்தான் ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கீங்க. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்ல…” என்று அக்கறையாக கூற. அவரைக் கூர்ந்து பார்த்த ஜீவாத்மன்,” என்ன பக்கத்து இலைக்கு பாயாசமா?” என்று வினவினான். “சார்…” என்று முகுந்தன் அதிர்ச்சியாக பார்க்க. “எனக்கு ஒன்னும் டயர்டா இல்லை முகுந்தன். உங்களுக்கு முடியலைன்னா நோ ப்ராப்ளம். நானே போய்ட்டு வரேன்.” ” அப்படியெல்லாம்

இன்னிசை-1 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 20

அரண் 20 துருவன் கூறிய வார்த்தைகளை கேட்டதும் அவளுக்கு அந்த அறையில் மூச்சடைப்பது போல இருந்தது அவன் வெளியே போ என்று கத்திய பின் எவ்வாறு அவன் முன்னே நிற்பாய் உடனே வெளியே வந்தவள், துருவன் கூறிய வார்த்தைகளை ஏற்க முடியாமல் அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் எதிரொலிக்க, அவளால் அந்த குரலை சகிக்க முடியவில்லை. “உனக்கு எப்படி தெரியும் படிச்சிருந்தா தானே உனக்கு இதெல்லாம் புரிகிறதுக்கு மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத பட்டிக்காடு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 20 Read More »

10. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 10 மன்னிப்புக் கேட்க வந்த தன்னிடமே எவ்வளவு அசிங்கமாகப் பேசுகின்றான் என அருவருப்பில் விழிகளை மூடித் திறந்தவளுக்கு மீண்டும் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சுரக்கத் தொடங்கியது. “இப்போ என்னதான் சொல்ல வரீங்க..?” என அவள் வெளிப்படையாகவே அவனிடம் கேட்டு விட, “நீ சாரி கேட்டா மட்டும் நான் பட்ட அவமானம் எல்லாம் இல்லாம போயிடுமா..? இல்ல நீ என்னை அத்தனை பேரு முன்னாடி அடிச்சதுதான் இல்லைன்னு ஆயிடுமா..? நீ எதுக்காக என்னை அடிச்சியோ

10. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 19

அரண் 19   காதில் அலைபேசியை வைத்ததும் அவனது கோபத்தாண்டவம் மிகுந்த முகம் மிகவும் பயங்கரமாக மாறியது. “ஹலோ கமிஷன் சார் மார்னிங் சொல்றேன்னு சொன்னீங்க ஆனா ஒண்ணுத்தையும் காணோம் நான் வேற வழியில் டீல் பண்ண வேண்டி வரும் என்னை அந்த வழிக்கு போக வைக்கிறதும் வைக்காததும் உங்களோட பதில்ல தான் இருக்கு..” என்று கமிஷனரின் காதிலிருந்து ரத்தம் வரும் அளவுக்கு பொரிந்து தள்ளினான். “இல்ல துருவன் ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க டுடே நான் மோஸ்ட்லி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 19 Read More »

Mr and Mrs விஷ்ணு 63

பாகம் 63 அவளையே சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்த ராம்.. “சாப்பிட்டியா” லீலா என கேட்டான்.. லீலா அவனை முறைக்க, அவள் விழிகளை துடைத்து விட்டு “வா கேண்டின்ல போய் ஏதாவது சாப்பிடலாம்.. அப்புறம் உன்னை வீட்டில் ட்ராப் பண்றேன்” என்றவனை புரியாமல் பார்த்த லீலா, “நான் எவ்வளவு சீரியசா பேசிட்டு இருக்கேன்.. நீங்க என்ன இப்புடி அசாலாடடா பேசுறீங்க” என  கோவப்பட, “இதோ பார் லீலா நடந்தது தப்பு தான்.‌ அதை மாத்த முடியாது..

Mr and Mrs விஷ்ணு 63 Read More »

error: Content is protected !!